திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050819_Issue

அரசியலும் சமூகமும்

தேறுமா என் தேர்தல் அறிக்கை ?

திருதிருக்கை வரஇருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூஸ்தீப்புகள் முனைப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய சுழலில் எந்த மாதிரியான தேர்தல் அறிக்கை மக்களுக்கு தேவை,என்பதை காட்டும் ஒரு மாதிரி தேர்தல் அறிக்கை. தேறுமா என் தேர்தல்…

முதலாளித்துவச் சூழலியல் – முதலாளித்துவ-சூழலியற் சிக்கல் – 02

ஏ.எம். றியாஸ் அஹமட் (A.M. Riyas Ahamed, University of Wits, Johannesburg) நாம் எதிர்கொள்ளுகின்ற சூழலியற் சிக்கலானது நாங்கள் வாழ்ந்துகொ;ணடிருக்கின்ற முதலாளித்துவ பொருளாதார உலகத்தின் நேரடி விளைவு என முன்னர் பார்த்தோம். உலகில்…

இரண்டு தீர்ப்புகள்

பரிமளம் இந்தியாவின் பெரும்பாலான அரசியல் கட்சிகளும், தலைவர்களும் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் காட்டினாலும் தனியார் பொறியியல் மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கையில் அரசு தலையிடக் கூடாது என்னும் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு மிக மிகச் சரியானதேயாகும்.…

ஷேன் வானின் விவகாரம்

என் எஸ் நடேசன் ( அவுஸ்திரேலியா ) அஸ்திரேலிய சுழல் பந்து வீச்சுக்காரரான ஷேன் வானுக்கு கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியில் நடந்த சில விடயங்கள் அவரது பந்து வீச்சுப் போல் சிறப்பாக இருக்கவில்லை. இங்கிலாந்து…

அறிவிப்புகள்

ஆத்திகமும் நாத்திகமும்

ஹமீது ஜாஃபர் திருமதி ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் தன் வாழ்க்கையில் நடந்த ஓர் சம்பவத்தை; ஒரு நிதர்சனமான உண்மையை 'வரட்டு அறிவுக்கு அப்பால் ' என்ற தலைப்பில் திண்ணையில் எழுதிருந்தார்கள். படிப்பவர்களுக்கு வேண்டுமானால் வேடிக்கையாக…

ஸ்ரீ அன்னையுடன் ஓர் ஆன்மிக மாலை – ஞாயிறு ஆகஸ்டு 21 மாலை 0530

அ றி வி ப் பு ஸ்ரீ அன்னையுடன் ஓர் ஆன்மிக மாலை ஞாயிறு ஆகஸ்டு 21 மாலை 0530 ஆர் கே சுவாமி அரங்கம் பழைய ஆர் ஆர் சபா அருகில் சர்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கண்களைச் செப்பனிட லேஸர் குளிர் ஒளிக்கதிர் அறுவை முறைகள் -4 (Eye Surgery with Cool Laser Beams)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா கண்ணில் தெரியுதொரு தோற்றம்! அதில் கண்ணன் அழகு முழுதில்லை! .. சுட்டும் விழிச்சுடர்தான், கண்ணம்மா சூரிய சந்திரரோ ? .. கண்ணை இனிது என்றுரைப்பார், கண்ணுக்குக்…

இலக்கிய கட்டுரைகள்

ம.மதிவண்ணனின் கவிதைகள்

லதா ராமகிருஷ்ணன் ---- 'அலட்டிக் கொள்வதில்லை அவள் இளக்காரமும் அலட்சியமும் தொனிக்க கடந்து போவாள் காகிதத்தில் பொதிந்து வைத்து காலத்தில் மிதந்து வருமிவையெல்லாம் ஒரு மிருகப் புணர்ச்சியின் வக்கிரத்துளி படர கிழிந்து கிடக்கும் யோனிமயிர்…

உயிர்த்தெழுந்த குரல்

சுகுமாரன் ---- பெண்ணியக் கருத்துக்களின் பரவல் மூலம் சமகால மலையாள இலக்கியத்தில் மீட்டெடுக்கப் பட்ட எழுத்தாளர் கே.சரஸ்வதியம்மா. 1975 ஆம் ஆண்டு அவர் மறைந்தார். அவரோடு அவரது படைப்புகளும் இலக்கிய மறதியில் புதைந்தன. பெண்ணின்…

லோராவின் பொருளாதாரக் கோட்பாடு

என் எஸ் நடேசன் ( அவுஸ்திரேலியா ) எழுவைதீவுக் கடல், காலையில் ஒரு தோற்றத்தையும் மாலையில் பிறிதொரு தோற்றத்தையும் காண்பிக்கும் விசித்திரமான கடல். காலைவேளையில் அலைகள் குறைந்து நீர் வற்றி கற்பாறைகள் வெளியே தெரியும்.…

கதைகள்

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-4)

சி. ஜெயபாரதன், கனடா 'என்னால் முடியாதவற்றை நான் சொல்ல மாட்டேன். இது என்னால் இயலாது. கண்களுக்குத் தெரிந்த தெய்வீக ஒளியைப் பின்பற்றிச் சென்று எனக்குக் கடவுள் சொல்லி நான் மெய்யாகச் சொன்னவற்றையும், அவரது கட்டளைப்படி…

