திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

Total Contribution: 65 Articles

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

விடியும்!நாவல் – (39)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அம்மா இல்ல வாசலில் ஒரு பிள்ளை கூட மீதமில்லாமல் சுற்றுச் சூழ நின்று வணக்கம் ஐயா என்று கைகூப்பி விடையனுப்பி வைத்தபின், பொலிவிழந்து…

விடியும்!- நாவல் – (38)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அந்தோனி பரவாயில்லை, நாலு வார்த்தைகளில் சொல்லி முடித்துவிட்டார், அவருக்குப் பின் அவனை வழியில் நிறுத்தியவர்களோ, ளாளுக்கு இழுத்துப் பிடித்து வைத்து ஏதோ தாங்களே…

விடியும்!- நாவல் – (37)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அதிகாலைச் சூரியனுக்குக் கண் கூசிய போதே அடுத்து வரப்போகிற காண்டாவனத்தின் காட்டம் தெரிந்தது. ஆறு மணிக்கே ஒரு அமுசடக்கமான புழுக்கம். தவணை முறையில்…

விடியும்! – நாவல் – (36)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் பழைய விணாத்தாள்களைப் புரட்டித் துருவி ஆராய்ந்து பரீட்சைக்குக் கட்டாயம் வருமென ஊகித்து நித்திரை முழித்துப் பாடமாக்கி தயாராகிக் கொண்டு போனவனுக்கு வந்ததோ நினைத்தே…

விடியும் -நாவல்- (35)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் இமைகள் மூடித் திறப்பதற்கிடையில் விணாடி பறந்து விடுகிறது. இருந்து எழும்புவதற்கிடையில் நிமிசம் ஓடி விடுகிறது. அடுத்து செய்ய இருக்கும் அலுவலைப் பற்றிச் சிந்திக்கும்…

விடியும்!- நாவல்- (34)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் வீட்டிலிருந்து புறப்பட்டுப் போகிற வழியில் எதிரே வருகிற வாகனங்களில் கவனத்தைச் செலுத்த விடாமல் இரண்டு யோசனைகள் அவனை இழுத்துக் கொண்டிருந்தன. ஒன்று -…

விடியும்!-நாவல்- (33)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அவன் நிலத்தில் கால் வைக்கவில்லை, அதற்குள் ஜீப் சத்தம் கேட்டு ஓடி வந்த செவ்வந்தி கதவுக் கொழுக்கியைக் கழட்டிக் கொண்டே “தம்பீர ரிசல்ட்…

விடியும்! – நாவல் – (32)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் கண்களை மேவிப் பொங்கிய கண்ணீர் கடிதத்தின் கடைசிவரியில் விழுந்து பேப்பரில் ஊறிப் பிடித்த மாத்திரத்தில் அவனுக்கு ஒன்று மட்டும் உறுதியாயிற்று - தம்பிக்கும்…

விடியும்!: நாவல் – (31)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் கதைத்துவிட்டுப் போகிற போது, செல்லத்தம்பி மாஸ்றர் வாசலில் நின்று தன்னைப் பார்த்து பல்லுத் தெரியாமல் சிரித்த சிரிப்பு வெற்றிலைக்குள் மடித்துக் கொடுத்த கைவியளம்…

விடியும்! -நாவல்- (30)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் காத்திருப்பது கொஞ்சம் கடினமான காரியந்தான். நேரத்தைப் பார்த்தான் செல்வம். ஏழைந்து. செல்லத்தம்பி மாஸ்றர் சரியாக ஏழரை மணிக்கு வந்து சந்திப்பார். நீங்க கதைக்கிற…