June 2, 2001
தி.ஜானகிராமன் உப்பிலி வீட்டு வாசலில் கார் வந்து நிற்கிறது. கதவு திறக்கிறது. தட்டுச் சுற்று வேட்டி. சட்டை போடாத வெற்று உடம்பு. தோளில் சின்னச் சின்னக் கட்டம்…
May 19, 2001
தி.ஜானகிராமன் பத்து செட்டி வாசலோடு போகிறார். ரொம்ப கஷ்டம். பழுத்துப் போன வேட்டி. தோளில் அழுக்குத் துண்டு. வெறுங்கால். தலையில் கட்டுக்குடுமி. முன் தலையில் அந்தக் காலத்துச்…
April 30, 2001
தி ஜானகிராமன் 'ஐயா...ஐயா ' பதில் இல்லை உள்ளேயிருந்து 'சுவாமி ' சுவாமி ' பதில் இல்லை. 'வெற்றிலைக்காரம்மா ' வெத்தலைக்காரன் வந்திருக்கேன்.... யாரு உள்ள '…
March 18, 2001
தி.ஜானகிராமன் இடம்--வடசென்னை. காலம்--விடியற்காலை. ஒரு மிக நீளத் தெருவின் கோடியில் ஒரு கடை இன்னும் திறக்கவில்லை. திறந்த பிறகு தான் வெற்றிலை, பாக்கு, பீடி, சிகரெட்கடையா, மளிகைக்கடையா,…
February 26, 2001
தி.ஜானகிராமன் நான் தூங்குகிறேனா என்ன ' இல்லையே.....நான் விழித்துக்கொண்டிருக்கிறேனே. பின்னே ஏன் இந்தச் சந்தேகம் ? ஒரு நாய் எப்படி இங்கிலீஷில் குரைக்கும் ? நாய்க்கு மொழி…
December 3, 2000
தி. ஜானகிராமன் (ஒரு இசைக்கலைஞர் சொன்ன கதை) 'நீர் எழுத்தாளர். கதை கிதை எல்லாம் எழுதுகிறீர். எனக்குப் பாடத்தான் தெரியும். எழுதத் தெரியாது. அதனால் நான் சொன்னதை…
October 22, 2000
தி.ஜானகிராமன் 'ரொம்ப பிஸியா இருக்காப்பிலியோ ? ' புத்தான் துவாரத்தில் நூல் கோத்த ஊசியை நுழைத்துக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்தேன். உப்பிலி இடைக்குழி நிலையின் நாதாங்கியில் ஒரு…
October 8, 2000
தி. ஜானகிராமன் வராந்தாவில் நடக்கும்போதே சீராவன் மைத்துனரை எச்சரித்தான். 'துடை வரைக்கும் எடுத்தாச்சானு அவளுக்குத் தெரியாது முழங்காலுக்குக் கீழே தான் எடுத்திருக்குன்னு இன்னும் நினைச்சிட்டிருக்கா அவ ரண்டாந்…
October 1, 2000
தி. ஜானகிராமன் விமானம் தரை தட்டிற்று. ஓடி நின்றது. 'இங்கு ஐம்பது நிமிஷம் நிற்கும். தொடர்ந்து பிரயாணம் செய்பவர்கள் இறங்கி, ட்ரான்ஸிட் கூடத்தில் இளைப்பாறி திரும்பி வரலாம்.…
September 5, 2000
- தி. ஜானகிராமன் 'ஈச்வரதாஸ் ' என்று வெளியே வந்த பியூன் கூப்பிட்டான். ஈச்வரதாஸ் எழுந்தான். இவ்வளவு சீக்கிரம் கூப்பிடுவார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. எட்டு பேர்…