தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா பகற் பொழுதில் அவர்கள் யாவரும் ஒருங்கே புகுந்தனர் இல்லத்திற் குள்ளே! 'உங்கள் வீட்டின் மிகச்சிறு ஓர் அறையே எமக்குப் போது மானது! உமக்கு நாங்கள் உதவிட விழைகிறோம் இன்று,…
மங்கை பசுபதி உடைமை உணர்வுள்ள உறவுகள் எல்லாம் - அத்துமீறலுக்கு மட்டுமல்ல 'எனக்குத் தேவையா இது ? 'என்ற வெறுப்பின் உட்கசப்புக்கு இட்டுச் செல்லவே வெறியோடு காத்திருக்கின்றன. மனிதர்க்கு மனிதர்காணும் உறவின் வெற்றி --…
பா. சத்தியமோகன் திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி 1390. அவர்கள் அச்செயலை செய்து முடித்து அகன்றனர் நீங்கினர்- பின்பு ஒப்பற்ற ஆழ்கடலுள் வீழ்ந்த உண்மைத் தொண்டின் மெய்த்தொண்டர் உறைப்பு உடையவரான திருநாவுக்கரசரும்- “எத்தகுநிலை வரினும்…
அஸ்காரி காட்டுக் கத்தல் கத்துங்கள் கூச்சலிடுங்கள் செவிக்கினிய நாதமாயிருக்கின்றது. ஓங்கி அறையுங்கள் முரசத்தை ஏங்கள் செவிப்பறைகள் கிழிய. ஏங்கள் செவிகளுக்கு வலிக்கவுமில்லை எங்களை வெட்டாயும் சுட்டும் வாழிடங்களிலிருந்து விரட்டியபோதும் எழுப்பிய ஓலக்குரல்கள் அற்ப காகக்…
புதியமாதவி ( மும்பை. ) ஒரு நதியின் மரணத்தில் எங்கள் விதியின் ஒப்பாரி. கடற்கரை நிரப்பிய கான்கீரிட் காடுகளில் நாற்றமெடுக்கிறது எங்கள் நகரத்தின் சுவாசம். வெட்டி எறியப்பட்ட வேர்களின் சாபத்தில் உடைப்பட்டுக்கிடக்கிறது தேர்க்கோலத்திற்கு காத்திருந்த…
நெப்போலியன் ஒரு வெள்ளைநிறத் துப்பாக்கி உன்னிடமும் உண்டு யாரையும் குறிபார்க்கிறாய் சுட்டு வீழ்த்துவதற்காய். உன் இலக்கு வட்டத்திலிருந்து தப்பித்துவிடும் பலபேர் நீ வைத்திருப்பது துப்பாக்கியே அல்ல என பரிகசிக்கிறார்கள் தூரத்திலிருந்தபடியே. குறிவைத்து... குறிவைத்து... விசையை…
தேவமைந்தன் எங்கே போனாலும் எதற்காகப் போனாலும் அங்கங்கே அன்றாடம் காத்திருப்பது தான்மனிதம். சொந்த வீட்டிலும்கூட இக்கட்டான சமயங்களில், காபி,டா என்றாலும் காத்திருக்க வேண்டும்தான். மாட்டேன்! வேண்டும் எனக்கு துரித சேவை என்றால்-- காத்திருக்கிறார்கள் சிலர்…
புஷ்பா கிறிஸ்ரி திரும்பிப் பார்க்கிறேன் கனவு தெரியவில்லை.. தெரிந்தால் நிச்சயம் அந்தக் கவுதாரி, காக்கை, ஆட்காட்டி கத்துவது என் காதுகளில் கேட்கும் குளத்துக்கருகில் குந்திக்கொண்டிருக்கும் கொக்குக்கு மீன் கிட்டுமோ நிச்சயம் என் கண்களில் கொக்கு…
ஆ. மணவழகன் ---- நான் உன்னைப் பார்க்கிறேன்.. நீ அழகாக இருக்கிறாய்! மீண்டும் உன்னைப் பார்க்கிறேன் நீ அழகாகவே இருக்கிறாய்! மேகம் மூடிய நீ - வாழ்வின் சோகம் சூடிய சுவடு என்றான் ஒருவன்!…