திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100829_Issue

அரசியலும் சமூகமும்

ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்

வெங்கட் சாமிநாதன்தமிழையும், தமிழனையும் பற்றிய உண்மையும் பெருமபாலும் ஊதிப் பெருக்கிய கற்பிதமுமான பெருமைகளைப் பட்டியலிட்டுக் கூச்சலிடுவது நமது அரசியலும், மதமும், வாழ்வுமாகி ஒரு நூற்றாண்டு காலம கடந்து விட்டது. இன்னமும் நமக்கு அந்த மயக்கம்…

செல்வக் களஞ்சியங்கள்

-ராமலக்ஷ்மி, பெங்களூர். ஆண் என்றால் வரவு. பெண் என்றால் செலவு. பெற்ற பிள்ளைகளில் ஆணே வயது காலத்தில் துணையிருப்பான். பெண் பிள்ளை என்றைக்கும் வேறு வீட்டுக்குச் செல்ல வேண்டியவள். காலகாலமாய் தொடரும் பாடாவதிக் கருத்துகள்தான்.…

மொழிவது சுகம்: பெயரில் என்ன இருக்கிறது?

நாகரத்தினம் கிருஷ்ணாஎல்லாம் இருக்கிறது, இருக்கவேண்டும். அண்மையில் சொல்வனம் இணைய தளத்தில் நாஞ்சில் நாடன் பெயர் சூட்டல்பற்றி சுவாரஸ்யமாக ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நன்றாக இருந்ததுதென சொல்லத் தேவையில்லை. சில எழுத்தாளர்களை கூடுதலாக நேசிப்பதுண்டு அவர்களில்…

பார்சலோனா (1)

நாகரத்தினம் கிருஷ்ணா எனக்குள் இருந்த பார்ஸலோனா பிம்பம் வேறுவிதமானது: மத்தியதரை கடலை ஒட்டிய நெய்தல் பட்டினம், சுற்றுலா நகரம், பெரிய துறைமுகம், கடலுணவு(தப்பாஸ், பாயிலா...), •ப்ளாமெங்க்கா நாட்டியம், வாய்திறந்து பேசாதவரை அழகாயிருக்கும் ஸ்பானிஷ் பெண்கள்.…

ஒரு பிரச்சனையின் இரண்டு முகங்கள்

புதியமாதவி----------------------- கடந்தவாரம் தொலைக்காட்சியில் (ராஜ்/பொதிகை என்று நினைக்கிறேன்) பெண்ணுரிமைக் குறித்தக் கருத்தரங்கம் நடந்துக் கொண்டிருந்தது. பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன், அரங்க மல்லிகா என்று என் நட்பு வட்டத்தின் முகங்களைப் பார்த்தவுடன் அவர்கள் கருத்துகளைக் கேட்கும்…

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 5

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் - தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன் 17. ’மதத்திற்காகப் புனிதப் போர்’ (HOLY WAR IN THE NAME OF RELIGION) (இஸ்லாமியத்தில் ’ஜிஹாத்’ = JIHAD; கிருஸ்தவத்தில் =…

அறிவிப்புகள்

எஸ் ராமகிருஷ்ணன் புத்தகங்கள் வெளியீட்டு விழா – மதுரை

எஸ் ராமகிருஷ்ணன்5-9-2010 ஞாயிறு காலை 9:30 ஹோட்டல் சுப்ரீம் 110 மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி மதுரை அன்பு நண்பருக்கு எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா மதுரையில் நடைபெற உள்ளது, அதில் தாங்கள் கலந்து கொண்டு…

ஸ்ட்ராஸ்பர்க் இலக்கிய விழா

நாகரத்தினம் கிருஷ்ணாஇனிய நண்பர்களுக்கு வணக்கங்கள், இத்துடன் எங்கள் இலக்கிய விழாவின் அழைப்பிதழை இணைத்துள்ளேன். தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். அன்புடன் நா.கிருஷ்ணா

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி … கட்டுரை பற்றி

ஜடாயுஅன்புள்ள ஆசிரியருக்கு, சில வாரங்களாக வரும் இந்த தொடர் கட்டுரையின் பாகங்களைப் படித்தேன்.. மூலக் கட்டுரையை எழுதிய ஸ்டீஃபன் நாப் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கான்) பிரசாரகர். மேற்கத்தியராக இருந்தாலும் சம்பிரதாயமான…

