அறிவிப்புஎழுத்தாளர் சுஜாதாவிற்கு பெங்களூரில் ஒரு நினைவஞ்சலிக் கூட்டம் பல்வேறு துறைகளில் ஆர்வலர்களையும், படிப்பாளிகளையும், எழுத்தாளர்களையும் உருவாக்கியவரும், உயர்தர இலக்கியவாதியும், அறிவியற் தமிழ் முன்னோடியுமான திருவாளர் சுஜாதா அவர்கள் கடந்த ஃபிப்ரவரி 27ம் தேதியன்று ஆசாரியன்…
வணக்கத்துக்குரியவன் திரு ரவி ஸ்ரினிவாஸ் (1) சொல்லிக்கொண்டது போல், ஜெயமோகன் பற்றி அவர் எழுதிய கருத்துக்கள் 2 பைசா பெறுமானமுள்ளவை அல்ல. "Not worth the paper it's printed on" என்று ஒரு…
வஹ்ஹாபி திண்ணை எழுத்தாளர் கற்பக வினாயம் எழுதிய திண்ணைக் கட்டுரையின் ஒரு பகுதியை நான் எடுத்தாண்டால்/பயன் படுத்தினால் அது முழுக்க முழுக்க நான் எழுதியது போல்தானாம், நேச குமார் சொல்கிறார் [சுட்டி-1]. சரி, "சனாதனக்…
அறிவிப்புமலேசிய தீவிர எழுத்தாளர்களையும்-விமர்சகர்களையும்-வாசகர்களையும் இணைக்கும் சிற்றிதழ்-மலேசியா கௌரவ ஆசிரியர் சீ.முத்துசாமி ஆசிரியர் கே.பாலமுருகன் ஆலோசகர்கள் ம.நவீன் மாஹத்மன் அநங்கம் சிற்றிதழ் இந்திய எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்ணன் பாவண்ணன் அவர்களின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்படும்
இப்னு பஷீர்1) 'திப்புவை போற்ற வேண்டிய கட்டுரையில் பாரதியையும், சைவர்களையும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் தூற்றவேண்டிய அவசியம் என்ன?' என்று கார்கில்ஜெய் என்பவர் கேட்டிருந்தார். தூற்றுவது நானல்ல. ஆதாரமற்ற ஒரு கட்டுக்கதையை வைத்து அவசியமில்லாமல் பாரதி…
இப்னு பஷீர்1972-ல் ஏமன் நாட்டு மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால குர்ஆன் ஏடுகளை ஆய்வு செய்து வரும் ஜெர்ட் புயின் என்ற ஜெர்மனியர், இன்று வரை ஆதாரங்களுடன் ஆய்வு முடிவு எதையும் வெளியிட்டதாக தெரியவில்லை. இந்த…
அறிவிப்புதமிழ்மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் இடம் : கலைவாணர் அரங்கம்,சென்னை,தமிழ்நாடு நாள் : 09.03.2008 ஞாயிறு நேரம் : காலை 10 .00 மணி தமிழ்மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான கருத்துகளை,திட்டங்களை வகுக்க…
பி.கே.சிவகுமார்எனிஇந்தியன் குழுமம் சார்பாக ஏப்ரல் 2008-லிருந்து புதிய தமிழ்மாத இதழ் "வார்த்தை" வெளிவரவிருக்கிறது. உங்கள் அபிமான எழுத்தாளர்கள் பலரும் முதல் இதழிலும், தொடர்ந்தும் எழுதவிருக்கிறார்கள். "தெளிவுற அறிந்திட... தெளிவுபெற மொழிந்திட..." என்ற உத்வேகத்துடன் "வார்த்தை"…
அறிவிப்பு தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுகான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது…