'அந்நியமற்ற நதி ' தொகுப்பிலிருந்து. 1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்பங்களுடன் தண்ணீர் என் பார்வையை வாங்கிக் கொண்டது முற்றிலும்;…
December 3, 2000 •
டி பிரியா பிசாசு எழுதிய கவிதையாய் தலைவிரித்து இலைகளின்றி மரம். கருத்த இருள் கவிய இருக்கும் ஒளியும் பயமாய் ஒதுங்கும். தூரத்து மலைகளில் மினுக்கும் வீடுகளில் பேய்களோ வசிக்கும் ? வராத பஸ். காத்திருக்கும்…
December 3, 2000 •
எஸ் வைத்தீஸ்வரன் இடி இடிக்கிறது பாலத்தின் மேல், இடையிடையில் ரயிலோட்டத்தால் அதனடியில் இரும்பை நீட்டி வளைத்து தீப்பொறி பரக்க ஓலமிடும் வெல்டிங் கடைகள், படை வரிசை போல். அதை யொட்டிய வளைவில் அரைத்து மாளாமல்…