Konangal Next Screening

Konangal Konangal Next Screening he Children Are Watching Us is a marvel of complex visual and emotional scope - this is the first neorealist gesture,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

காலாக்ஸி குவியீர்ப்பு நோக்கியில் கருஞ்சக்தி திணிவு ஆய்வு (First Use of Cosmic Lensing to Probe Dark Energy) (ஆகஸ்டு 19, 2010)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சத்தின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் மர்மக் கருஞ்சக்தி -- விழிக்குப் புலப் படாதது தொலைநோக்கி கண்டது முதன்முதலாய் ! பிரபஞ்சச் சிற்பியின் அசுரக் குதிரைச் சக்தி…

இலக்கிய கட்டுரைகள்

கண்ணதாசனின் வெளிநாட்டுப் பயண அனுபவங்கள்

ஜி.பி.முருகானந்தம் ஆய்வுமாணவர்- ஜி.பி.முருகானந்தம் தமிழ்த்திரையுலகில் கவியரசாகவும், அரசியல் களத்தில் அதற்கு எதிர்நிலையிலுமாக வாழ்ந்த கவியரசு கண்ணதாசன் 1927-ஆம் ஆண்டு சிறுகூடல் பட்டியில் தோன்றி உலகத் தமிழ்நெஞ்சங்களில் தம் கவிதைகளாலும் திரைஇசைப் பாடல்களாலும் நீங்கா இடம்…

கதைகள்

முள்பாதை 44

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com கால்மணி நேரம் கழித்து சுந்தரி வந்தாள். நான் என்ன செய்வதென்று தெரியாமல், சும்மாவும் இருக்க முடியாமல் அத்தையின் பக்கத்தில் அமர்ந்து பூக்களை…

பரிமளவல்லி : 9. ‘கெம்-சேஃப்’

அமர்நாத் அந்த ஞாயிறு சரவணப்ரியாவின் சினேகிதி மஞ்சுளா கோவிலில் சிறப்பு ஆராதனையோடு விருந்திற்கும் ஏற்பாடு செய்திருந்தாள். அவள் கவலைப்பட்டதுபோல் அஷ்வினுக்கு ஆடிசம் இல்லை, மூளைவளர்ச்சியில் ஆறுமாதங்கள் பின்தங்கியிருக்கிறான், அவ்வளவுதான் என்று சில ஆண்டுகளுக்குமுன் மருத்துவர்கள்…

புறநகர் ரயில்

மணிதளத்தில் கூட்டம் அளவுக்கதிகமாய் நிரம்பி வழிந்தது. மோட்டார் மேன்கள், மின்சார புறநகர் ரயில் ஓட்டுநர்களின் முதல் நாள் உண்ணாவிரத வேலை நிறுத்தம். வண்டிகள் ஓடின, அவர்கள் சாப்பிடாமலே வண்டி ஓட்டுகிறார்கள். ஒரு நூதன போராட்டம்.…

கிருட்டினம்மா

எஸ். ஷங்கரநாராயணன் கிருட்டினம்மாவை மறக்க முடியுமா? எங்கள் வீட்டில் பத்துபாத்திரம் தேய்க்க என்று வந்து போனாள் கிருட்டினம்மா. ஒருநேரம் சும்மாவிருக்க முடியாது அவளால். சதா எதாவது செய்துகொண்டிருக்கப் பிரியம் கொண்டவள். என் தாய்க்கு அந்த…

தோழி

கே.ஜே. அசோக்குமார் நான் வீட்டிற்கு வந்தபோது ஆச்சர்யம் காத்திருந்தது. எல்லா நேரங்களிலும் இது மாதிரியான ஆச்சரியங்கள் காத்திருப்பதில்லை. மிக அபூர்வமான ஆச்சர்யமாகவே இது தோன்றியது. சுனிதாவின் அம்மாவும் அத்தையும் வந்திருக்கிறார்கள். சுனிதாவின் திருமணத்திற்கு அழைப்பதற்காக.…

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் இரண்டாவது குறுந்திரைப் பயணம் (28-08-2010) (வேலூர் நூலாறு)

