திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080306_Issue

அரசியலும் சமூகமும்

Last Kilo byte – 8 முடிந்துபோன கடைசிப்பக்கம் – இளையதலைமுறையின் அஞ்சலி

கே ஆர் மணிஎழுதத்தேவையா என்ன ? நான் எழுதி என்னவாகிவிடப்போகிறது. ஆனாலும் விசயம் 'கரமா'யிருக்கும்போது கொஞ்சம் ஊதிவிடுவது நினைவுக்கிளறல். உயரப் பறக்கிற பருந்துகளைப்பார்த்து காக்கையும் பறக்கநினைத்த கதையா..? ச்சீ.. அப்படியேன் நினைக்கணும். நான் ஜனார்தனின்…

சம்பந்தமில்லை என்றாலும்-ச் ரீவைஷ்ணவம் – -ராமச்வாமி ராமானுஜ தாசர்

எஸ்ஸார்சி ஆழ்வார்கள் அமுத நிலையம் சோமேசுரன் பேட்டை சென்னை-2, விலை ரூ. 21 முதற்பதிப்பு ஜூலை 1984 பக்கம் 207 இன்று உலகெங்குமுள்ள பல்வேறு சமயங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறிஞர் பெருமக்களாலும் தீர்க்க…

ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – வளர்ச்சியும் விடுபட்ட அடையாளங்களும்

ஸ்ரீனி நமது பொருளாதார,உலகமயமாக்க கொள்கைகளினால் நாடு சுபிட்ச ஒளி வட்டத்திற்குள் வந்து விட்டது என்கிற சரக்கை அடுத்தடுத்து வந்த ஆளும் கட்சிகள் எல்லாமே கூவிக் கூவி பிரசாரம் செய்கின்றன.வீட்டு விலை உயர்ந்து வானம் தாண்டினாலும்…

அறிவிப்புகள்

சுஜாதாவிற்கு பெங்களூரில் ஒரு நினைவஞ்சலிக் கூட்டம்

அறிவிப்புஎழுத்தாளர் சுஜாதாவிற்கு பெங்களூரில் ஒரு நினைவஞ்சலிக் கூட்டம் பல்வேறு துறைகளில் ஆர்வலர்களையும், படிப்பாளிகளையும், எழுத்தாளர்களையும் உருவாக்கியவரும், உயர்தர இலக்கியவாதியும், அறிவியற் தமிழ் முன்னோடியுமான திருவாளர் சுஜாதா அவர்கள் கடந்த ஃபிப்ரவரி 27ம் தேதியன்று ஆசாரியன்…

ரவி ஸ்ரினிவாஸின் கருத்துக்கள் 2 பைசா பெறுமானமுள்ளவை அல்ல

வணக்கத்துக்குரியவன் திரு ரவி ஸ்ரினிவாஸ் (1) சொல்லிக்கொண்டது போல், ஜெயமோகன் பற்றி அவர் எழுதிய கருத்துக்கள் 2 பைசா பெறுமானமுள்ளவை அல்ல. "Not worth the paper it's printed on" என்று ஒரு…

பார்ப்பனர், சங்கராச்சாரி, சனாதனம்

வஹ்ஹாபி திண்ணை எழுத்தாளர் கற்பக வினாயம் எழுதிய திண்ணைக் கட்டுரையின் ஒரு பகுதியை நான் எடுத்தாண்டால்/பயன் படுத்தினால் அது முழுக்க முழுக்க நான் எழுதியது போல்தானாம், நேச குமார் சொல்கிறார் [சுட்டி-1]. சரி, "சனாதனக்…

மலேசிய தீவிர எழுத்தாளர்களையும்-விமர்சகர்களையும்-வாசகர்களையும் இணைக்கும் சிற்றிதழ்-மலேசியா

அறிவிப்புமலேசிய தீவிர எழுத்தாளர்களையும்-விமர்சகர்களையும்-வாசகர்களையும் இணைக்கும் சிற்றிதழ்-மலேசியா கௌரவ ஆசிரியர் சீ.முத்துசாமி ஆசிரியர் கே.பாலமுருகன் ஆலோசகர்கள் ம.நவீன் மாஹத்மன் அநங்கம் சிற்றிதழ் இந்திய எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்ணன் பாவண்ணன் அவர்களின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்படும்

திப்பு சுல்தான், காந்திஜி, பாரதி

இப்னு பஷீர்1) 'திப்புவை போற்ற வேண்டிய கட்டுரையில் பாரதியையும், சைவர்களையும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் தூற்றவேண்டிய அவசியம் என்ன?' என்று கார்கில்ஜெய் என்பவர் கேட்டிருந்தார். தூற்றுவது நானல்ல. ஆதாரமற்ற ஒரு கட்டுக்கதையை வைத்து அவசியமில்லாமல் பாரதி…

ஏமன் நாட்டில் கண்டுபிடிக்கப் பட்ட குர்ஆன் ஏடுகள்!

