இ.இசாக் * நேற்று நாம் தனிமையில் சந்திக்க நேர்ந்தபோது வியர்த்துவடிகையில் புரிந்துக்கொண்டேன் நான் வயதுக்கு வந்துவிட்டேனென்று. * நீ என்னைப்பற்றி விசாரித்தாய் நான் உன்னைப்பற்றி விசாரித்தேன் இன்று ஊரே நம்மைப்பற்றி விசாரிக்கிறது. * உன்…
வ.ந.கிரிதரன் - பெரு நகரின் இருண்டதொரு அந்தியில் தொடங்கினேன் என் நகர் வலத்தை ஒரு மன்னனைப் போல. சகதிக்குள் குளித்துக் கொண்டிருக்கும் ஓர் எருமையைப் போல் புரண்டு புரண்டு குளித்துக் கொண்டிருந்தது நகரம். வீதிக்…
பா சத்தியமோகன் 1] சொல்பிடிப்பவன் ============= உரையாடல் மீறி என்றுமிருக்கும் அமரத்துவ மெளனம் குறித்து சிக்கும் சில சொற்கணக்களை எழுத முடிந்தால் மனம் அமைதி பெறும் நீண்ட காலத்துக்கும் ஒரு நீண்ட காலத்துக்கும் பிறகுள்ள…
இராம.கி. 1. உப்புத் தாலாட்டு -------------------------- வேலிக் கருவைநிழல் வெக்கை மணற்காற்று வேலை உழந்திருக்கும் உன்னய்யன் கேட்பாரோ ? ஆலும் மடிதவழ்ந்து அம்மாவின் தாள்மீது காலிக் குரல்சேர்க்கும் கண்ணமுதே! கண்ணுறங்கு! அன்னை அயர்ச்சிபெற, ஆச்சி…
கோமதி நடராஜன் வாசுகி வாசுகி!என்று வாய் நிறைய வள்ளுவர் அழைத்த போது, இல்லாள் காதினிலே, வா-சுகி,வா-சுகி என்று விழ சுகித்திருக்கத்தான் அழைக்கிறார் என்று, போட்டது போட்டபடி, எடுத்ததை,இடையில் விட்டபடி, எண்ணில் அடங்கா ஆசையுடன், எழுத்தில்…
ஆனந்தன் நன்கு விலையும் நன் -சய் நிலத்தின் மீது ஆசை! அந்தஸ்தின் அடைய 'ளம் க 'ட்டும் வைர வைடுரியத்தின் மீது ஆசை! ப 'ர்தவுடன் மே 'கம் பற்றிக் -க 'ள்ளூம் -பண்ணின்…
எஸ். வைதேஹி. மெல்ல வாழ்க்கையின் ரகசியம் அடங்கிக் கொண்டிருக்கிறது. புருவ முடியில் இருந்து கனவின் கடைசி அத்தியாயம் வரை நரைத்துவிட்ட அம்மாதான் சொன்னாள் முதலில். வர்ணங்கள் அற்ற இரவுகளின் அழுகுரல்கள் தினமும் அறைந்து கொண்டிருக்கிறது…
அபுல் கலாம் ஆசாத் விமானம் விட்டிறங்கி சென்னைக் காற்று முகத்தில் பட்டதும் சக பயணி முகத்தைச் சுளித்துக்கொண்டார். ‘சுமோ சொல்லியிருந்தேன், ஆனா அம்பாசிடர்தான் வந்திருக்கு’ வாப்பா சொன்னது பிடிக்கவில்லை. எப்பொழுதும் போல இந்த முறையும்…
ஆகாஷ் அதிகாலை தூக்கம் சுகம் தாயின் அரவனைப்பு சுகம் மழை பெய்த மண் வாசம் சுகம் குழைந்தையின் முத்தம் சுகம் இரவின் நிசப்தம் சுகம் மழையில் நனைவது சுகம் மெல்ல வருடும் சிலிர் காற்று…
கோபால் 2 ஆற்றலும், அறிவும், அழகுடன் கலந்து இளமைப் பாத்திரத்தில் இட்டு நிரப்புங்கள் கிடைப்பது பாலா ! இருபதின் இளைஞன், இதய வேர்களில் இனிமை நிறைத்து விழிகளில் புன்னகையை மலர்களாய் மலர விட்டவன் !…