திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20001203_Issue

அரசியலும் சமூகமும்

தனியார் மயமாக்கல் : ஒரு தனித்த பார்வை

சின்னக் கருப்பன் இந்தியாவில் இருக்கும் பல அரசாங்க தொழில் நிறுவனங்கள் அரசாங்கத்தின் கையிலிருந்து பொதுமக்கள், முதலீட்டாளர்கள் கைக்கு மாற்றப்பட இருக்கின்றன.. ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ், பி ஹெச் ஈ எல் போன்ற பெரும்…

இந்த வாரம் இப்படி

டிசம்பர் 3 2000 சின்னக் கருப்பன் ராமதாஸ் குற்றச் சாட்டு ராமதாஸ் தலித் பாந்தர் என்ற தலித் புலிகளின் இயக்கம் தன்னைக் கொல்ல முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். அதில்லாமல் தி மு க…

இந்த வாரம் இப்படி

டிசம்பர் 3 2000 சின்னக் கருப்பன் ராமதாஸ் குற்றச் சாட்டு ராமதாஸ் தலித் பாந்தர் என்ற தலித் புலிகளின் இயக்கம் தன்னைக் கொல்ல முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். அதில்லாமல் தி மு க…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பூச்சுக்கொல்லி மருந்துக்கு புதிய நம்பிக்கை

நிரந்தர தாவர கெடுப்பிகள் (Persistent Organic Pollutants (POPs)) என்னும் வேதிப்பொருட்களை தடை செய்ய வேண்டியும், உபயோகப்படுத்தினால் அவற்றை குறைவாக உபயோகப்படுத்தக்கோரியும் சுமார் 120 தேசங்கள் ஒரு ஒப்பந்தத்தை செய்ய முனைந்திருக்கின்றன. இந்த வேதிப்பொருட்கள்…

நகல் டாலி ஆடு தயாரித்த அறிவியலாளர் குழு இப்போது கோழிகளை தயாரித்திருக்கிறது

டாலி என்ற நகல் ஆடு தயாரித்த அறிவியலாளர் குழு இப்போது புது கோழிகளை தயாரித்திருக்கிறது. இந்த புதுவிதக் கோழிகள் எந்த கோழியின் நகலும் அல்ல. இவை புத்தம் புது உயிர்கள். இதுபோல் கோழிகள் இதுவரை…

கதைகள்

மிஸ்டர் கோடு கோடு கோடு

தி. ஜானகிராமன் (ஒரு இசைக்கலைஞர் சொன்ன கதை) 'நீர் எழுத்தாளர். கதை கிதை எல்லாம் எழுதுகிறீர். எனக்குப் பாடத்தான் தெரியும். எழுதத் தெரியாது. அதனால் நான் சொன்னதை அப்படியே நீர் எழுதும். நீர் தான்…

இரண்டு குழந்தைகள்

ஜெயகாந்தன் இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு மாடிகள் உடைய கட்டிடங்கள் நிறைந்த அந்தத் தெருவில் பெரிய உத்தியோகஸ்தர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் முதலியோர் வாழ்ந்தனர். அது மட்டுமல்லாமல், அநேகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் பக்கத்தில் சற்றுத்தள்ளியோ நெருங்கியோ…

கவிதைகள்

கல்யாண்ஜி கவிதைகள்

'அந்நியமற்ற நதி ' தொகுப்பிலிருந்து. 1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்பங்களுடன் தண்ணீர் என் பார்வையை வாங்கிக் கொண்டது முற்றிலும்;…

சாலையோரம்

டி பிரியா பிசாசு எழுதிய கவிதையாய் தலைவிரித்து இலைகளின்றி மரம். கருத்த இருள் கவிய இருக்கும் ஒளியும் பயமாய் ஒதுங்கும். தூரத்து மலைகளில் மினுக்கும் வீடுகளில் பேய்களோ வசிக்கும் ? வராத பஸ். காத்திருக்கும்…

உயிரின் வலி

எஸ் வைத்தீஸ்வரன் இடி இடிக்கிறது பாலத்தின் மேல், இடையிடையில் ரயிலோட்டத்தால் அதனடியில் இரும்பை நீட்டி வளைத்து தீப்பொறி பரக்க ஓலமிடும் வெல்டிங் கடைகள், படை வரிசை போல். அதை யொட்டிய வளைவில் அரைத்து மாளாமல்…