திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20021102_Issue

அரசியலும் சமூகமும்

தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா ?

ஜெயமோகன் தமிழையும் மலையாளத்தையும் ஒப்பிட்டு பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் எழுதியிருந்தது பற்றி கணேசன் அவர்கள் [ naga_ganesan@hotmail.com ] 'தமிழ் உலகம் ' இணைய குழுவில் எழுதியிருந்ததை வாசித்தேன் . இது பற்றி…

வளரும் நாடுகளின் மனித உரிமையைக் காக்கும் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்

அரவிந்தன் நீலகண்டன் 'இந்தியாவின் ஒற்றுமை ஆன்மீக அடிப்படையில் அமைந்தது. ' =டாக்டர் அம்பேத்கர் ( 'பாக்கிஸ்தான் குறித்த எண்ணங்கள் ' எனும் நூலிலிருந்து) 'வேற்றுமையில் ஒற்றுமை மூலம் ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவின்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் மேதைகள் -ஹோமி ஜஹாங்கீர் பாபா (Dr Homi Jehangir Bhabha)

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி பாபா ஒரு சிறந்த அறிவியல் மேதை மட்டுமல்ல; கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழியும் சொல்லாற்றல் மிக்கவர்; சிறந்த நிர்வாகி; எளிய,…

பேரழிவுப் போராயுதம் ஆக்கிய எட்வர்டு டெல்லர் (1908-****)

சி. ஜெயபாரதன், கனடா ஆக்கப்போவது அணு குண்டா ? அல்லது ஹைடிரஜன் குண்டா ? 1942 ஆம் ஆண்டு அமெரிக்க மன்ஹாட்டன் திட்டத்தில் மறைமுகமாகப் பணிசெய்த விஞ்ஞானிகள் முதலில் அணுப்பிளவுக் குண்டை [Fission Bomb]…

இலக்கிய கட்டுரைகள்

கலாச்சாரமும் கலங்கரை விளக்கங்களும் (எனக்குப் பிடித்த கதைகள் -34 – கர்த்தார்சிங் துக்கலின் ‘விந்தைச் செயல் ‘)

பாவண்ணன் ஒரு தொன்மம் எப்படி உருவாகிறது என்றும் அத்தொன்மத்தை வரலாறு என்று எடுத்துக் கொள்ளலாமா என்றும் கேட்டார் நண்பர். நான் அவருடைய குடும்ப வரலாற்றில் எவ்வளவு தொலைவு பின்னோக்கிச் செல்ல முடியும் என்று வினவினேன்.…

தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா ?

ஜெயமோகன் தமிழையும் மலையாளத்தையும் ஒப்பிட்டு பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் எழுதியிருந்தது பற்றி கணேசன் அவர்கள் [ naga_ganesan@hotmail.com ] 'தமிழ் உலகம் ' இணைய குழுவில் எழுதியிருந்ததை வாசித்தேன் . இது பற்றி…

கதைகள்

நான்காவது கொலை!!! (அத்யாயம் 14)

ஜெயமோகன் அத்யாயம் 14 எழுத்தாளர் சிரித்து , 'அப்டியா சொல்றீங்க ? வாங்க ' என்றார். 'நானே இப்ப ரொம்ப குழம்பிப்போய் இருக்கேன் .ஏற்கனவே கதை பதிமூணு வாரம் வந்தாச்சு , இன்னும் முதல்…

காமம்

க. அருள்சுப்பிரமணியம், திருகோணமலை மாலைப் பொழுதின் மங்கிய வெளிச்சத்தில் அந்தப் பெயர் தெரியாத, முன்பின் பார்த்திராத பெண்ணின் இடுப்பு மடிப்பு விசுவத்தை காந்தமாய் ஈர்த்தது. கண்ணாடி போட்டுக் கொண்டால் மடிப்பு இன்னும் துலக்கமாய்த் தெரியும்.…

அப்பாவின் படம்

பாரதிராமன் அப்பாவின் காரியங்கள் சோகம் இழையோட சிரத்தையுடன் நடந்துகொண்டிருந்தன.டில்லியிலிருந்து அண்ணாவும்,துபாயிலிருந்து சின்ன அக்காவும், யு.எஸ்ஸிலிருந்து பெரிய அக்காவும் வந்துவிட்டார்கள். தினமும் பிதிர் காரியங்கள் முடிந்து சாப்பாடு ஆனதும் நாங்கள் அப்பாவுடன் கழித்த நாட்களின் அனுபவங்களைப்…

நிழல் (ஒரு நாடகம்)

சின்னக் கண்ணன் (மேடை அமைப்பு: அரங்கில் மூன்று வீடுகளின் கதவுகள்; நடு வீடு கொஞ்சம் உயரமாக வைத்துக் கொள்ளலாம். வலது மூலை வீட்டுக்கும் நடு வீட்டுக்கும் கொஞ்சம் காம்பெளண்ட் போல அமைத்துக் கொள்ள வேண்டும்.)…

வாய் சொல்லில் வீரரடி

ஆர்.உஷாராணி முதலில் பார்த்தவுடனே எனக்கு அடையாளம் தெரிந்துவிட்டது அவனும் என்னை திரும்பிப் பார்த்ததும், சந்தேகமே இல்லை,கோப்புதான்.நினைவுகளை தள்ளி போட்டு விட்டு, எதிரில் இருப்பவர்களின் பேச்சைக் கவனிக்க ஆரம்பித்தேன். அவர்களும் பேச்சையும்,சாப்பாட்டையும் முடித்துக்கொண்டு ஒரு வழியாய்…

