திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050311_Issue

அரசியலும் சமூகமும்

சிந்திக்க ஒரு நொடி : தமிழகத்துப் பிரதான திராவிடக் கட்சிகளுக்குள் ஜனநாயகம் சாத்தியமில்லை

வாஸந்தி சர்வாதிகாரமே வலுவான கட்சியின் அடையாளம் தமிழகத்துப் பிரதான திராவிடக் கட்சிகளுக்குள் ஜனநாயகம் சாத்தியமில்லை 'அரசியலில் பாமரமக்கள் பங்கேற்பதற்கும் சர்வாதிகார தலைமை உருவாவதற்கும் தொடர்பு இருக்கிறதா ? ' என்கிற கேள்வியை அமெரிக்க அரசியல்…

சிந்திக்க ஒரு நொடி : நடிப்பு சுதேசிகள்

வாஸந்தி நடிப்பு சுதேசிகள் மக்கள் மன்றத்தின் புனிதத்தைத் துச்சமாக நினைப்பவர்கள் தேசத் துரோகிகள் அரசியல்வாதிகள் புனிதர்களாக இருக்கவேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் நமது தேசத்தில் 5000 சொச்சம் பாராளுமன்ற மற்றும் மாநில அவை…

சிந்திக்க ஒரு நொடி : தமிழ் சினிமாக்களில் பெண் பாத்திரங்களுக்கு வேலையில்லாததால் மொழிபோயிற்று

வாஸந்தி கதாநாயகிகளுக்குத் தமிழ் தெரியவேண்டியதில்லை தமிழ் சினிமாக்களில் பெண் பாத்திரங்களுக்கு வேலையில்லாததால் மொழிபோயிற்று 'தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்த சுத்தத் தமிழ் ரத்தம் ஓடும் நடிப்புத் திறன் மிக்க பெண்களா நீங்கள் ? வேண்டாம்…

பாகிஸ்தானில் விற்கப்படும் இரானியப் பெண்கள்

ஆசாரகீனன் ஒவ்வொரு நாளும் குறைந்தது 54 சிறுமியரும், இளம் பெண்களும் அடிமைகளாக விற்கப்படுகின்றனர். இரானைச் சேர்ந்த இந்தப் பெண்கள் பாகிஸ்தானுக்குக் கடத்திச் செல்லப்பட்டு, கராச்சி நகரத் தெருக்களில் விற்கப்படுவதாக சமீபத்தில் கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.…

அறிவிப்புகள்

ரெ.கார்த்திகேசுவின் இரு நூல்கள் வெளியீடு 12 மார்ச் 2005 (சனி)

அறிவிப்பு இடம்: மலேசியப் பார்வையற்றோர் சங்க அரங்கம், பிரிக்ஃபீல்ட்ஸ், குவாலா லும்பூர், மலேசியா. அங்கம் ஒன்று: 3..30: தமிழ்வாழ்த்து செவ்விசைச் சித்தர் ரெ. சண்முகம் வரவேற்புரை : முனைவர் ரெ.கார்த்திகேசு. 3.40: வாழ்த்துரை :…

கடிதம் பிப்ரவரி 11, 2005

விஸ்வாமித்ரா பல மாதங்களுக்குப் பின் சமீபத்தில்தான் ஒரு சைபர் கேஃபுக்குச் சென்று திண்ணையை மீண்டும் படிக்க முடிந்தது. வரதன் என்பவர் திருமாவளவன் மற்றும் இராமதாசின் மொழி வெறி அரசியல் குறித்து எழுதிய கட்டுரைகள் அட்சர…

கடிதம் பிப்ரவரி 11 ,2005 – சின்னக் கருப்பன் , நேசகுமார், அரவிந்தன் நீலகண்டன்

விஸ்வாமித்ரா அன்புக்கும் மரியாதைக்கும் உரிய சின்னக் கருப்பன் அவர்களுக்கு வணக்கம் தங்களது சோ, கண்ணதாசன், ஜெயகாந்தன் குறித்த கட்டுரை மிக கருத்தாழமிக்க ஒன்று. இன்றைய காலக் கட்டத்துக்கு மிக அவசியமான ஒரு பொருட்படுத்துதல் உங்கள்…

