திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மஞ்சுளா நவநீதன்

Total Contribution: 154 Articles

மஞ்சுளா நவநீதன்

இற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்

மஞ்சுளா நவநீதன் தேர்தலுக்கு முன்னால் ராஜா கைது தேர்தல் முடிந்ததும் கனிமொழி கைது, இருவர் தவிர சரத்குமார் கைது - தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்குமானால்,…

இத்தனை வருடங்களும் – இப்படித்தான்

மஞ்சுளா நவநீதன்இந்த வாரம் இப்படி என்று தான் தலைப்பிடலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால், நான் எழுதாமல் இருந்த இடைப்பட்ட வருடங்களில் எல்லா வாரங்களும் இப்படித்தான் என்பதாக ஒரு…

சிவாஜியை வரவேற்போம்

மஞ்சுளா நவநீதன்ரஜனி படம் வெளிவரும்போதெல்லாம், ரஜினி படம் பற்றிய எதிர்பார்ப்பும், தொடர்ந்த விமர்சனங்களும் வெளிவருவது கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நடைமுறையாகிவிட்டது. ஷங்கர் இயக்கம் என்பதாலும், சுஜாதா கதை…

தமிழ் இசை , தமிழர் இசை, தமிழ் மொழி , தமிழர் மொழி

மஞ்சுளா நவநீதன்தமிழிசை இயக்கம் தொடங்கி எத்தனை வருடங்கள் ஆயின? ஐம்பது வருஷம் அறுபது வருஷம் ஆகியிருக்கலாம். இந்த இயக்கத்தால் தமிழுக்கும் பயனில்லை, தமிழருக்கும் பயனில்லை, இசைக்கும் பயனில்லை.…

தமிழ் வாழ்க ! “தமிழறிஞர்” ஒழிக !!

மஞ்சுளா நவநீதன்கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ்கூறு நல்லுலகில் எழுந்த ஒரு புதிய உயிரினம் "தமிழறிஞர்" என்ற உயிரினம் ஆகும். இவர்கள் மக்களே போல்வர். ஆனால்? தமிழறிஞர்கள் என்று…

வாழ்த்துகிறேன் , வணங்குகிறேன்

மஞ்சுளா நவநீதன் கலைஞருக்கு வணக்கம், வாழ்த்துகள் இது உங்கள் வெற்றி. சன் டிவி ஊடகங்களின் பெரும் உதவி மத்திய அரசின் உதவி என்றெல்லாம் காரணிகள் இருந்தாலும், தி…

கலைஞர் தயவில் மீண்டும் மும்மொழித்திட்டம் : வாழ்த்துவோம் வரவேற்போம்

மஞ்சுளா நவநீதன் இது கலைஞருக்குப் போற்றி பாடும் பக்தகோடிகளைப் பற்றிய செய்திக் குறிப்பு . http://www.thedmk.org/murasoli/urai/2k41011u.htm திராவிட இயக்கங்களின் தமிழ்ப் பற்றின் போலித்தனத்தை வெளிக்காட்ட இது இன்னொரு…

தத்துவமும், தத்துவத்தின் நடைமுறை அடையாளங்களும்

மஞ்சுளா நவநீதன் திரு சோதிப்பிரகாசம் அவர்களுக்கும் இன்ன பிற 'சரியான ' மார்க்ஸியம் அறிந்த அறிஞர்களுக்கும் : நான் பொதுவாக என் கட்டுரைகளுக்கு வரும் எதிர்வினைகளுக்கு பதில்…

அழியாவரம் பெற்ற ஸ்டாலினிசமும் எஸ் வி ராஜதுரையும்

மஞ்சுளா நவநீதன் 'ஸ்டாலினிசமும் இலக்கியக் கூட்டணியும் ' என்ற தலைப்பில் எஸ். வி. ராஜதுரை அவர்கள் எழுதிய காலச்சுவடு கட்டுரைக்கான எதிர்வினை இது. ஸ்டாலினிசம் பற்றிய எஸ்…

ஊழலின் சந்நிதியில் 100 நரபலிகள்

மஞ்சுளா நவநீதன் கும்பகோணத்தில் தங்கள் குழந்தைகளை இழந்த அனைத்து குடும்பத்தினருக்கும் என் வருத்தங்கள். எத்தனையோ வருத்தங்கள் வரும்போது எழுதாமல் இருந்திருக்கிறேன். வருத்தங்களை சொல்லும் விதம் எனக்கு வருவதில்லை.…