கவிதைகள்

காதல் பூக்கும் காலம்

இ.இசாக் * நேற்று நாம் தனிமையில் சந்திக்க நேர்ந்தபோது வியர்த்துவடிகையில் புரிந்துக்கொண்டேன் நான் வயதுக்கு வந்துவிட்டேனென்று. * நீ என்னைப்பற்றி விசாரித்தாய் நான் உன்னைப்பற்றி விசாரித்தேன் இன்று ஊரே நம்மைப்பற்றி விசாரிக்கிறது. * உன்…

நகர் வலம்

வ.ந.கிரிதரன் - பெரு நகரின் இருண்டதொரு அந்தியில் தொடங்கினேன் என் நகர் வலத்தை ஒரு மன்னனைப் போல. சகதிக்குள் குளித்துக் கொண்டிருக்கும் ஓர் எருமையைப் போல் புரண்டு புரண்டு குளித்துக் கொண்டிருந்தது நகரம். வீதிக்…

பா சத்தியமோகனின் மூன்று கவிதைகள்

பா சத்தியமோகன் 1] சொல்பிடிப்பவன் ============= உரையாடல் மீறி என்றுமிருக்கும் அமரத்துவ மெளனம் குறித்து சிக்கும் சில சொற்கணக்களை எழுத முடிந்தால் மனம் அமைதி பெறும் நீண்ட காலத்துக்கும் ஒரு நீண்ட காலத்துக்கும் பிறகுள்ள…

இராம.கி. -இன் இரண்டு கவிதைகள் (உப்புத் தாலாட்டு , அரபு நுழைவு)

இராம.கி. 1. உப்புத் தாலாட்டு -------------------------- வேலிக் கருவைநிழல் வெக்கை மணற்காற்று வேலை உழந்திருக்கும் உன்னய்யன் கேட்பாரோ ? ஆலும் மடிதவழ்ந்து அம்மாவின் தாள்மீது காலிக் குரல்சேர்க்கும் கண்ணமுதே! கண்ணுறங்கு! அன்னை அயர்ச்சிபெற, ஆச்சி…

ஆணின் வெற்றிக்குப் பின்னால்……

கோமதி நடராஜன் வாசுகி வாசுகி!என்று வாய் நிறைய வள்ளுவர் அழைத்த போது, இல்லாள் காதினிலே, வா-சுகி,வா-சுகி என்று விழ சுகித்திருக்கத்தான் அழைக்கிறார் என்று, போட்டது போட்டபடி, எடுத்ததை,இடையில் விட்டபடி, எண்ணில் அடங்கா ஆசையுடன், எழுத்தில்…

ஆசை

ஆனந்தன் நன்கு விலையும் நன் -சய் நிலத்தின் மீது ஆசை! அந்தஸ்தின் அடைய 'ளம் க 'ட்டும் வைர வைடுரியத்தின் மீது ஆசை! ப 'ர்தவுடன் மே 'கம் பற்றிக் -க 'ள்ளூம் -பண்ணின்…

அம்மா சொன்னது

எஸ். வைதேஹி. மெல்ல வாழ்க்கையின் ரகசியம் அடங்கிக் கொண்டிருக்கிறது. புருவ முடியில் இருந்து கனவின் கடைசி அத்தியாயம் வரை நரைத்துவிட்ட அம்மாதான் சொன்னாள் முதலில். வர்ணங்கள் அற்ற இரவுகளின் அழுகுரல்கள் தினமும் அறைந்து கொண்டிருக்கிறது…

விடுமுறை

அபுல் கலாம் ஆசாத் விமானம் விட்டிறங்கி சென்னைக் காற்று முகத்தில் பட்டதும் சக பயணி முகத்தைச் சுளித்துக்கொண்டார். ‘சுமோ சொல்லியிருந்தேன், ஆனா அம்பாசிடர்தான் வந்திருக்கு’ வாப்பா சொன்னது பிடிக்கவில்லை. எப்பொழுதும் போல இந்த முறையும்…

சுகம்

ஆகாஷ் அதிகாலை தூக்கம் சுகம் தாயின் அரவனைப்பு சுகம் மழை பெய்த மண் வாசம் சுகம் குழைந்தையின் முத்தம் சுகம் இரவின் நிசப்தம் சுகம் மழையில் நனைவது சுகம் மெல்ல வருடும் சிலிர் காற்று…

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது (தொடர்கவிதை -2)

கோபால் 2 ஆற்றலும், அறிவும், அழகுடன் கலந்து இளமைப் பாத்திரத்தில் இட்டு நிரப்புங்கள் கிடைப்பது பாலா ! இருபதின் இளைஞன், இதய வேர்களில் இனிமை நிறைத்து விழிகளில் புன்னகையை மலர்களாய் மலர விட்டவன் !…

நகைச்சுவை

தீபாவளி வெடி பற்றி… சொன்னாலும் சொல்வாங்க

ரத்னகுமார் ரஜினிகாந்த் கண்ணா, நீ பத்த வச்சாத்தான் வெடிக்கும், இந்த பாபா பார்த்தாலே வெடிக்கும். இந்த பாபா வெடி எப்போ வெடிக்கும், எப்படி வெடிக்கும்னு யாருக்குமே தெரியாது. ஆனா, வெடிக்க வேண்டிய நேரத்தில கரெக்டா…

நான்காவது கொலை முயற்சி!!!

திண்ணைக்குழு ** கணினிக்குள்ளிருந்து ஒரு குரல் 'அண்ணே இங்க யாருண்ணே திண்ணை ஆசிரியரு ? ' ஒரு விவரம் கெட்ட ஆள்: 'என்னப்பா எதேனும் ஸ்பீச் புரோகிராம் ஓட உடுறியா கம்ப்யூட்டருள்ளார ? இந்த…