திண்ணை – நாடகம்

அரியநாச்சி ( பாண்டிச்சேரி ) காட்சி-1 குரல்: திண்ணையில் அமர்ந்து வெளிக்காற்றைச் சுவாசித்துக்கொண்டு, வருவோர் போவோரை வம்படியாக அழைத்து அமரச் செய்து ஊர் செய்திகளையும் உலகச்செய்திகளையும் வந்தவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அவரவரது சொந்த விசயத்தில்…

கவிதைகள்

கீதாஞ்சலி (36) புனித பீடத்தில் களவு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா பகற் பொழுதில் அவர்கள் யாவரும் ஒருங்கே புகுந்தனர் இல்லத்திற் குள்ளே! 'உங்கள் வீட்டின் மிகச்சிறு ஓர் அறையே எமக்குப் போது மானது! உமக்கு நாங்கள் உதவிட விழைகிறோம் இன்று,…

மதில்மேல் உறவுகள்

மங்கை பசுபதி உடைமை உணர்வுள்ள உறவுகள் எல்லாம் - அத்துமீறலுக்கு மட்டுமல்ல 'எனக்குத் தேவையா இது ? 'என்ற வெறுப்பின் உட்கசப்புக்கு இட்டுச் செல்லவே வெறியோடு காத்திருக்கின்றன. மனிதர்க்கு மனிதர்காணும் உறவின் வெற்றி --…

பெரியபுராணம்-52

பா. சத்தியமோகன் திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி 1390. அவர்கள் அச்செயலை செய்து முடித்து அகன்றனர் நீங்கினர்- பின்பு ஒப்பற்ற ஆழ்கடலுள் வீழ்ந்த உண்மைத் தொண்டின் மெய்த்தொண்டர் உறைப்பு உடையவரான திருநாவுக்கரசரும்- “எத்தகுநிலை வரினும்…

நீ திணித்த மூளையின் சத்தம்

அஸ்காரி காட்டுக் கத்தல் கத்துங்கள் கூச்சலிடுங்கள் செவிக்கினிய நாதமாயிருக்கின்றது. ஓங்கி அறையுங்கள் முரசத்தை ஏங்கள் செவிப்பறைகள் கிழிய. ஏங்கள் செவிகளுக்கு வலிக்கவுமில்லை எங்களை வெட்டாயும் சுட்டும் வாழிடங்களிலிருந்து விரட்டியபோதும் எழுப்பிய ஓலக்குரல்கள் அற்ப காகக்…

காங்கீரிட் காடுகளில்…

புதியமாதவி ( மும்பை. ) ஒரு நதியின் மரணத்தில் எங்கள் விதியின் ஒப்பாரி. கடற்கரை நிரப்பிய கான்கீரிட் காடுகளில் நாற்றமெடுக்கிறது எங்கள் நகரத்தின் சுவாசம். வெட்டி எறியப்பட்ட வேர்களின் சாபத்தில் உடைப்பட்டுக்கிடக்கிறது தேர்க்கோலத்திற்கு காத்திருந்த…

டுமீல்….

நெப்போலியன் ஒரு வெள்ளைநிறத் துப்பாக்கி உன்னிடமும் உண்டு யாரையும் குறிபார்க்கிறாய் சுட்டு வீழ்த்துவதற்காய். உன் இலக்கு வட்டத்திலிருந்து தப்பித்துவிடும் பலபேர் நீ வைத்திருப்பது துப்பாக்கியே அல்ல என பரிகசிக்கிறார்கள் தூரத்திலிருந்தபடியே. குறிவைத்து... குறிவைத்து... விசையை…

காத்திருப்பு: மனித லட்சணம்

தேவமைந்தன் எங்கே போனாலும் எதற்காகப் போனாலும் அங்கங்கே அன்றாடம் காத்திருப்பது தான்மனிதம். சொந்த வீட்டிலும்கூட இக்கட்டான சமயங்களில், காபி,டா என்றாலும் காத்திருக்க வேண்டும்தான். மாட்டேன்! வேண்டும் எனக்கு துரித சேவை என்றால்-- காத்திருக்கிறார்கள் சிலர்…

மீண்டும் ஒருமுறை

புஷ்பா கிறிஸ்ரி திரும்பிப் பார்க்கிறேன் கனவு தெரியவில்லை.. தெரிந்தால் நிச்சயம் அந்தக் கவுதாரி, காக்கை, ஆட்காட்டி கத்துவது என் காதுகளில் கேட்கும் குளத்துக்கருகில் குந்திக்கொண்டிருக்கும் கொக்குக்கு மீன் கிட்டுமோ நிச்சயம் என் கண்களில் கொக்கு…

என் சாளரத்தின் வெளியில் .. நீ

ஆ. மணவழகன் ---- நான் உன்னைப் பார்க்கிறேன்.. நீ அழகாக இருக்கிறாய்! மீண்டும் உன்னைப் பார்க்கிறேன் நீ அழகாகவே இருக்கிறாய்! மேகம் மூடிய நீ - வாழ்வின் சோகம் சூடிய சுவடு என்றான் ஒருவன்!…