மறுமலர்ச்சியை வரவேற்கிறேன்

ஹமீது ஜாஃபர். திருமதி ஆஸ்ரா நொமானி அவர்கள் வாஷிங்டன் போஸ்ட்டுக்கு எழுதியதை தமிழாக்கம் செய்தமைக்கும் நிகழும் மார்ச் திங்கள் 18 நாள் நடக்கவிருக்கும் முஸ்லிம் பெண்கள் தலமையில் நடக்கவுள்ள தொழுகை செய்தியையும் திண்ணையின் மூலம்…

கடிதம் – பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை – இடமாற்றம்

ஆசாரகீனன் சென்ற வார திண்ணையில் ஆஸ்ரா நொமானி எழுதி, சமீபத்தில் வெளிவந்துள்ள 'தன்னம் தனியாய் மெக்காவில் ' (Standing Alone in Mecca) என்ற புத்தகம் பற்றியும், அதன் தொடர்ச்சியாய் நியூயார்க் நகரில் நடக்க…

டாக்டர் ராமதாசும் இசைப்பாடமும்

அருளடியான் டாக்டர் ராமதாஸ் இசையை, பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தி.மு.க கூட்டணியில் சேரும் போது, இதனை ஒரு நிபந்தனையாக வைக்கப் போவதாகவும் கூறியுள்ளார். இது போன்ற கோரிக்கைகளில் நியாயம்…

திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி முடிவுகள் -விரைவில்

அறிவிப்பு திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைக்கு வரப்பெற்ற கதைகள் பரிசீலனையில் உள்ளன. சில தவிர்க்க முடியாத காரணங்களால் முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் ---- tamil_scifi@yahoo.com

கடிதம் பிப்ரவரி 11,2005

அருளடியான் தமிழ் நாட்டைக் காப்பாற்றிய மூன்று பேராக சோ, ஜெயகாந்தன்,கண்ணதாசன் ஆகியாரை சின்னக் கருப்பன் குறிப்பிடுவது உண்மையாகவா அல்லது நகைச்சுவைக்காகவா என்று எனக்குப் புரியவில்லை. சோ இந்திய தேசிய ஒற்றுமைக்காக, காவிரியில் தமிழ் நாட்டுக்கு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பூகோள வடிவத்தின் பூர்வீக நாடகம்!யுக யுகங்களாய்ப் பிணைந்து பிரிந்த கண்டங்கள் (4)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா காலக் குமரி தைக்கும் பூமகளின் ஆடை கிழிந்து போன துகிலா ? காலச் சின்னங்கள் கண்மறைவாய் கடலடியே கிடப்பது, ஞாலத்தின் கோலத்தைப் பாறைகளில் எழுதி கல்வெட்டு…

தளப்பரப்பில் ஒலிகடத்தும் கருவிகளும் செல்பேசிகளும்

முனைவர். கதிரவன் கிருஷ்ணமூர்த்தி Surface Acoustic Wave Devices and Cellphones Kathiravan Krishnamurthi, PhD. சாரம்: தளப்பரப்பில் ஒலிகடத்தும் விசித்திர வடிப்பான், நாம் அன்றாடம் பயன்படுத்தும் செல்லிடத் தொலைபேசிகளில் இடம்பெறும் ஒரு இன்றியமையாக்…

இலக்கிய கட்டுரைகள்

எள்ளிருக்கும் இடமின்றி

செல்வம் அருளானந்தம் சண்டியன் ஆரோக்கிய நாதனை நான் கொன்டுட்டன் என்னைக் கொண்டுபோய் ஒருக்கால் பொலிஸ் ஸ்டேசனில விட்டுவிடு- ஒல்லியன் யேசுமணி இரத்தம் தோய்ந்த சேட்டுடன் நின்று நடுங்கிக் கொண்டிருந்தான். என் மகளே பொன்மகளே, என்…

