திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070412_Issue

அரசியலும் சமூகமும்

இரு காந்தீயப் போராளிகள்

பி ஏ கிருஷ்ணன் 1 எனக்கு என் மீது ஓரளவு மரியாதை உண்டு. மற்றவர்களை விட நான் சிறிது வித்தியாசமானவன், சாதாரண மக்களின் பிரச்சினைகளைப் பற்றி கொஞ்சம் புரிதல் உள்ளவன் என்று என்னைப் பற்றி…

மருந்தின் விலை ரூ. 1,20,000 உயிர் குடிக்க வரும் நோவார்ட்டிஸ்

கே. செல்வப்பெருமாள் நோவார்ட்டிஸ் (Novartis) எனும் பன்னாட்டு மருந்து நிறுவனம் சுவிஸ் நாட்டை சேர்ந்தது. மருந்து உலகில் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் வருட வருமானம் 1,60,000 கோடி ரூபாய். மருந்து உலகின் பகாசூர…

புதிய தொழிலாளி புலம்பெயர்வு வாழ்க்கை

சுப்ரபாரதிமணியன் உலகமயமாக்கல் மரபு ரீதியானத் தொழில்களை முடக்கி விட்டது. விவசாயம், கைத்தொழில்கள் போன்றவற்றில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தங்களின் இருப்பிடங்களை விட்டு விட்டு தொழில் தேடி நகரங்களுக்கு இடம் பெயர்வது சாதாரணமாகிவிட்டது. தொழிற்சாலைகளை…

அறிவிப்புகள்

கடிதம்

மலர்மன்னன்அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, திண்ணையின் ஏப்ரல் 05, 2007 இதழில் பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் என்ற தொடரின் 13 வது அத்தியாயத்தில் அண்ணா தமிழர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அண்ணாவும் அடிப்படையில் தமிழர் அல்லாத,…

அறிவிப்பு

திண்ணை இந்த வாரம் ஜெயபாரதனின் நாடகமும் , அறிவியல் கட்டுரையும் இடம் பெற இயலவில்லை. திண்ணை குழு

கவிஞரை விட்டுக் கொடுக்காத கவிஞர் விவேக்

பாலு மணிமாறன் சிங்கப்பூரில் நடந்த "மியுசிக் மசாலா" இசை வட்டு வெளியீட்டு விழாவில் கவிஞர் பனசை நடராஜனும் , கவிஞர் யுகபாரதியும் இருட்டடிப்பு செய்யப் பட்டது பற்றிய சகோதரர் பாண்டித்துரையின் ஆதங்கத்தைப் படித்தேன். நானும்…

ஈவேரா- காந்தியடிகள் உரையாடல் – எழுப்பும் சில கேள்விகளும் வெளிப்படுத்தும் சில உண்மைகளும்

அருணகிரி கடந்த இதழில் வெளியான இந்த உரையாடலைப்படித்ததும் முதலில் எனக்கு எழுந்த சில கேள்விகள்: 1927-இல் நடந்ததாகச் சொல்லப்படும் இந்த உரையாடல் , காந்தி இறந்த 1948-இல்தான் முதலில் வெளியிடப்பட்டதா? எனில் , 21…

இலக்கிய கட்டுரைகள்

வலைப்பூ இலக்கியத்தின் வளமை

முனைவர் மு. பழனியப்பன் இணையம் தகவல்களின் சரணாலயம் என்ற நிலையில் மிகக் குறிப்பிடத்தக்க இடத்தைத் தற்காலத்தில் பெற்றுவருகிறது. இணையதளம், இணையச் சந்திப்பு, இணையக் கடிதம், இணையப் படங்கள், இணைய திரைப்படம், இணையக் குறும் படம்,…

ஏகத்துவ அரசியல் மற்றும் சமய மரபுகளின் தோற்றுவாய்

ஹெச்.ஜி.ரசூல் 1) இஸ்லாம் முன்வைக்கும் ஏகத்துவக் கொள்கையான ஓரிறை அரசியல் நபிகள் நாயகத்தின் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் இஸ்லாமியர்களுக்கு புதிய உண்மைகளை உருவாக்கித் தருகின்றன. வணக்கத்திற்குரியவன் அல்லாவைத் தவிர வேறுயாருமில்லை (லாயிலாஹா…