இப்னு பஷீர்1972-ல் ஏமன் நாட்டு மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால குர்ஆன் ஏடுகளை ஆய்வு செய்து வரும் ஜெர்ட் புயின் என்ற ஜெர்மனியர், இன்று வரை ஆதாரங்களுடன் ஆய்வு முடிவு எதையும் வெளியிட்டதாக தெரியவில்லை. இந்த…

தமிழ்மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

அறிவிப்புதமிழ்மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் இடம் : கலைவாணர் அரங்கம்,சென்னை,தமிழ்நாடு நாள் : 09.03.2008 ஞாயிறு நேரம் : காலை 10 .00 மணி தமிழ்மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான கருத்துகளை,திட்டங்களை வகுக்க…

ஜெயகாந்தன் பதிலளிக்கிறார் – எனிஇந்தியன்.காம் வெளியிடும் மாத இதழில்!

பி.கே.சிவகுமார்எனிஇந்தியன் குழுமம் சார்பாக ஏப்ரல் 2008-லிருந்து புதிய தமிழ்மாத இதழ் "வார்த்தை" வெளிவரவிருக்கிறது. உங்கள் அபிமான எழுத்தாளர்கள் பலரும் முதல் இதழிலும், தொடர்ந்தும் எழுதவிருக்கிறார்கள். "தெளிவுற அறிந்திட... தெளிவுபெற மொழிந்திட..." என்ற உத்வேகத்துடன் "வார்த்தை"…

தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன

அறிவிப்பு தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுகான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் வளையங்கள் எப்படி உருவாகின ? (கட்டுரை: 19)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா"அடுத்த பத்தாண்டுத் துவக்கத்தில் நாசா புரியப் போகும் 'விண்வெளி ஊடுருவு அளப்புத் திட்டம்' [The Space Interferometry Mission (SIM)] 30 அடிச் சட்டத்தில் பற்பல தொலைநோக்கிகளை…

பாய்ச்சல் காட்டும் (விண்)மீன்கள். (myth and mystery of “Red Shift”)

கல்லிடைக்குறிச்சி இ.பரமசிவன்பிரபஞ்சவெளியின் ஒளிக்கதிர்கள் எல்லாம் விண்வெளிதொலைநோக்கிக் கூடங்களில் சக்தி வாய்ந்த கருவிகள் மூலம் பிடித்துவைக்கப்பட்டு நிறப்பிரிகைகளில் (Spectra) தேக்கி வைக்கப்பட்டு ஆராயப் படுகின்றன. ஒளிக்கதிர்களின் அலைவுகளூக்கு (frequencies) ஏற்றாற்போல் நிறப்பிரிகையில் நிறப்பட்டைகள் தோன்றும்.ஒரு அலைவு…

இலக்கிய கட்டுரைகள்

சுஜாதா – தமிழ் சூரியன்

கோவிந்த்சுஜாதாவிற்கு தமிழை நேசிக்கவும் , அதே சமயம் அதனிடம் அடிமையாகமல், கைகோர்த்து தோழமையுடன் இருக்கவும் தெரிந்திருந்தது. அதனால், தமிழின் கடந்த கால வசந்தங்களில் மெய்மறந்து போதை வண்டினைப் போல் அல்லாமல், அதற்கு புதிதாக பல…

மாயா ஏஞ்சலு: நிறவெறியை வென்ற சாதனையாளர்

தேவமைந்தன்இரண்டாம் உலகப் போருக்கு மிக முன்பே, பால் லாரென்ஸ் தன்பார் என்ற கவிஞர் படைத்த 'கருணை' என்று பொருள்படும் 'சிம்பதி'' என்ற பாடல் புகழ் பெற்றிருந்தது. ஜே. ரோசமான்ந் ஜான்சன் என்ற இசையமைப்பாளர் அந்தப்…

