புஷ்பா கிறிஸ்ாி (அண்மையில் அனாதையான என் மைத்துனி மகளின் குரலாய்) அன்று சொன்னது நீ என் சிறகினுள் உன்னைக் காப்பேன் என்று இன்று போனதும் நீ என்னைத் தனியாக்கி உன் வாழ்வு மரணித்ததும் ஏனோ…
இளங்கோ சந்திப்புக்கள் அசாதாரணமாய் சம்பவிப்பவை வெயிலின் கொடுமைதாளாது ாீடோ ஆற்றில் கைகள் அளைந்து என் விம்பந்தேடி வெறுமை பெருகியவேளையில்தான் நிகழ்ந்தது நினது நதியுலா உன்னை சில விாிவுரைகளில் சந்தித்திருக்கின்றேன் சகமாணவியென்ற முறையில் அறிமுகங்கள் புன்னகையுடன்…
ஆனந்தன் என் கம்மிரமான நடை என்னையே பெருமிதத்தது! அரங்கு முழுவதும் அக்ரோசமான ஒலி! அரியனை எறியதும் அரவே நிறுத்த செல்லவேண்டும்! என்னை வாழ்த்தும் ஒலி என்பதால் என்னால் நிறுத்த சொல்ல இயலவில்லை! புகழுக்கு செவி…
சேவியர். நான் நினைத்திருந்தவை நிலைத்திருக்கவில்லை. மகிழ்கிறேன். யாரேனும் அளிக்கும் அன்பளிப்புப் பொதிகளோ, வாங்கிக் குவித்த வங்கிக் கணக்குகளோ, எனக்குள் நிலையாய் எதையும் நட்டுவிடவில்லை. மழலை மாலைகளில் முந்திரித் தோட்டத்தில் தும்பிக்குப் பின் துரத்தி நடந்த…
பசுபதி பவனிவரும் நடையழகு; பைந்தமிழின் மொழியழகு; . . பத்து மூன்று சொல்லழகு. சிவனுடனே வாதிடலாம்; திருக்குறளை ஓதிடலாம்; . . சிறுவர் பாட்டு யாத்திடலாம். நவநவமாய் எழுதிடலாம்; நாவல்கள் குவித்திடலாம்; . .…
எஸ். வைதேஹி. நினைவுகளின் பின்னால் ஓடி எனக்கு சலிப்பாகி விட்டது. தலைக்குப் பின்னே வழிந்து ஓடும் நேற்றைய யிரவு.. யிருப்பினும், நினைவுகளுடன் கூடிய என்னைத் தேடத் தொடங்கினேன். காடுகளின் நடுவில் என்னைத் தொலைத்துவிட்டு மலைகளின்…
ரமேஷ் குறிப்பு: நலமா ? கிட்டத்தட்ட வலையின் இலக்கிய பக்கங்களில் ஒரு விதமாக பரிச்சியம் செய்துகொண்டாயிற்று...எங்கேடா காணோமே என்று நினைத்து முடிப்பதற்குள் சிறு பத்திரிக்கைகளின் பிறத்தியோக வார்த்தைகளுடன் 'குழாயடிச் சண்டை 'களும் கண்ணில் பட,…
திலகபாமா,சிவகாசி நமக்கான உணவுக்காய் சந்தையில் பசி தவிர்த்தெல்லாம் வாங்கி நமக்கான பிள்ளைக்காய் பள்ளி கட்டணமாகி நமக்கான சேமிப்புக்காய் வங்கி வரிசையாகி நமக்கான வீட்டுக்காய் செங்குருதி கல்லாகி நமக்கான மானத்துக்காய் உடையின் நூலாகிகுத்தும் ஊசிக்கிடையிலும் கிழிசல்கள்…