கலைச்செல்வனின் மரணச்செய்தி. துயருறு பொழுதுடன் நாம்

சுவிஸ் நண்பர்கள். மனதை உலுக்கும் மரணச் செய்தியாய் நண்பன் கலைச்செல்வன் எழுதப்பட்டவிட்டான். 45 வயதேயான, வாழ்வின் நடுப் பகுதியைத் தொட்டிருந்தபோது இவன் காவுகொள்ளப்பட்டு விட்டான். சிாித்த முகம், கலகலப்பான பேச்சு, அரவணைப்பு எல்லாம் அவனது…

மழை ஆடை (Rain Coat)

வானரன் மழை மாலை நாளொன்றில் மங்கிய சாலை வெளிச்சத்தில் ஆண்கள் கழிவறை அருகினில் யுகங்கள் கடந்து பாா,த்துக் கொண்டோம் கிழிந்து தொங்கியது எங்கள் முகமூடிகள் அவசரமாய் காற்றை முத்தமிட்டோம் நனைந்த நிலம் நோக்கி கண்களை…

சென்னை இலக்கிய நிகழ்வு

லதா ராமகிருஷ்ணன் `வீணை`அதன் பேர் தனம் (எழுதியவர் சோழநாடன்), `மொழியும், நிலமும்` (எழுதியவர் ஜமாலன்), `ஹொஸே மார்த்தி. ஓர் அறிமுகம்` (எழுதியவர் அமரந்தா) ஆகிய மூன்று நூல்களைப் பற்றிய அறிமுகக் கூட்டம் ஒன்று சமீபத்தில்…

கார்ல் பாப்பரின் வெங்காயம்-2

சோதிப் பிரகாசம் மயக்கும் சொற்கள் 'Conceive ' என்னும் ஆங்கிலச் சொல்லுக்குக் 'கருத்தில் கொள்ளுதல் ' என்றும் ஒரு பொருள் உண்டு என்பது நாம் அறிந்தது. இது ஒரு வினைச் சொல்! இந்த வினைச்…

தொடரும் கவிதைக் கணம்

லதா ராமகிருஷ்ணன் (மே 29 அன்று சென்னையில் நடைபெற்ற கவிதைக்கணம் ஆண்டு விழாக் கூட்டம் பற்றி சில பகிர்வுகள்) இத்தனை வருஷங்களில் எனக்கு கிடைக்கும் முதல் விருது, பாராட்டு இது தான். இது கூட…

சென்னை இலக்கிய நிகழ்வுகள் -`எழுத்தாளர் மா. அரங்கநாதனின் படைப்புலகம்

லதா ராமகிருஷ்ணன் ஐம்பதுகளில் பிரசண்ட விகடன், பொன்னி, புதுமை ஆகிய இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதியவர். சாகித்ய அகாதமிக்காக சிறுகதைகள் மொழிபெயர்த்துள்ளவர். தமிழக அரசு நாவல் பரிசு, கோவை லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு,…

நூல் அறிமுகம்: ம.வெங்கடேசன் எழுதிய ‘ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் ‘

விஸ்வாமித்ரா சமீபத்தில் வெளியான 'ஈவெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் ' என்ற புத்தகத்தை சென்ற வாரம் சென்னையில் வாங்கிப் படிக்கும் வாய்ப்புப் பெற்றேன். அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியினர் வெளியிட்டிருக்கும் புத்தகம் இது.…

கதைகள்

வெறுப்பு வர்ணம்

சாரங்கா தயாநந்தன் கார்க்கண்ணாடியூடாக வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். பார்வை விளம்பரச் சுவரொட்டியில் பிரிக்கமுடியாது ஒட்டியிருந்தது. அவன் திரும்பி வருவதற்குள் அந்த விளம்பரத்தை விழிகளால் விழுங்கி விடுகின்ற தீவிரம். பதினைந்து நிமிடக் காத்திருப்பின் சலிப்பை அவளில்…

அறிவியல் கதை – விளையாட்டுப் பிள்ளை (மூலம் : மைக்கேல் ஸ்வான்விக்)

