தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com கால்மணி நேரம் கழித்து சுந்தரி வந்தாள். நான் என்ன செய்வதென்று தெரியாமல், சும்மாவும் இருக்க முடியாமல் அத்தையின் பக்கத்தில் அமர்ந்து பூக்களை…
அமர்நாத் அந்த ஞாயிறு சரவணப்ரியாவின் சினேகிதி மஞ்சுளா கோவிலில் சிறப்பு ஆராதனையோடு விருந்திற்கும் ஏற்பாடு செய்திருந்தாள். அவள் கவலைப்பட்டதுபோல் அஷ்வினுக்கு ஆடிசம் இல்லை, மூளைவளர்ச்சியில் ஆறுமாதங்கள் பின்தங்கியிருக்கிறான், அவ்வளவுதான் என்று சில ஆண்டுகளுக்குமுன் மருத்துவர்கள்…
மணிதளத்தில் கூட்டம் அளவுக்கதிகமாய் நிரம்பி வழிந்தது. மோட்டார் மேன்கள், மின்சார புறநகர் ரயில் ஓட்டுநர்களின் முதல் நாள் உண்ணாவிரத வேலை நிறுத்தம். வண்டிகள் ஓடின, அவர்கள் சாப்பிடாமலே வண்டி ஓட்டுகிறார்கள். ஒரு நூதன போராட்டம்.…
எஸ். ஷங்கரநாராயணன் கிருட்டினம்மாவை மறக்க முடியுமா? எங்கள் வீட்டில் பத்துபாத்திரம் தேய்க்க என்று வந்து போனாள் கிருட்டினம்மா. ஒருநேரம் சும்மாவிருக்க முடியாது அவளால். சதா எதாவது செய்துகொண்டிருக்கப் பிரியம் கொண்டவள். என் தாய்க்கு அந்த…
கே.ஜே. அசோக்குமார் நான் வீட்டிற்கு வந்தபோது ஆச்சர்யம் காத்திருந்தது. எல்லா நேரங்களிலும் இது மாதிரியான ஆச்சரியங்கள் காத்திருப்பதில்லை. மிக அபூர்வமான ஆச்சர்யமாகவே இது தோன்றியது. சுனிதாவின் அம்மாவும் அத்தையும் வந்திருக்கிறார்கள். சுனிதாவின் திருமணத்திற்கு அழைப்பதற்காக.…
தமிழ் ஸ்டுடியோ.காம்வேலூரில் (கோட்டை மைதானம்) எதிர்வரும் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 05 வரை தொடர்ந்து ஒன்பது நாட்கள் நூலாறு என்கிற தலைப்பில் புத்தகத் திருவிழா நடக்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு தொடர்ந்து ஒன்பது நாட்களும்…
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "வாழ்ந்து கொண்டிருப்பவை யாவும் தீயவை என்று முடிவு செய்வோர் ஒன்று கடவுள்தான் கேடு விளைவிக்கத் தீயவற்றை…
ஜோதிர்லதா கிரிஜா கூடத்துத் தொலைபேசி வழக்கத்தை விடவும் அதிக ஓசையுடன் கூப்பிட்டதாகக் கமலத்துக்குத் தோன்றியது. அது பகல் வேளையானாலும், வீட்டிலும் வெளியிலும் நிலவிய அமைதி அதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்றெண்ணியவளாய் அவள் ஓடோடிச் சென்று…
எஸ் ஜெயலட்சுமி ''அம்மா,போயிட்டு வரேன்,''என்று கிளம்பினாள், ருக்மிணி. ''பர்ஸ், செக்புக், கண்ணாடி, குடை எல்லாம் மறக்காமல் எடுத்துக்கோ'' என்றாள் அம்மா. அம்மா எப்பவுமே இப்படித்தான் சின்னக்குழந்தைகளுக்குச் சொல்வது போல சொல்லிக்கொண்டே யிருப்பாள். கொஞ்சம் எரிச்சல்…