மலையாளக்கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…

ஜெயமோகன் தமிழின் முக்கியமான கவிஞரான 'பிரமிள்' எழுதிய புகழ்பெற்ற கவிதை இது சிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு காற்றின் முடிவற்ற பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச்செல்கிறது இதை நான் கேரளத்தில் ஓர் இலக்கியக்கூட்டத்தில்…

குப்பிழான் ஐ. சண்முகனின் ‘உதிரிகளும்;’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய ஒரு வாசகனின் பார்வை

ச.இரத்தினசேகரன் திரு குப்பிழான் ஐ. சண்முகனின் உதிரிகளும் … என்ற சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இந்தப் புத்தகத்தின் முகப்பை அலங்கரிப்பது ஒரு சிங்கள யுவதியின் படமாகும். புத்தகத்தின் பின்புறத்தில் எழுத்தாளர் அ. யேசுராசா இவர்…

எழுத்துக்கலைபற்றி இவர்கள்…………14 அ.ச.ஞானசம்பந்தன்

வே.சபாநாயகம் 1. ஒரு சிறுகதை நம் மனதில் தங்க வேண்டுமானால் இரண்டே வழிகள்தான் உண்டு. அதில் ஒப்பற்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற வேண்டும். இன்றேல் அதில் வரும் பாத்திரங்கள் நாம் மதித்து விரும்பும் ஒப்பற்ற…

கதைகள்

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 1

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா மூலம்: ஆங்கில நாடக மேதை பெர்னாட் ஷா தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா கலையைப் பற்றி வரையறை விளக்கம் கூற வேண்டுமானால் முதலில் அது மக்களுக்கு இன்பம் தரும்…

வராண்டா பையன்

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் ராதா ஒல்லியாக, உயரமாய் இருப்பாள். மெல்லிய இடை, ஆரோக்கித்தை எடுத்துக் காட்டும் கன்னங்கள். அந்தப் பெண்ணின் அழகு முழுவதும் அவளுடைய சுறுசுறுப்பில் இருந்தது. திருமணம் முடிந்து ஆறுவருடங்கள் ஆனாலும் அந்த உற்சாக…

“கட்சி கொடிகளும் மரங்களும்”

கே.பாலமுருகன் நகரத்தையொட்டிய அகலமான சாலை. வெறிச்சொடிக் கிடக்கிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு ஆட்களின் நடமாட்டம் பெரும் வெள்ளம் போல வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. எல்லோரும் கைகளில் ஏதோ அறிவிப்புக் கொண்ட துணிகளைப் பிடித்துக் கொண்டு…

மீ ட் சி

உஷாதீபன்இவனுக்கு இவன் மீதே வெறுப்பாய் இருந்தது. ஒரு கீற்றளவு கூட வெளிச்சமின்றி இருண்டு கிடந்த அந்த அறையில் இருளின் கதிர்கள் அம்புகளாய் மாறி இவனை நோக்கிப் பாய்ந்து வருவதாய் உணர்ந்தான். சுற்றிலும் கொம்பு முளைத்த…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 1

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் ரயிலை விட்டு இறங்கியதும் ரோகிணியின் வீட்டுக்குப் போக வேண்டும். ரயிலில் ஏறியது முதல் நூறாவது முறையாக நினைத்துக் கொண்டாள் வசந்தி. தான் போகும் போது ரோகிணி ஆஸ்பத்திரியிலிருந்து வந்துவிட்டிருப்பாள். இருவரும் ஒன்றாக…

கவிதைகள்

‘ரிஷி’ யின் கவிதைகள்

ரிஷி(சமீபத்தில் சந்தியா பதிப்பகம் பிரசுரித்துள்ள வாக்கு என்ற தலைப்பிலான ரிஷியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் சில)

சுஜாதா என்றொரு தமி்ழ்ச்சுரங்கம்

ருத்ரா மி்ன்னணு யுகம் சில மி்ன் மி்னிப்பூச்சிகளை தந்தது. சிட்டுக்குருவியே நீ அல்லவா இந்த தமி்ழ்க்கூட்டில் அதை அடைத்துவைத்து விஞ்ஞான வெளிச்சத்தின் இலக்கிய வெள்ளத்தை பாயவிட்டாய். தேர்தல் காலத்து எலிப்பொறியாய் இருந்த ஒரு எந்திரத்தை…

கவிதை

அனாமிகா பிரித்திமாஎப்படி ? எப்படி முடிந்தது ... எப்படி? என் செல்லமே என்றீர்கள்... என் கண்ணே என்றீர்கள்... என் கண்ணம்மா என்றீர்கள்... என் உயிரே என்றீர்கள்... என் பிரியமானவளே என்றீர்கள்... என் பாசமிகு பைங்கிளியே…