தமிழ் ஸ்டுடியோ.காம்வேலூரில் (கோட்டை மைதானம்) எதிர்வரும் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 05 வரை தொடர்ந்து ஒன்பது நாட்கள் நூலாறு என்கிற தலைப்பில் புத்தகத் திருவிழா நடக்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு தொடர்ந்து ஒன்பது நாட்களும்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -10

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "வாழ்ந்து கொண்டிருப்பவை யாவும் தீயவை என்று முடிவு செய்வோர் ஒன்று கடவுள்தான் கேடு விளைவிக்கத் தீயவற்றை…

என்றென்றும் ஊழியர்கள்

ஜோதிர்லதா கிரிஜா கூடத்துத் தொலைபேசி வழக்கத்தை விடவும் அதிக ஓசையுடன் கூப்பிட்டதாகக் கமலத்துக்குத் தோன்றியது. அது பகல் வேளையானாலும், வீட்டிலும் வெளியிலும் நிலவிய அமைதி அதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்றெண்ணியவளாய் அவள் ஓடோடிச் சென்று…

சில்லரை

எஸ் ஜெயலட்சுமி ''அம்மா,போயிட்டு வரேன்,''என்று கிளம்பினாள், ருக்மிணி. ''பர்ஸ், செக்புக், கண்ணாடி, குடை எல்லாம் மறக்காமல் எடுத்துக்கோ'' என்றாள் அம்மா. அம்மா எப்பவுமே இப்படித்தான் சின்னக்குழந்தைகளுக்குச் சொல்வது போல சொல்லிக்கொண்டே யிருப்பாள். கொஞ்சம் எரிச்சல்…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 10

ராமச்சந்திர கோபால்தற்போது ஒரு உரையாடலை செய்வோம். ஒருவர் ஒரு ஹோட்டலுக்குப் போகிறார். वितारकः விதாரகஹ என்றால் விற்பவர் ग्राहकः கிராஹகஹ என்றால் வாங்குபவர் भो: - போஹோ என்றால் ஹலோ அல்லது பிளீஸ் आवश्यकम्-…

கவிதைகள்

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -17 நீராவிப் புகை இழைகள்

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++ நீராவிப் புகை இழைகள் +++++++++++++++++++ மீண்டும் ஒளியை ஏற்றுவாய் ஒளியூட்டும் ஒன்றிலே ! வாழும் வழியை மாற்றுவாய் !…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -1

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++ நமது பூமி ++++++++++++++++++++++++++ மதக்குருவை ஒரு வாலிபன் புராதனச் சடங்கு ஒன்றைப் பற்றி விளக்கும்படி வினாவும் போது உபதேசி…

மேலாடை

ராம்ப்ரசாத் வியர்க்க வியர்க்க‌ ஓடிவந்து துவண்டு கிடக்கிறது அந்த மேலாடை... அழுக்கில் நாள்முழுதும் குளித்துவிட்டு நீரால் துவ‌ட்டிக்கொள்ளும்... துவ‌ட்ட‌லின் பின் உடல் முறுக்கியொரு தேகப்பயிற்சியும் அதற்க்குப்பிறகொரு சூரிய‌க்குளியலும் அத்தியாவ‌சிய‌மாய்... அத‌ன்பின் அது அத‌ன் தோழியை…

தூறல் மழைக் காலம்

எம்.ரிஷான் ஷெரீப் குளிர் காற்றினூடான வானம் இளநீலம் மெல்லிய நீர்த்துளிகள் இசை சேர்த்து வந்து மேனி முழுதும் தெளிக்கின்றன நீண்ட காலங்களாக சேகரித்து வைத்த அன்பை அமானுஷ்ய ஈரத்தோடு தளிர் விட்டிருக்கும் அகத்தி பெண்…

நிழல்

ஷம்மி முத்துவேல் இருட்டு நிழல் தொடர்கிறது .... ஒழுகும் வெளிச்ச சுவடுகளினூடே .... உயிர் தப்பும் மரணம் ...... முச்சு காற்றின் வெப்பம் சுவாச அலைகளாய் ஓட்டம் ...... சுழலும் காற்றாடி ........ சாயல்களின்…