நினைவுகள் மட்டும்…

நடேசன் இரவு பன்னிரண்டை காட்டியது தொலைக்காட்சிப் பெட்டியின்மேலே இருக்கும் கடிகாரம், இங்கிலாந்தில் தயாரித்த துப்பறியும் நாடகம் தொலைபேசியில் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. இதற்குமுன்பு காண்பிக்கப்பட்ட பொலிஸ் நாடகமும் இங்கிலாந்தைச் சேர்ந்தது. என்னால் அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடகங்களை…

நம் பெண்கவிஞர்கள் கேலிக்குறியவர்களா?

தாஜ் இலக்கிய விமர்சகர்கள், புதுக்கவிதையின் இன்றைய காலக்கட்டத்தை சுணக்கம் கொண்டதாக பார்க்கிறார்கள். அவர்களின் பார் வையெல்லாம் நேற்றைய கவிதைகளின் சாகித்தியத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பதாகவே இருக்கிறது. இன்றைய கவிதைகளின் பரி மாணப் பெருக்கத்தை அவர்கள் கூர்ந்துக்…

கதைகள்

க ண ப் பு

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> சிலுங்கென உடைகிறது நாள், குளிரான சாம்பல் பூத்த நாள். கடுங் குளிர். வெளிறிய அமுக்கப்பட்ட வெளிச்சம். அந்த மனிதன் பிரதான யூகோன் சதுக்கத்தில் இருந்து ஒதுங்கிய பாதையில் விலகி…

ஒரு தீர்ப்பு முழுமையானது

சபா இராஜேந்திரன் அன்றைய தினம் பார்க்க வேண்டிய வழக்குகள் இரண்டுதான் இருந்தன. இரண்டு வழக்குகளுமே காலையில் இருப்பதால் பலகாலமாகப் படிக்காமல் பின்போடப்பட்டுவந்த புத்தகம் ஒன்றை அன்று மாலை படித்து முடித்துவிடலாம் என்று தன் மனதிற்குள்ளே…

கால நதிக்கரையில்….. – அத்தியாயம் – 2

வே.சபாநாயகம் ஆற்றோரமாக விழற்கட்டைகள் திட்டுத்திட்டாக பச்சையும் மஞ்சளுமாய் முளைத்திருக்கின்றன. அவற்றிற்கிடையே ஆங்காங்கே பசுக்களும் எருமைகளும் 'மடுக் மடுக்'கென புற்களைக் கடித்தபடி மேய்ந்து கொண்டிருக்கின்றன. சில எருமை களின்மீது மாடுமேய்க்கும் சிறுவர்கள் உல்லாசமாய்ச் சவாரிசெய்தபடி பேசிச்…

மாத்தாஹரி – அத்தியாயம் -5

நாகரத்தினம் கிருஷ்ணா அவனது பெரிய முகம் ஒடுங்கிப்போனது. கண்கள் சுருங்கிக்கொண்டன. பார்வையில் கவலை வெளிப்பட்டது. இவள் தொடர்ந்து பேசினாள் - தேவா என்னைக் கடந்த ஆறுமாதங்களாக அறிந்தவர் நீங்கள். எனினும் தங்கள் விருப்பத்தை என்னிடத்திற்…

மடியில் நெருப்பு – 33

ஜோதிர்லதா கிரிஜா 33. தொலைபேசியில் தண்டபாணி சொன்ன செய்தி ராஜாதிராஜனை உலுக்கிவிட்டது. “என்னது! வீடியோ எடுத்தியா? எப்படா எடுத்தே? சும்மாவானும் ரீல் விட்றியா?” “சத்தியமா எடுத்திருக்கேன், ராஜா!. ரொம்பவும் நுணுக்கமான கருவிப்பா. உயரே தொங்கிக்கிட்டிருந்த…

கவிதைகள்

காதல் நாற்பது -17 முழுமைப் படுத்தும் என்னை !

