புகாரி ஆகஸ்ட் 14, 2003 ஒண்டாரியோ, நியூயார்க், மிச்சிகன் ஆகிய வட அமெரிக்க மாகாணங்கள் ஒரே நேரத்தில் மின்சாரமற்றுப் போயின. அடுத்தநாள் இரவுக்குள் அனைத்தும் கட்டுக்குள் வந்துவிட்டன என்றாலும் அந்த இருட்டு இரவின் எண்ணங்கள்…
மீ.வசந்த்,வட பசிபிக் சூரியனும் தொடாத கற்புள்ள சமவெளிகள், பயமின்றி பறக்கும் நடுக்கடல் பறவைகள், சிகெரெட் குடிக்கும் எரி மலைகள், அழுது புலம்பும் பனி மலைகள், சர்க்கS தெரியாத டால்பின்கள், குதித்து விளையாடும் சுறாக்கள், குட்டிக்…
பி.கே. சிவகுமார் சிகரெட்டு சொல்வதாக: தீயிட்டுக் கொளுத்தியென்னை சாம்பலாகத் தட்டுவதில் சம்மதம்தான் ஒவ்வொரு இழுப்புக்கும் உன் அழுக்கு உடம்புக்குள் விரவிவரச் சொல்கிறாயே அதுதான் வலிக்கிறது. வாழ்க்கைப் பாடம்: எனக்கென ஏதுமில்லை அன்புகாட்ட யாருமில்லை கழிவிரக்கத்தின்…
தி கோபாலகிருஷ்ணன் நீ யாரென்று நான் அறியாத நான் யாரென்று நீ அறியாத இளமையின் அந்த இனிமையான நாட்களை நினைக்கிறேன் நீ யாரென்று நான் அறிந்து நான் யாரென்று நீ அறிந்த இளமையின் இன்னும்…
இளந்திரையன் காலம் நகர்வது தெரியாமலே கரைந்து போகிறது உணர்வுகளால் உறக்கம் தொலைந்து போகிறது அலைந்து அலைந்து அதுவே வாழ்வாகிப் போகிறது உலகின் கருணை என் உள்ளம் அறியவில்லை அதுவே விதியாகி அலைவது வாழ்வாகி இன்னும்…
புகாரி, கனடா கனடாவின் கிழக்கில், கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செயிண்ட் லாரன்ஸ் என்ற அழகிய நதி எல்லையாய் அமைந்திருக்கிறது. சுத்தமான குடிநீருடன் அகன்று நீண்ட இந்த நதியின் 50 மைல் தூரத்திற்கு 1865 தீவுகள்…
நளாயினி தாமரைச்செல்வன். சமூகத்தின் வெறித்தனத்திற்கெல்லாம் சாவு மணி அடிக்க ஏன் தயங்கினோம். ? உணர்வில் உயிாில் கலந்த பின் பிாிந்தோம் என்பது வேதனை தான். மரணித்து காதலை வளர்ப்போம் என்றோம். எனக்குள் இருக்கும் நீயும்…
ப.குமார் நேற்று ஈழம் இன்று ஈராக் குவியல் குவியலாய்ப் பிணங்கள் மறுபக்கம் மருத்துவமனையில் உறைந்த குருதிகளுடன் கை கால் இழந்த குழந்தைகள் இவை போலியோவால் அல்ல! போரினால். சுதந்திரம் என் பேச்சிற்கும் இல்லை என்…
புஷ்பா கிறிஸ்ரி புகையும் சிகரட்டிலே புதிதாய்த் தோன்றும் புதிய புகையும் (தார், நிக்கோடின், காபன் மோனொக்சைட்) யாவும் கெடுதல் தரும் பரவும் புற்று நோயும் நுரையீரல், சிறுநீர்ப்பை, தொண்டை, தோல், கருப்பை, மார்பு, வாய்,…
சித்தகவி தான் தோன்றி கடவுள் உன் உள் கடந்து உன்னுடைய 'நான் ' 'தான் ' ஆகும் பொழுது தோன்றும் அந்த தாந்தோன்றி 'கடவுள் '. காதல் நான் என் உள் கடந்து 'தான்…