திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030822_Issue

அரசியலும் சமூகமும்

கடிதங்கள்

ஆகஸ்ட் 21, 2003 21.08.03 அன்புள்ள ஆசிரியருக்கு, முத்துராஜா எனது கடிதங்களில் உள்ள 'முரண் ' களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஜெயகாந்தன் பற்றிப் பிறர் கூறியுள்ள கருத்துக்களை மேற்கோள் காட்டுவதைத் தவிர்த்துவிட்டேன் என்று கூறியதன் பின்னணி…

ராமர் காட்டும் ராமராஜ்யம்

சின்னக்கருப்பன் மாலன் தான் எழுத என்று 'வலைக்குறிப்புகள் ' வைத்திருக்கிறார். அதில் கீழ்க்கண்ட வரிகள் இருந்தன. 'உலக சரித்திரத்தை நேரு இந்திராவிற்குக் கடிதங்களாக எழுதினார். அதில் அவர் எழுதுகிறார்: ' ராமாயணம் என்பது ஆரிய…

வினிதா வாழ்க! போலிஸ் அராஜகம் ஒழிக!!

மோகன் தொடரும் 'விபச்சாரக் கைதுகள் ' தொடரும் சர்க்கஸ். தொடரும் பத்திரிகை செய்திக் குறிப்புகளில் அழகிகள் கைது.. செய்திகள் தின மலத்திலிருந்து, தினக் கறையிலிருந்து, தின வதந்தி என்று எல்லா செய்தித்தாள்களிலும் முகப்புச் செய்திகள்.…

பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்கும்போது ஏன் அமெரிக்கா அதனைக் கண்டுகொள்ளவில்லை ?

காலித் ஹசன் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகனிடம் வாக்குறுதி பெற்றார். இதன்படி சி ஐ ஏ-வுடன் ஆஃப்கானிஸ்தானுடன் நெருக்கமாக இணைந்து பணி புரியும். இதற்கு விலையாக அமெரிக்கா பெரும் உதவிகள் வழங்கும். பாகிஸ்தான் அணுகுண்டு…

காமராசர் கலந்து கொண்ட போராட்டங்கள்

கலைமணி பெருந்தலைவர் காமராசர் தமது பதினாறாம் வயதில் முழுநேரக் காங்கிரஸ் தொண்டர் ஆனார். அப்போது முதல் அவரது எழுபத்திரண்டாம் வயதுவரை அவரது அரசியல் வாழ்க்கையில் அவர் பல போராட்டங்களைச் சந்தித்தார். அந்தப் போராட்டங்கள் அனைத்தும்…

மின்சக்திக்காக மூச்சுத்திணறும் ஆசியா

ஜான் பெர்தெலெஸன் ஆசியா முழுவதும், இந்தியாவிலிருந்து சீனா, தெற்கே ஆஸ்திரேலியா வரை தீவிரமான எரிசக்தி போதாமை பரவிக்கொண்டிருக்கிறது. இவைகள் தீவிரமாக மின்சார நிலையங்களை கட்டிவருகின்றன. இருந்தும், தொழிற்சாலைகளின் அளவுக்கும், குடிமக்கள் உபயோகப்படுத்தும் மின்சாரத்துக்கும் இவைகளால்…

குறிப்புகள் சில ஆகஸ்ட் 21 2003 – ஈரான்:மதவாதிகளும் தாரளவாதிகளும்-ஜான் ஸ்டின்பெய்க்: ஒரு வித்தியாசமான கோணத்தில்- உயர்கல்வியும் உச

K.ரவி ஸ்ரீநிவாஸ் ஈரானில் மதவாதிகளுக்கும், தாரளவாதிகள்,மாணவர்களுக்குமிடையே மோதல் அதிகரித்து வருகிறது. 1979க்கு பின் தோன்றிய ஒரு புதிய தலைமுறை கருத்து சுதந்திரம் உட்பட பல அடிப்படை உரிமைகள் குறித்து போராடுகிறது.தாரளவாதியான கடாமி அதிபராக இருந்தாலும்…

கூத்துப் பட்டறையின் படுகளம்

வெளி ரெங்கராஜன். தமிழ் நாடக நிகழ்வில் அண்மைக்காலங்களில் சில நல்ல முயற்சிகள் வரத்தொடங்கி இருக்கின்றன. கூத்துப்பட்டறை பல பொருளாதார சிக்கல்களுக்கிடையிலும் நாடகப் பயிற்சியில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு அவ்வப்போது சில செறிவான நாடகங்களை வழங்கி…

