March 11, 2004
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அம்மா இல்ல வாசலில் ஒரு பிள்ளை கூட மீதமில்லாமல் சுற்றுச் சூழ நின்று வணக்கம் ஐயா என்று கைகூப்பி விடையனுப்பி வைத்தபின், பொலிவிழந்து…
March 4, 2004
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அந்தோனி பரவாயில்லை, நாலு வார்த்தைகளில் சொல்லி முடித்துவிட்டார், அவருக்குப் பின் அவனை வழியில் நிறுத்தியவர்களோ, ளாளுக்கு இழுத்துப் பிடித்து வைத்து ஏதோ தாங்களே…
February 26, 2004
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அதிகாலைச் சூரியனுக்குக் கண் கூசிய போதே அடுத்து வரப்போகிற காண்டாவனத்தின் காட்டம் தெரிந்தது. ஆறு மணிக்கே ஒரு அமுசடக்கமான புழுக்கம். தவணை முறையில்…
February 19, 2004
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் பழைய விணாத்தாள்களைப் புரட்டித் துருவி ஆராய்ந்து பரீட்சைக்குக் கட்டாயம் வருமென ஊகித்து நித்திரை முழித்துப் பாடமாக்கி தயாராகிக் கொண்டு போனவனுக்கு வந்ததோ நினைத்தே…
February 12, 2004
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் இமைகள் மூடித் திறப்பதற்கிடையில் விணாடி பறந்து விடுகிறது. இருந்து எழும்புவதற்கிடையில் நிமிசம் ஓடி விடுகிறது. அடுத்து செய்ய இருக்கும் அலுவலைப் பற்றிச் சிந்திக்கும்…
February 5, 2004
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் வீட்டிலிருந்து புறப்பட்டுப் போகிற வழியில் எதிரே வருகிற வாகனங்களில் கவனத்தைச் செலுத்த விடாமல் இரண்டு யோசனைகள் அவனை இழுத்துக் கொண்டிருந்தன. ஒன்று -…
January 29, 2004
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அவன் நிலத்தில் கால் வைக்கவில்லை, அதற்குள் ஜீப் சத்தம் கேட்டு ஓடி வந்த செவ்வந்தி கதவுக் கொழுக்கியைக் கழட்டிக் கொண்டே “தம்பீர ரிசல்ட்…
January 22, 2004
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் கண்களை மேவிப் பொங்கிய கண்ணீர் கடிதத்தின் கடைசிவரியில் விழுந்து பேப்பரில் ஊறிப் பிடித்த மாத்திரத்தில் அவனுக்கு ஒன்று மட்டும் உறுதியாயிற்று - தம்பிக்கும்…
January 15, 2004
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் கதைத்துவிட்டுப் போகிற போது, செல்லத்தம்பி மாஸ்றர் வாசலில் நின்று தன்னைப் பார்த்து பல்லுத் தெரியாமல் சிரித்த சிரிப்பு வெற்றிலைக்குள் மடித்துக் கொடுத்த கைவியளம்…
January 8, 2004
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் காத்திருப்பது கொஞ்சம் கடினமான காரியந்தான். நேரத்தைப் பார்த்தான் செல்வம். ஏழைந்து. செல்லத்தம்பி மாஸ்றர் சரியாக ஏழரை மணிக்கு வந்து சந்திப்பார். நீங்க கதைக்கிற…