தமிழில் : ராமன் ராஜா எதிரி விண்கலங்கள் பூமியை நெருங்கிவிட்டன. கரிய வானத்தில் நட்சத்திரப் பின்னணியில் அவை ஜொலித்தன. ஒவ்வொன்றும் நூறு மைல் நீளமுள்ள ராட்சச விண்கப்பல்கள். பூமியின் போர்க் கலங்கள் குட்டி பொம்மைகள்…

திரை

ஜோசப் “என்ன ராமு டிசைட் பண்ணியிருக்கே ?” ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த ராமு திடுக்கிட்டு நிமிர்ந்து நண்பனைப் பார்த்தான். “என்னடா கேட்டே ?” “இல்ல, ரொம்ப நேரமா விட்டத்தையே பார்த்துக்கிட்டிருக்கியே.. ஏதாவது முடிவு பண்ணிட்டயோன்னு…

து ணை – 6

ம.ந. ராமசாமி ---- சில நாட்கள் என்னுடன் கதா காலட்சேபத்துக்கு வருவான். சில நாட்கள் நேராகச் சென்று விடுவான். நான் ஒவ்வொருநாள் போகாமல் இருக்கவும் நேர்ந்கிறது உண்டு. மறுநாள் சந்திக்கும்போது 'சார், நீங்க இல்லாமல்…

நினைப்பும்.. பிழைப்பும்..

பத்ரிநாத் அந்தத் தந்தியை நான் வாங்கிப் படித்த போது என் கைகால்கள் சற்று உதறல் எடுத்தது. உடலெங்கும் தவிப்பான தவிப்பு பரவியது.. பரபரப்பான சாலையின் நடுவே மாட்டிக் கொண்ட பட்டி நாயின் தவிப்பு அது..…

ஓணான்கள்

அம்ாிதா ஏயெம் நெடிய நேரான கிறவல் வழி அது. விவசாய பொறியியல் இயந்திர வேலைத் தளத்திற்கு பக்கத்திலிருந்த புளிய மரத்தடியிலிருந்து தொடங்கி கெம்பஸின் வடக்குப் புற எல்லையிலுள்ள மிருக விஞ்ஞுானப் பிாிவின் பண்ணையையும் எல்லையிடும்…

தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி மூன்று: ஆசிரமத்தில் லவா, குசா இரட்டையர் பிறப்பு)

சி. ஜெயபாரதன் இடம்: வால்மீகி முனிவரின் ஆசிரமம். நேரம்: மாலை அரங்க அமைப்பு: வால்மீகி இராமகதையை எழுத்தாணியால் ஓலைச் சுவடியில் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்போது பெண்சீடர்கள் சீதாவை மெதுவாகத் தாங்கிக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள்.…

கவிதைகள்

பேசி பேசி…

பட்டுக்கோட்டை தமிழ்மதி பேசி பேசி செய்த உருவங்கள். சிலைகளாய் சிரிக்கின்றன... இதயம் பிசைந்து பிடித்த சிலை கேட்கிறது என் பெயர் என்னவென்று. காதலென்று சொல்லுகிறோம். விளையாட அள்ளிய மண் கையிலிருந்து நீயில்லாமல் உதிர்கிறது. நீ…

பிரிய மனமில்லை

ஆ. மணவழகன் இளமையிலிருந்தே எனக்கு உன்னைப் பிடிக்கும்! என் வீட்டாருக்கும் உன்னைப் பிடிக்கும் என்பதால்.... நம் உறவிற்கு இடையூறு எண்ணியதில்லை அவர்கள்! உன் முகம் காணாத காலை முழுமையாய்த் தோன்றுவதில்லை எனக்கு! என் கை…

மெளனவெளி

செல்வநாயகி. **** அண்டைவீடென்ற உரிமையில் நாளிதழுக்கோ தொலைபேசிக்கோ நம் அழைப்புமணி அழுத்த ஆளில்லை வாங்கியேதீரவேண்டுமென்ற வற்புறுத்தலோடு கதவுதட்டுவதில்லை கீரைக்காரி சந்திப்பிள்ளையாரின் பதினொருமணிப்பூசைக்கு கோயில்மணியெதுவும் அடிக்கும்வாய்ப்பில்லை யாரையோ பார்க்கவந்தகையோடு முன்னறிவிப்பின்றி வாயிலில்நிற்கும் உறவினர்வருகை இல்லவேஇல்லை பால்காரர்…