காபூல் திராட்சை

அ முத்துலிங்கம் [ சமீபத்தில் இணையத்தளங்களில் ஓடும் ஒரு பிரபலமான நகைச்சுவை துணுக்கை படிக்க நேர்ந்தது. பெண்கள் உரிமைக்காக பாடுபடும் அமெரிக்கப் பெண்மணி ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலுக்கு பயணம்…

வாரபலன் – புதுக்கவிதை, எம்.எஸ் திருப்புணித்துற, ஓவிய மரபு இன்னபிற ஆகஸ்ட் 16, 2003

மத்தளராயன் சனிக்கிழமை சாயங்காலம் ஒரு நிகழ்ச்சி. புதுக்கவிதைத் தந்தை பிச்சமூர்த்தியின் நூற்று மூன்றாவது ஆண்டு விழா. விழாவைப் பற்றி அப்புறம் எழுதுகிறேன். இங்கே எழுத வந்தது ஒரு அவஸ்தையைப் பற்றி. வெங்கடசாமிநாதன் பேச வந்தார்.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Astronomer, Giovanni Cassini (1625-1712)]

சி. ஜெயபாரதன் B.E. (Hons), P.Eng. (Nuclear) கனடா 'கடந்த நூற்றாண்டுகளில் மறைந்திருந்த மகத்தான சில வானியல் காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு எனது அளவு கடந்த நன்றியைத்…

மின்சக்திக்காக மூச்சுத்திணறும் ஆசியா

ஜான் பெர்தெலெஸன் ஆசியா முழுவதும், இந்தியாவிலிருந்து சீனா, தெற்கே ஆஸ்திரேலியா வரை தீவிரமான எரிசக்தி போதாமை பரவிக்கொண்டிருக்கிறது. இவைகள் தீவிரமாக மின்சார நிலையங்களை கட்டிவருகின்றன. இருந்தும், தொழிற்சாலைகளின் அளவுக்கும், குடிமக்கள் உபயோகப்படுத்தும் மின்சாரத்துக்கும் இவைகளால்…

பாரத அறிவியலாளர் கண்டுபிடித்த நர்மதையின் டைனோசார்

அரவிந்தன் நீலகண்டன் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நர்மதை நதிப்பகுதிகளில் வாழ்ந்த டைனோசார் ஒன்றின் தொல்லெச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாரதத்தின் தொல்லுயிர் ஆராய்ச்சியாளர்கள் இவற்றின் மூலம் டைனோசாரின் வடிவத்தை ஊகித்தறிந்துள்ளனர். முப்பதடி உயர சிறுகொம்புடைய புதுவகை…

இலக்கிய கட்டுரைகள்

பயாஸ்கோப்பும் ஃபிலிமும்

டாக்டர்.எம். வேதசகாயகுமார், முதுநிலை ஆய்வுப்பேராசிரியர், தமிழ்த்துறை, திருவனந்தபுரம் பல்கலைக் கழகக் கல்லூரி திரு ரவி சீனிவாஸ் சொன்ன ' ஃபிலிம் காட்டுதல் ' என்ற சொல்லை மிகவும் ரசித்தேன். கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஒரு…

கூத்துப் பட்டறையின் படுகளம்

வெளி ரெங்கராஜன். தமிழ் நாடக நிகழ்வில் அண்மைக்காலங்களில் சில நல்ல முயற்சிகள் வரத்தொடங்கி இருக்கின்றன. கூத்துப்பட்டறை பல பொருளாதார சிக்கல்களுக்கிடையிலும் நாடகப் பயிற்சியில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு அவ்வப்போது சில செறிவான நாடகங்களை வழங்கி…

ஓவியம் புரிதல்(பார்க்க,ரசிக்க)

அ.நாகராஜன் முதலில் கலையையும் இலக்கியத்தையும் ஒரு தளத்தில் வைத்துப் பேசுவது எந்த அளவுக்குசரியாக இருக்கும் என்பதில் நான் இந்த(நவீன) ஓவியம்புரிதல் பற்றி தொடங்குகிறேன். இலக்கியம் படைக்க, படிக்க,ரசிக்கக் கல்வி அறிவு அவசியம். ஆனால், இசை…

