March 11, 2005
வேதா மஹாலஷ்மி மணி 6! இளம் காற்று இனிய தட்பம் ஓசையின்றி சாலை.... .... காய் தீர்ந்துவிட்டது கடலைமாவு வாங்க வேண்டும் நாளை ஞாயிறு... அரிசி கடை…
October 14, 2004
வேதா மஹாலஷ்மி அழகா சுத்துது காத்தாடி அடுக்கடுக்கா மணல் மேலே ஆராச்சும் வருவாங்க பாப்பாக்கு காட்டி விளையாட.... விலை கேட்டா வித்திரலாம் எப்படியும் ரெண்டாச்சும்! அக்கா, அண்ணா…
July 29, 2004
வேதா மஹாலஷ்மி எப்படி இருக்கே ? அம்மா அப்பா நலமா ? அண்ணன் செளக்கியமா ? ஊர் கதை என்ன ? நண்பனைப் பார்த்தாயா ? உன்னை…
July 1, 2004
வேதா மஹாலஷ்மி பிறந்த நாள் விழாவில் பிய்த்து பிய்த்து பலகாரம் தின்னும் மாணவர் கூட்டம்... பிழைப்புக்கே பிச்சையெடுக்கும் அவலம் சொல்லி அங்கலாய்க்கும் பேதை மகளிர்... அக்கா, மாமா..…
June 24, 2004
வேதா மஹாலஷ்மி எழுதும் என்கவிதைகளை கிழித்தெறிகிறேன் உன்பிரியத்தை எனக்கல்ல, என்கவிதைக்கே கொடுத்தாயென்ற பொறாமையால்.... பொழியும் இசை அமுதை குரல்வளையோடு நெறிக்கிறேன் உன் ரசனையை உணர்வுக்கல்ல, வெறும் என்…
March 4, 2004
வேதா மஹாலஷ்மி 'சட் 'டெனத் தெரிகிறாய்.. சடுதியில் மறைகிறாய்! வண்ணங்களாய், வசந்தம் வாரித் தெளுக்கிறாய்! மலர்ந்து ரசிக்க, கலவியை நிமிடத்தில் கலைக்கிறாய்! காணாமல் எத்தனிக்க, கவிதையாய்... இருந்து…
February 26, 2004
வேதா மஹாலஷ்மி விரல் பிடித்து நடக்க வேண்டும், நீ விரும்பியதை சமைக்க வேண்டும், கதை கதையாய் கதைக்க வேண்டும், காலாறத் திரிய வேண்டும், காதுக்குள் கொஞ்ச வேண்டும்,…
January 29, 2004
வேதா மஹாலஷ்மி ===================== ஈரம் இன்னும் காயவில்லை எப்போது முத்தமிட்டாய் நினைவில்லை! உதடுகள் சேர்ந்து உயிர்வரை அழுத்த மெல்ல மெல்ல நாணம் தோற்று, இளமை துடிக்க... நான்கு…
December 4, 2003
வேதா மஹாலஷ்மி தூவான நெருக்கத்தில் தனிமை நிச்சயம் கொடுமை தான்! தாங்கவே முடியாத தர்மசங்கடமான ஒரு வரம், இந்த இருபத்தெட்டு வயது இரவுக் குளுமை.. அனுபவித்துப் பார்த்தாலே…