தாகூரின் கீதங்கள் (19-20) குருவும் நீ சீடனும் நீ !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா அன்னையின் வடிவத்தில் தெய்வம் அன்பு வெள்ளத்தைப் பொழியும் என்று தெரிந்து கொண்டேன் இப்போது ! மகன் வடிவத்தில் வந்து மறுபடிப் பெற்றுக் கொள்ளும் அந்த அன்பை !…

காற்றினிலே வரும் கீதங்கள் – 9 புல்லாங்குழல் ஊதுவோன் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபுல்லாங் குழல்கொண்டு வருவான் - அமுது பொங்கித் ததும்பும்நற் கீதம் படிப்பான் ! கள்ளால் மயங்குவது போல - அதைக் கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம் ! பாரதியார்…

கறுப்பு தேசம்

கவிதா - நோர்வே கறுப்புதேசம் கறுப்பு இரத்தம் சுமக்கும் கரிய மனிதர்கள் எங்கும் இருள் எங்கும் கறுப்பு கனவுகள் மட்டும் வர்ணங்களில் சுமந்த வண்ணம் தினமும் பிறப்பவர்களுக்காக அழுவதா இறப்பவர்களுக்காக அழுவதா தெரியாதவர்கள். அவலங்கள்…

தும்பைப்பூ மேனியன்

பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) எங்கள் ஊரில் எங்கள் உறவில் எனக்குத்தெரிந்து எத்தனையோபேர் இன்றில்லை ஆசை அம்மாயியும் அவர்களுள் ஒருவர் ஒருகணம் எல்லோரையும் நினைக்கையில் எப்படி அந்த வெள்ளைநாயும் நினைவுக்கு வருகிறது! மாமா வளர்த்தநாய் அது…

வெளிகளின் உயிர்த்தெழுகைபற்றிய பிந்திய பாடல்

தீபச்செல்வன்01. நான் மீட்டும் இசை நிலவு தென்னைமரம் மணல் கும்பி இவைகள் நிரம்பிய நகரத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும் காலத்தை நீ வெளியிட மறுத்த பிறகு எனது புல்லாங்குழலின் இசை அடந்த இரவில் தடுமாறிப்போகிறது. 02 வெளிகள்…

மெழுகுவர்த்தி

அப்துல் கையூம் தியாகத்தின் சின்னமாய் சித்தரிக்கப்படுவதுதான் மெழுகுவர்த்தி. நிலவுக்கு அடுத்தபடியாக கவிஞனுக்கு உகந்த பாடுபொருள் இதுதான் என்றால் மிகையாகாது. மெழுகுவர்த்தியை படிமங்களாக்கி பாடாத கவிஞனே உலகில் இல்லை என்று சத்தியம் செய்து கூற முடியும்.…

கவிதை

அனுராதா நேற்றுதான் முதல் முறையாக‌ ஒரு அழைப்பு மணியை வாங்கி வந்தேன் என் வீட்டில் மாட்டி வைக்க‌ ஒரு அழகிய கிளியும் இரு மணிகளும் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்ளுமாறு அமைக்கப்பட்ட மணி அது மிக…

நகைச்சுவை

அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!

அகரம்.அமுதா கஸ்டமர்:- டிக்யாஷன் இல்லாமல் ~டீ|யொன்னு போடப்பா! பக்காவாப் போட்டால் பணமுண்டு -அக்கவுண்டில் கேட்கிறதாய் எண்ணிக்கிட்டுக் கண்டபடி போட்டாக்கா சாக்கடைக்குப் போய்டுஞ் சரி! டீக்கடைக்காரன்:- டீக்கடை பெஞ்சில்உன் டிக்கியைப் பார்க்பண்ணி பாக்கிவெச்சி பால்டீயாக் கேட்குறே?…

இது பகடி செய்யும் காலம்

சேதுபதி அருணாசலம்  ஜெயமோகன் தன்னுடைய வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருந்த கட்டுரைகள் ஆனந்த விகடன் புண்ணியத்தில் ஊரெங்கும் விளம்பரமாயிருக்கின்றன. யாரோ சும்பன், குசும்பனெல்லாம் இக்கட்டுரைகளைப் பற்றிய ஆனந்த விகடனின் விமர்சனத்தின் பின்னணியில் இருப்பதாக சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால்…