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா கண்ணியம் மிகுந்த வேந்தனைப் போல் நீ என்னை மீட்டுக் கொண்டதால் எனது அச்சத்தை எதிர்த்து மேற்பட்டு நிற்கிறாய் ! போர்த்தி விடு உன் பழுப்பு வண்ண அங்கியை என்…

பயணமுகவர்கள்

மா.சித்திவினாயகம் கொடுமையணிந்து தினம்….தினம்… வருகிறது பெரியவெள்ளி !!!!! சிலுவையின்றிச் சாகடிக்கப் படுகிறார்கள் புதுப் புது யேசுக்கள் !!!! ஓளிபாய்ச்சி உயிர்த்தெழுந்தது பேர்லின் பெருந்தெரு. புரியாத மொழி…… புரியாத ஊர்………. புரியாத மனிதர்கள்…… ஈஸ்டர் தினத்திற்கு…

உறைந்த தேவதைகள்

ஹெச்.ஜி.ரசூல் பல நூறு இறக்கைகளோடு முகமெல்லாம் வியர்க்க தூரங்களை பறந்து தாண்டிய களைப்பெதுவுமின்றி என் வாசல் முற்றத்தில் வந்திறங்கின தேவதைகள் மிகுந்த அச்சத்தோடு தாளிடப்பட்ட கதவுகளைத் தட்டின. நரகத்தீயின் வெக்கைத் தாங்காமல் படபடத்து கரிந்த…

புத்தாண்டு வாழ்த்துக்கள்

சக்தி சக்திதாசன் சித்திரைப் புத்தாண்டில் சிந்தை குளிர வாழ்த்தி சிங்காரத் தமிழர்க்கெல்லாம் சிறியவன் தெளிக்கும் கவிநீர் புஷ்பங்கள் இத்தரை மீதினில் எம்மொழி பத்தரை மாற்றுத் தங்கமாய் புத்தொளி வீசி வலம் வரும் புன்னகை புரிகின்றாள்…

பெரியபுராணம்- 128 43. கழறிற்றறிவார் நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் “கார் கொண்ட கொடைக் கழறிற்று அறிவார்க்கும் அடியேன்” ( திருத்தொண்டத் தொகை -6 ) 3746. இலக்குமி வீற்றிருக்கும் பெருஞ்சிறப்பும் பழைமையும் மிக்க தலம் - மலைநாட்டில் பழந்தமிழ்ப் பாட்டுகளில் பல வகையாக…

கவிதைகள்

தாஜ்நேற்று இன்றல்ல. கண்ணாமூச்சி ஆடியக் காலம் தாவிமேவிய நட்புகள் தூங்க விடாதக் காதல் மூச்சாய் தெரிந்த அரசியல் வாயை கட்டிய மதம் கண்களை பொத்திய கலாச்சாரம் மண்டைக்குள் குடைந்த கடவுள் இன்னும் ஒரு துள்ளலாய்…

நகைச்சுவை

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 14 – சாகச ‘ வாலிபன் ‘ !

சாய் (என்கிற) பேப்பர்பாய் டேக் 14 சாகச ' வாலிபன் ' ! எம்.ஜி.ஆர். திடீரென்று கணக்கு விவகாரத்தை கிளப்பியதும் அதைத் தொடர்ந்து திமுக உடைந்ததற்குமான பின்னணியில் அப்போது மத்தியில் ஆண்ட இந்திரா காங்கிரஸ்…

அந்த நாள் ஞாபகம்…..

ஸ்ரீனிஅந்த நாள் ஞாபகம்..... மண்டை வெட்டும் யுனிபார்மும் மண்டை வெட்டு தெரியுமா? எங்க ஊரில் முடி வெட்டுவதை அப்படித்தான் சொல்வது. நம்ப ஊர் வட்டார மொழி தினுசானது!டிபன் பாக்ஸை தூக்கு சட்டி என்போம்!தொட்டுக்கொள்ளும் காய்கறியை…