திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090430_Issue

அரசியலும் சமூகமும்

மே தினம்

இரா.பிரவீன்குமார்.நாளை மே தினம், அலுவலகம் விடுமுறை என்று, அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டபட்டிருந்தது. உடன் பணிபுரியும் தொழிலாளர்களிடம் மே தினம்னா என்னப்பா? என்று வினவினேன். 20-23 வயதுடைய அந்த தொழிலாள நண்பர், தளபதி பிறந்த…

ஹனிஃபாவின் “அழைக்கின்றார் அண்ணா’

மலர் மன்னன்நாகூர் ஹனிஃபா அவர்ளைப் பற்றி அப்துல் கையூம் எழுதிய கட்டுரை பழைய நினைவுகளையெல்லாம் கிளறிப் போட்டுவிட்டது. அண்ணாமலைப் பல்கலைக் கழக வளாகத்தின் பின்புறம், ஆல மரத்தடியில் மேடை போட்டு, நாகூர் ஹனிஃபா அவர்களைப்…

மே 2009 வார்த்தை இதழில்…

வார்த்தைபாருக்குள்ளே நல்ல நாடு! - பி.கே. சிவகுமார் உலக ஊடகங்களிலிருந்து கார்ட்டூன்கள் வாசகர் கடிதங்கள் அன்பான சஹிருதயரே! (கேள்வி பதில்) - ஜெயகாந்தன் திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் அறிஞர் அண்ணா 4: அண்ணா, நேதாஜி,…

அறிவிப்புகள்

‘ருது வனம்’ நூல் வெளியீட்டு விழா

தாரா கணேசன்அன்பார்ந்த வணக்கம். எனது நான்காவது கவிதைத் தொகுதி்யான ‘ருது வனம்' ஆழி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 'ருது வனம்' நூல் வெளியீட்டு விழா மே 5ம் தேதி மாலை 6 மணிக்கு வாணிமகாலில் நடைபெற…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! நிலவின் துணை இல்லாமல் பூமியில் நீடிக்குமா உயிரினம் ? (கட்டுரை: 57)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா Fig. 1 Relative Sizes of Earth & the Moon பொங்கிவரும் பெருநிலவு இங்கில்லை என்றால் மங்கி விடும் உயிரின மெல்லாம் ! நிலவில்லை…

இலக்கிய கட்டுரைகள்

சங்கச் சுரங்கம் – 12 ; முல்லைப் பாட்டு

சு. பசுபதி, கனடா நண்பன் வாசு கட்டடக்கலை நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறியாளன். ஒரு பெரிய வணிக மையம் கட்டும் வேலையை மேற்பார்வையிட அமெரிக்கா சென்றிருந்தான். பலத்த மழையால் அவன் வீட்டில் சில இடைஞ்சல்கள்…

பனியும் நெருப்பும் : சண்முகம் சரவணனின் “துறவியின் இசைக்குறிப்புகள்”

பாவண்ணன் ஒரு பக்கத்தில் அழகான படமும் மறுபக்கத்தில் கவிதையையும் கொண்டிருக்கும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிற இத்தொகுப்பில் நல்ல வாசிப்பனுபவத்தைத் தரும் பல கவிதைகள் உள்ளன. தொகுப்பில் உள்ள எழுபதுக்கும் மேற்பட்ட கவிதைகளை தலைப்பில்லாமலேயே எழுதியுள்ளார்…

கதைகள்

என் விழியில் நீ இருந்தாய் !

சி. ஜெயபாரதன், கனடா “என்னப்பா! டிப் டாப்பா டிரஸ் பண்ணிக் கொண்டு யாரைப் பார்க்கப் போகிறாய்? புதிதாக வந்திருக்கும் மாடல் அழகி, கோகிலாவைத் தானே?” என்று கேலிச் சிரிப்புடன், டாக்ஸியில் ஏறப் போன அசோகனை…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – முதல் அத்தியாயம்

தமிழாக்கம் - ரா.கிரிதரன் எப்போதும் போல காலை ஐந்து மணிக்கு பணியாளர் விடுதியருகே தொங்கிக்கொண்டிருந்த நீளமான இரும்பு மணியில் சுத்தியால் தட்டி சத்தம் போடப்பட்டது.இரண்டு விரல் அடர்த்தியுள்ள காலைப்பனி நேரத்தில்,அந்த சத்தம் ஆரம்பிப்பதற்குள்ளாகவே மெல்லியதாக…

கதவுகள் தாழிடப்பட்டிருக்கின்றன

கோ.புண்ணியவான் ராணியின் அப்பா லமர முனீஸ்வரர் லயத்துக்கு நேந்துவிட்ட கடா டு, முனியம்மா வீட்டுக்கு பின்புறம் மேய்ந்து கொண்டிருந்தது.போன டிஸம்பர் மாதம் எங்கோ மலாய் கம்பத்திலிருந்து, அதன் சொந்தக்காரன் சொன்ன கிரயத்துக்கே வாங்கிவந்து, இப்போது…

விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்திமூணு

இரா.முருகன் வண்டிக்குள் வேதையனோடும் துர்க்கா பட்டனோடும் கூட வயசனான ஒரு வெடி வழிபாடுக்காரனும் இருந்தான். அவனுடைய நனைந்த ஓலைக்குடை வண்டிக்கு வெளியிலும் உள்ளுமாக வண்டிக் கடைகாலோடு கூட அசைந்து கொண்டு வந்தது. குடை தவிர…

சைதாப்பேட்டையிலிருந்து நீலாங்கரை வரை

கிரகம் “அக்கா, ஆபீஸ்; போயிட்டு வர்றேன்” என்று அக்கா மாலாவிடம் கூறினான் சுப்ரமணியம். “கோயிலுக்கு போயிட்டு ஆபீஸ்க்கு போடா” என்றாள் மாலா. சுப்ரமணியம் சென்னைக்கு புதுசு அவனது சொந்த ஊர் வு.கல்லுப்பட்டி, மதுரைக்கு அருகில்…

“காப்புரிமை”

உஷாதீபன் அப்படி ஒரே பேச்சில் தங்கத்தை நிறுத்தி விடுவாள் என்று எதிர்பார்க்கவேயில்லை. பட்டென்று சொல்லி முடித்துக் கொண்டாள். அதற்கு அவள் தேர்ந்தெடுத்துக்கொண்ட இடம் குளியலறை. உள்ளே சென்று கதவைச் சாத்திக் கொண்டு, ஏதொவொரு பாதுகாப்பில்.…

அதிகாரி ஸார்

தமிழ்மகன் அவரால் ஒரு ஆபத்தும் இல்லை என்று நன்றாகத் தெரிந்தும் அனைவருக்கு அதிகமாகவே பயப்பட வேண்டியிருந்தது. சொல்லப் போனால் இன்று இரவுக்குள் அவர் நரகத்துக்குப் போய்விட்டால் (அங்குதான் போவார் என்பதில் உறுதியாக இருந்தனர்) தங்கள்…

கலைகள்

இந்தி நடிகருடன் ஒரு இரயில் பயணம்

அப்துல் கையூம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்தி நடிகர் பெரோஸ்கான் புற்றுநோயால் அவதிப்பட்டு உயிர் துறந்த செய்தி என் மனதைப் பிசைந்தது. காலைச் சிற்றுண்டியை அரைகுறையாய் முடித்துக் கொண்டு எழுந்தேன். அவர் யாரோ, நான்…

கவிதைகள்

என் காப்டன் !

தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா Fig. 1 Abraham Lincoln Statue ஓ காப்டன் ! என் காப்டன் ! ஓய்ந்தது நம் பயங்கரப் பயணம் ! கப்பல் தளங்கள் தப்பின சூறாவளியை…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -34 << காதல் பெண்டிர் >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபெண்டிரே ! மாபெரும் காதலில் மயங்கி மாயக் காதல் தேடிப் போகும் மங்கையரே என்ன நேர்ந்தது ? ஒரு வேளை காலமா ? காலத்துக்கு நீ காத்தி ருக்கிறாயா…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< கவிஞன் யார் ? >> (தொடர்ச்சி) கவிதை -6 பாகம் -2

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Kahlil Gibran Paintings The Super Mother "இப்பெரும் (அமெரிக்க) தேசத்தை உருவாக்கிய மூலப் பிதாக்களிடம் நீங்கள் இப்படிச் சொல்லலாம் என்று நான் நம்புகிறேன், "இதோ நான்…

“தும்மலுக்கு நன்றி”

சுரேஷ் தும்மலின் முடிவில் அன்று நான் அனிச்சையாய் கூறிய 'அம்மா', நினைவூட்டியது எனக்கு மறுநாள் அவளுடைய பத்தாம் ஆண்டு திதி என்று. தும்மிய பின் மெளனம் காக்கும் என் பையனிடம் ''அம்மா' 'அப்பா' சொல்லிப்…

இடறிய விரல்கள்

கோ.புண்ணியவான். என் கவிதை நிரம்பிக்கொண்டிருந்த தாள் அதன் பிஞ்சுபிடுங்களில் கை மாறியது ஒரு பென்சிலும் அதன் வசமானது. கால் பரப்பி மெத்தென்றமர்ந்து சிரமப்பட்டு ஒருங்கிணைந்தன அதன் விரல்களில் சிக்கிய பென்சிலும் அசுரக்கிறுக்களுக்கு ளானது தாள்…

ஒற்றைகை பிள்ளையாரும் ஒரு முதியவர் உயிரும்

ஆ,முத்துராமலிங்கம் அந்தக் கட்டிடம் முழுவதும் ஆட்கள் நிரம்பி இருந்தனர். முதலில் வரிசையில் நின்றவர்கள் பின் கலையத் துவங்கி சிதைந்தனர். அருகில் நின்றிருந்த மரத்தின் நிழல் பத்தவில்லை. வெயிலின் பரந்த மடியில்தான் இடம் கிடைத்தது. பறவைகளின்…

விரும்பாதவை…

செல்வராஜ் ஜெகதீசன் ஆண்கள் அபிநயிப்பது அரிதாய் எப்போதாவது. அனேக நேரம் பெண்களால் அபிநயித்துக் காட்டப்படும புறப்படுவதற்கு முந்தைய விமானப் பாதுகாப்பு முறைகளை எப்போதும் பார்ப்பதில்லை இவனும். இன்றைக்குப் பார்க்க நேர்ந்ததில் எதிர்வந்து விழுந்த தண்ணீரில்…

குன்னிமுத்துகளின் தவிப்பு

ஹெச்.ஜி.ரசூல் அந்திச் சிவப்புச் சூடி நாணப்பட்ட விரல்களுக்கு உதடுகள் வருடித்தரும் முத்தம் பல்லாங்குழி ஆட காத்திருக்கும் குன்னிமுத்துகளின் தவிப்பு. சுறுமா விழிகளும் நெத்திச் சுட்டியும் எதிர் நின்று பேச கூச்சமுற்ற இரவின் நீளம் மணவறை…

அம்மம்மா கிழவி

கவிதா நோர்வே சமயலறையில்தான் உன்னை நான் அதிகம் ஸ்பரிசித்தது அரை அங்கியும் ஒரு லுங்கியுமாய் ஆரவமின்றி திரியும் உன்னை அப்பொழுதெல்லாம் உணரவில்லை நான் உன் அதிக பட்சப்பயணம் வேலிதாண்டி பனைவடலிவரைதான் மிஞ்சி மிஞ்சி அரசமரத்தடி…