-மா. சிவஞானம் இடிமழையி ராத்திரியின் நேர்காலையில் பூத்திடும் பொடிமண் விரிநிலம் கீறியே - காளான்கள் ஆடியே ஈர்த்திழுக்கும் மலிந்தெங்கும் கவின்குடைகள் பாடும் நசியா துயிர். கூடி யிடுவார் குறுகத் தடையே ஆடி யிதற்குத் தலையசை…
சுவாதி கிருஷ் அள்ளிமுடித்த கூந்தலில் அரை முழம் பூச்சூடி அகல்விளக்கேற்றி நாணத்தின் நிழலில் நடந்த தமிழ் நங்கைகள் இஇன்று வெறும் காவியங்களில் வாழ்வதால் - நான் நூலகங்களில் இன்று இல்லறம் நடத்துகிறேன் தமிழ் பேசும்…
நெப்போலியன்,சிங்கப்பூர் கோயில் மாடங்களிலும் மசூதி வளாகங்களிலும் ஆலய உச்சிகளிலும் மாறி மாறி பேதமின்றிப் பறந்தமர்ந்து வந்தடையும் புறாக்கள் முணுமுணுக்கும் உள்ளே வந்து போகும்...... மனிதர்களைப் பார்த்து ! kavingarnepolian@yahoo.com.sg
மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் யார்க்ஷயரில் பட்ஸி பகுதியில் நடைபெற்ற ஒரு ராத்திரி இசை விழாவில் டி.வி பிரபலங்கள் - ஆண்கள் முழுக்க முழுக்க - பெண் உடைகளில் வந்து ஆடிப் பாடியது ரசிகர்களை உச்சகட்ட…
பவளமணி பிரகாசம் உரிக்க உரிக்க வெங்காயமாய், நழுவி நழுவி விலாங்கு மீனாய், கரைந்து கரைந்து கற்பூரமாய், கரையில் நில்லா கடலலையாய், அப்பாவி சீதையின் மாயமானாய், பாலைவனத்து கானல் நீராய் வாழ்வின் பொருளே போவதெங்கே ?…
மலர்வனம் சிறு சிறு துளிகளாய் சிதறிய நினைவுகளை சேர்த்து வைத்தாற் போல் அங்காங்கே மின்னல் போல் தோன்றும் - காட்சிகளும்.... தொடரும் நினைவுகளும்....! சின்னஞ் சிறு வயதில் என்னுள் பின்னி பிணைந்த உறவுகள் கண்ணை…
டி மோஹனலட்சுமி அமைதி இன்று அமைதி தேடி அலைகிறது. பாதுகாப்பே இன்று தற்காப்புக்காக ஆயுதம் தாங்கி நிற்கிறது. ஒவ்வொரு விடியலும் நாளும் அமைதி வேண்டி விடிகிறது. இரத்ததால் நிர்ணயிக்கப் படுகின்றன எல்லைக் கோடுகள். இழப்பின்…
மணோ எத்தனை மாதங்கள், உன் அறிமுகம் நான் சூல் கொண்டது ? எத்தனை கிழமைகள் உன் பாதச்சுவடியால் என் பாதி பூத்தது ? எத்தனை கதவுகள் உன் வரவாய் காத்திருந்து கரைந்தது ? எத்தனை…
புஷ்பா கிறிஸ்ரி பசியென்று கேட்கும் முன் தட்டில் போட்டு உணவூட்டி படியென்று சொல்லி விட்டு இடி விழுந்தது போல் அமர்ந்திருந்த போது ஒன்றும் விளங்கவில்லை. விளங்கிக் கொள்ள ஞானமும் இருந்ததில்லை பெற்றோராய் இருந்த போது…
ஆரூர் புதியவன் விமானம் கண்டுபிடித்த மானுடம் வெட்கப்படுகிறது இறக்கை விரிக்கின்றன போர் விமானங்கள் ** நிரம்பி வழிகின்றன ஆயுதக்கிடங்குகள் காலியாய்க் கிடக்கின்றன உணவுக்களஞ்சியங்கள் ** அணுவைப்பிளந்து காட்டிவிட்டு தலை நிமிர்ந்தது அறிவியல் தலைகுனிந்தது மனிதம்…