உடலின் மொழியும் மொழியின் உடலும் – குட்டி ரேவதியின் கவிதைகள் குறித்து

எச் பீர்முகம்மது தமிழ் இலக்கிய சூழலில் பெண்மையின் உக்கிரம் அதிகாித்து வருகிறது. காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்ட அவள் உடல் மீதான மறுவாசிப்பு தொடங்கியிருக்கிறது. பெண்ணின் உடலின் ஒவ்வொரு அங்கமுமே பு[னிதத்திற்குள்ளும்/ கற்பு கட்டுமானத்திற்குள்ளும்…

தேடியதும் கிடைத்ததும் கரிச்சான் குஞ்சுவின் ‘நுாறுகள் ‘ (எனக்குப் பிடித்தக் கதைகள் – 73)

பாவண்ணன் எப்போதும் உற்சாகத்துடன் பேசுகிற நண்பர் வாசுதேவராவ். ஒருமுறை அவருக்குக் கடுமையான பணநெருக்கடி ஏற்பட்டது. தொழிற்கல்விக்கான நுழைவுத் தேர்வில் அவர் மகன் வெற்றி பெற்றிருந்தான். கல்லுாரிச் சேர்க்கைக்கான நேர்காணலுக்கு வரும்படி தேதி குறிப்பிட்டு கடிதமும்…

கதைகள்

சாமி- பெரிய சாமி

நாகரத்தினம் கிருஷ்ணா 'யாருப்பா இங்கே சதாசிவம் ' உள்ளே போ 'சாமி ' கூப்பிடுது. 'சதாசிவம் ' என்று அழைக்கப்பட்டவன் மெள்ள எழுந்தான். சுற்றிலும் பார்த்துக் கொண்டான். கும்பல் கும்பலாய்த் தலைகள், அத்தலைகளுக்குச் சொந்தமான…

ஏன் ?

நம்பி வாழைத்தண்டு வித்யாவுக்கும், கேடி கணேஷுக்கும் அடைமொழி வந்ததற்கு அந்தக் கல்லூரியில் காரணம் உண்டு. இருவருக்கும் கசமுச என்று கணேஷ் கும்பல் புரளி கிளப்பியிருந்தது. வித்யா கடக்கும்போது 'வாழைத்தண்டு ' என குசுகுசுத்தால் சட்டையே…

குப்பைகள்

இளந்திரையன் 01 அவன் குழம்பிப் போயிருந்தான். கசக்கி எறிந்திருந்த காகிதங்களின் எண்ணிக்கையே அவனின் குழப்பத்தை எடுத்துக்காட்டப் போதுமானதாக இருந்தது. அவன் மனதில் பெரும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அம்மாவின் கடிதம் வந்ததிலிருந்தே அவன் குழம்பிப்…

அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபது

இரா முருகன் அத்தியாயம் இருபது ஏகக் கோலாகலமாகக் கிளம்பினார்கள் சங்கரனுக்குப் பெண் பார்க்க. மொத்தம் இரண்டு கோஷ்டி. கல்யாணி அம்மாளின் ஒன்று விட்ட சகோதரன் கச்சேரி ராமநாதய்யர், ஜோசியர் நாணாவய்யங்கார், சுப்பிரமணிய அய்யரின் அம்மான்சேயான…

விடியும்! நாவல் – (10)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் (10) பஸ் முகப்பைப் பார்த்தான் செல்வம். நீட்டு பிரேமில் புத்தர் படம் மெக்கா படம் லட்சுமி படம் பிள்ளையார் படம் இயேசு படம் என்று வரிசையாக இருந்தன. புத்தருக்கடியில் ஊதுபத்தி…

கவிதைகள்

தேடுகிறேன்…

பொன்னி வளவன் பொறியியல் படித்து அமெரிக்கா வந்து வருடங்கள் பத்து உருண்டோடி விட்டன! இரண்டு வருடங்களுக்கொருமுறை இந்தியா என்ற அட்டவணைப்படி இன்று நான் என் கிராமத்தில். பத்து வருடங்களில் எப்படியெல்லாம் மாறிவிட்டது என் கிராமம்!…