இடையினம்

நாகூர் ரூமி ஆண்மைக்கும் பெண்மைக்கும் இயற்கை வைத்த திருஷ்டி. திருஷ்டி என்றாலே கழிக்கத்தானே ? சிவன் பாதி பார்வதி. இவன் பாதி யார் சதி ? திறண்ட மார்புக்குள் வறண்ட பெண்மை. கறந்த பாலுக்குள்…

கூ ற ா த து கூ ற ல்

எஸ். ஷங்கரநாராயணன் கவிதைப் பம்பரம் ---- பீத்தல் குடையும் பிய்ந்த செருப்புமாய்க் கிளம்பி விட்டார் கணக்கு வாத்தியார் டியூஷன் எடுக்க எந்தக் கணக்குக்கும் கட்டுப்படாமல் பெருமழையாய்ப் பெருகுகிறது வாழ்க்கை --- ரயில்பாதை அகல ரயில்பாதை…

மோகமுள்

சீனிவாசன் ராமச்சந்திரன் தேன் வற்றிய தேன்கூடாய் பிசுபிசுக்கிறது உனக்கும் எனக்குமான உறவு. விரலுக்கேற்ற மோதிரங்கள் தொலைந்து போய் மோதிரத்திற்காய் விரல் வீக்கங்கள் ! தொட்டால் பூ மலருமோ என்னவோ தொடாமல் மரமாய் வளர்ந்து நிற்கிறது…

கீதாஞ்சலி (14) உன் ஆடம்பர ஒப்பனைகள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா எனது கவித்துவ மனது ஒருங்கே புறக்கணிக்கும், உனது ஒய்யாரக் கவர்ச்சி ஆபரணங்களை! ஒப்பனை புரிவதும் ஆடம்பர ஆடை அணிவதும் பெருமை தரவில்லை உனக்கு! நமது நட்பின் இணைப்பை நாசம்…

கீதாஞ்சலி (15) அன்போடு அளிப்பதை ஏற்றுக்கொள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா அறிவு கெட்டவனே! உன் தோளிலிலே சுமந்திடு, உன் பாரத்தை! பிறரிடம் பிச்சை எடுப்பவனே! முதலில் உன் வீட்டு வாசல் முன்னின்று யாசித்திடு! அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் இறைவன்மேல் சுமையை…

பெரியபுராணம் – 32 (18. மானகஞ்சாற நாயனார் புராணம் – தொடர்ச்சி )

பா.சத்திய மோகன் 882 வந்திருந்த முதிர்ந்த அறிவுடையோரை மானக்கஞ்சாறனார் முந்தையோரின் முறைப்படி விரும்பி வரவேற்று அவர்கள் மொழிந்த மணப்பேச்சுகளைக்கேட்டு “எமது மரபினுக்குத் தக்க தன்மையால் இது பொருந்தும்” என சிந்தை மகிழ்வுற உரைத்து மகளை…

‘இக்கணம் ‘

கவியோகி வேதம் ^^^^ பெரும்பான்மை மாந்தர் சென்ற 'கணம் ' பேசியே அரும்சொத்தாம் 'இக்கணத்தின் ' ஆற்றலினை இழக்கின்றார்! .. பழைய 'டேப் ' போடுபவர் வாய்களைத் தைத்தாலே, இழைகின்ற இப்புவியில், இனிய 'சுரம்…

நகைச்சுவை

பால் பத்து

பாஸ்டன் பாலாஜி அண்ணாமலையில் ரஜினி பால்காரராக வந்து பாம்பிடம் 'பால் ' வாங்குவார். பாம்பு இல்லாமலே குஷ்பூவும் ரஜினியிடம் 'பால் ' வாங்குவார். அப்பொழுது முதல்தான் 'பால் வாங்கிட்டேண்டா மச்சி ' என்னும் பிரயோகம்…