October 2, 2010
ஜோதிர்லதா கிரிஜா ஆர். சூடாமணி எனும் இயற்பெயரில் தமிழிலும், தன் தந்தையாரின் பெயரைத் தன்னுடையதுடன் இணைத்துக்கொண்டு, சூடாமணி ராகவன் என்னும் பெயரில் ஆங்கிலத்திலும் எழுதிக்கொண்டிருந்த மாபெரும் எழுத்தாளர்…
September 18, 2010
ஜோதிர்லதா கிரிஜா கன்னிப்பெண் ணொருத்திதன் கதைஇது வென்றெவரும் தலைப்பினைக் கண்டதுமே தாளிதனைத் தள்ளாதீர்! பன்னிரண் டுயிர்தமைப் பராம ரித்துவரும் தலைப்பிள்ளை ஒருவன்தன் தலைவலிக் கதைகேளீர். குடும்பத்தில் யாவர்க்கும்…
August 29, 2010
ஜோதிர்லதா கிரிஜா கூடத்துத் தொலைபேசி வழக்கத்தை விடவும் அதிக ஓசையுடன் கூப்பிட்டதாகக் கமலத்துக்குத் தோன்றியது. அது பகல் வேளையானாலும், வீட்டிலும் வெளியிலும் நிலவிய அமைதி அதற்குக் காரணமாக…
January 15, 2010
ஜோதிர்லதா கிரிஜா ‘இந்தப் பெண்ணை இதற்கு முன்னால் எங்கேயோ பார்த்திருக்கிறோமே?’ என்று இளங்கோ மண்டையை உடைத்துக்கொண்டான். ஏற்கெனவே பார்த்திருந்தது மட்டும் நினைவில் பதிந்திருந்ததே ஒழிய, எங்கே, எப்போது,…
December 25, 2009
ஜோதிர்லதா கிரிஜா ‘இந்தப் பெண்ணை இதற்கு முன்னால் எங்கேயோ பார்த்திருக்கிறோமே?’ என்று இளங்கோ மண்டையை உடைத்துக்கொண்டான். ஏற்கெனவே பார்த்திருந்தது மட்டும் நினைவில் பதிந்திருந்ததே ஒழிய, எங்கே, எப்போது,…
December 11, 2009
ஜோதிர்லதா கிரிஜா3. கிராமத்துக்குத் திரும்பிய ரத்தினத்துக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது. சாந்தியின் புன்னகை தவழும் முகமும், அவனது கறுப்பை வெறுக்காமல், அவனது நல்ல உள்ளத்தை உள்ளுணர்வாய்ப் புரிந்து கொண்டு…
December 11, 2009
ஜோதிர்லதா கிரிஜா1. அழைப்புமணி ஒலி கேட்டு வாசலுக்குச் சென்று கதவு திறந்த சாந்தா பக்கத்து வீட்டு அம்மாளைப் பார்த்ததும் புன்னகை காட்டி, “அட! அதிசயமாயிருக்கே! வாங்க, வாங்க.…
November 20, 2008
ஜோதிர்லதா கிரிஜா பெண்கள் கண்ணியமாக உடுக்க வேண்டும் எனும் அண்மைக்காலக் கூக்குரலைப் பெண்ணுரிமைவாதிகள் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான தலையீடு என்பதாய்ப் பதில் குரல் எழுப்பி வருகிறார்கள். ஆணாயினும்,…
May 29, 2008
ஜோதிர்லதா கிரிஜா தனித் தமிழில் எழுதுவது அபத்தம் என்று ஒரு போதும் நினைத்தவள் அல்லேன். மாறாக, பிற மொழிச் சொற்களை மிகப் பொ¢ய அளவுக்குத் தவிர்த்து, இயன்ற…
April 25, 2008
ஜோதிர்லதா கிரிஜா கார்கில் ஜெய் குமார் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்திராவிடில் நான் திண்ணையில் அவரது கட்டுரையை உடனடியாய்ப் படித்திருந்திருக்க மாட்டேன் என்றே தோன்றுகிறது. பிறகொரு நாள் ஓய்வாக…