வைரமுத்துக்களின் வானம்

ருத்ரா கவிப்பேரரசே! பட்டாம்பூச்சிகள் என்றாலே கற்பனையை தின்ன நினைக்கும் பேனாவின் நாக்கில் நீரூர வைக்கும் வானத்து அல்வாத்துண்டுகள் அல்லவா ? இப்போது பட்டாம்பூச்சிகளும் வைரமுத்துகளும் கொஞ்சம் இடம் மாற்றிக்கொள்ளலாம். வாருங்கள் கவி குமாரரே! ஸ்டியரிங்கை…

இயற்கையே இன்பம்

சத்தி சக்திதாசன் சிங்காரச்சோலைகள் அவைகள் எல்லாம் சித்திரக்கூடங்களே - இவ்வையகத்தே கடலோரக் காட்சிகள் அனைத்தும் வண்ண கவிதை மலர்களே - எண்ணத்தில் சிறகடிக்கும் சுதந்திரச் சிந்தனைகள் எல்லாமே ஒரு சுவையான அனுபவம் தான் புவியில்…

மரம்

வை.ஈ.மணி தனித்து தினமும் புரியும் தவத்தில் ..... துதிக்க அனேக கரங்கள் குவித்து அனைத்து பிறப்பும் காக்கும் ஈசன் ..... அறிந்து அளித்த வாழ்வின் நிலையை நினைத்து மகிழ்ந்து மேலும் நன்மை ..... நல்க…

இபின்னிப் பின்னே எறிந்தாள்!

கரு.திருவரசு குளித்துவந்தாள் குழலைக் காயவிடுத்தாள் - நான் கொடுத்துவிட்ட நினைவைக் காயவிடுத்தாள்! 'பளிச் 'சென்றே குழலைத் தட்டிவிடுத்தாள் - ஆசைப் பரியையவள் என்னுள் தட்டிவிடுத்தாள்! கூந்தலுக்குக் கன்னி ஆவிபிடித்தாள் - உடன் கூற்றெனவே என்றன்…

என் இனிய சிநேகிதனே !

கற்பகம். திரும்பாம கூட போறாடா - என்று தோழனிடம் நீ திரும்பிச் சொல்லும் நேரம். என்னைத் தொட்டுப்போகும் உந்தன் முரட்டு மீசை! அழகா... அது உனக்கும் தெரியாது அவனுக்கும் தெரியாது! தெருவின் தூசி துரத்திக்கொண்டு…

ஒரு விரல்

பவளமணி பிரகாசம் தசரதன் தேர் சக்கரத்தில் ஒரு விரல் கைகேயி அன்று வைத்தாள்- பின்னாளில் மன்னன் கண்ணில் விரலை விட்டு ஆட்டியே அவனை தானே நின்று கொன்றாள். அர்ச்சுனனை விஞ்சும் வில்வீரன் அவன் பெயர்…

கடத்தப்பட்ட நகரங்கள்

புகாரி ஆகஸ்ட் 14, 2003 ஒண்டாரியோ, நியூயார்க், மிச்சிகன் ஆகிய வட அமெரிக்க மாகாணங்கள் ஒரே நேரத்தில் மின்சாரமற்றுப் போயின. அடுத்தநாள் இரவுக்குள் அனைத்தும் கட்டுக்குள் வந்துவிட்டன என்றாலும் அந்த இருட்டு இரவின் எண்ணங்கள்…

பெயர் தெரியாத கவிதை! ?

மீ.வசந்த்,வட பசிபிக் சூரியனும் தொடாத கற்புள்ள சமவெளிகள், பயமின்றி பறக்கும் நடுக்கடல் பறவைகள், சிகெரெட் குடிக்கும் எரி மலைகள், அழுது புலம்பும் பனி மலைகள், சர்க்கS தெரியாத டால்பின்கள், குதித்து விளையாடும் சுறாக்கள், குட்டிக்…

பி.கே. சிவகுமார் கவிதைகள்

பி.கே. சிவகுமார் சிகரெட்டு சொல்வதாக: தீயிட்டுக் கொளுத்தியென்னை சாம்பலாகத் தட்டுவதில் சம்மதம்தான் ஒவ்வொரு இழுப்புக்கும் உன் அழுக்கு உடம்புக்குள் விரவிவரச் சொல்கிறாயே அதுதான் வலிக்கிறது. வாழ்க்கைப் பாடம்: எனக்கென ஏதுமில்லை அன்புகாட்ட யாருமில்லை கழிவிரக்கத்தின்…