பொன்னி வளவன் பொறியியல் படித்து அமெரிக்கா வந்து வருடங்கள் பத்து உருண்டோடி விட்டன! இரண்டு வருடங்களுக்கொருமுறை இந்தியா என்ற அட்டவணைப்படி இன்று நான் என் கிராமத்தில். பத்து வருடங்களில் எப்படியெல்லாம் மாறிவிட்டது என் கிராமம்!…
ருத்ரா கவிப்பேரரசே! பட்டாம்பூச்சிகள் என்றாலே கற்பனையை தின்ன நினைக்கும் பேனாவின் நாக்கில் நீரூர வைக்கும் வானத்து அல்வாத்துண்டுகள் அல்லவா ? இப்போது பட்டாம்பூச்சிகளும் வைரமுத்துகளும் கொஞ்சம் இடம் மாற்றிக்கொள்ளலாம். வாருங்கள் கவி குமாரரே! ஸ்டியரிங்கை…
சத்தி சக்திதாசன் சிங்காரச்சோலைகள் அவைகள் எல்லாம் சித்திரக்கூடங்களே - இவ்வையகத்தே கடலோரக் காட்சிகள் அனைத்தும் வண்ண கவிதை மலர்களே - எண்ணத்தில் சிறகடிக்கும் சுதந்திரச் சிந்தனைகள் எல்லாமே ஒரு சுவையான அனுபவம் தான் புவியில்…
வை.ஈ.மணி தனித்து தினமும் புரியும் தவத்தில் ..... துதிக்க அனேக கரங்கள் குவித்து அனைத்து பிறப்பும் காக்கும் ஈசன் ..... அறிந்து அளித்த வாழ்வின் நிலையை நினைத்து மகிழ்ந்து மேலும் நன்மை ..... நல்க…
கரு.திருவரசு குளித்துவந்தாள் குழலைக் காயவிடுத்தாள் - நான் கொடுத்துவிட்ட நினைவைக் காயவிடுத்தாள்! 'பளிச் 'சென்றே குழலைத் தட்டிவிடுத்தாள் - ஆசைப் பரியையவள் என்னுள் தட்டிவிடுத்தாள்! கூந்தலுக்குக் கன்னி ஆவிபிடித்தாள் - உடன் கூற்றெனவே என்றன்…
கற்பகம். திரும்பாம கூட போறாடா - என்று தோழனிடம் நீ திரும்பிச் சொல்லும் நேரம். என்னைத் தொட்டுப்போகும் உந்தன் முரட்டு மீசை! அழகா... அது உனக்கும் தெரியாது அவனுக்கும் தெரியாது! தெருவின் தூசி துரத்திக்கொண்டு…
பவளமணி பிரகாசம் தசரதன் தேர் சக்கரத்தில் ஒரு விரல் கைகேயி அன்று வைத்தாள்- பின்னாளில் மன்னன் கண்ணில் விரலை விட்டு ஆட்டியே அவனை தானே நின்று கொன்றாள். அர்ச்சுனனை விஞ்சும் வில்வீரன் அவன் பெயர்…
புகாரி ஆகஸ்ட் 14, 2003 ஒண்டாரியோ, நியூயார்க், மிச்சிகன் ஆகிய வட அமெரிக்க மாகாணங்கள் ஒரே நேரத்தில் மின்சாரமற்றுப் போயின. அடுத்தநாள் இரவுக்குள் அனைத்தும் கட்டுக்குள் வந்துவிட்டன என்றாலும் அந்த இருட்டு இரவின் எண்ணங்கள்…
மீ.வசந்த்,வட பசிபிக் சூரியனும் தொடாத கற்புள்ள சமவெளிகள், பயமின்றி பறக்கும் நடுக்கடல் பறவைகள், சிகெரெட் குடிக்கும் எரி மலைகள், அழுது புலம்பும் பனி மலைகள், சர்க்கS தெரியாத டால்பின்கள், குதித்து விளையாடும் சுறாக்கள், குட்டிக்…
பி.கே. சிவகுமார் சிகரெட்டு சொல்வதாக: தீயிட்டுக் கொளுத்தியென்னை சாம்பலாகத் தட்டுவதில் சம்மதம்தான் ஒவ்வொரு இழுப்புக்கும் உன் அழுக்கு உடம்புக்குள் விரவிவரச் சொல்கிறாயே அதுதான் வலிக்கிறது. வாழ்க்கைப் பாடம்: எனக்கென ஏதுமில்லை அன்புகாட்ட யாருமில்லை கழிவிரக்கத்தின்…