வாஸந்தி "இந்திரா காந்தி கொல்லப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லையா என்று கேட்கிறாய் ! இல்லவே இல்லை! என்ன நடக்கவேண்டுமோ அதுதான் நடந்தது." நான் எனது நாவலுக்காகக்[மௌனப்புயல்] கள ஆய்வு செய்யப் பஞ்சாபுக்குச் சென்ற போது…
வ.ந.கிரிதரன் [அண்மையில் நான் எண்பதுகளின் ஆரம்பித்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக் கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று அகப்பட்டது. மீண்டும் மேற்படி குறிப்பேட்டிலுள்ளவற்றை வாசித்துப் பார்த்தபொழுது அவை அப்போதிருந்த என் மனநிலையினைப் படம் பிடித்துக்…
விஜயன் 12) நவம்பர் 24; லக்னோ, வாரனாசி, பைசாபத்தில் ஒரே நேரத்தில் கோர்ட்டில் குண்டு வெடித்து 15 பேர் பலி. வக்கீல்களை பழிவாங்க தீவிரவாதிகள் கைவரிசை. நவம்பர் 26; சட்டநாள் உரையில் என் சிந்தனைகள்.…
சித்ரா சிவகுமார் காலை வணக்கத்தை ஜப்பானியர்கள் இப்படிக் கூறுகின்றனர். ஜப்பானின் தட்ப வெப்ப நிலை மிகவும் மோசமானது என்றே சொல்லலாம். வடக்குப் பகுதியில் குளிர்காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும். மத்திய கீழ் பகுதிகளில் சற்றே…
புதியமாதவி சென்ற வாரம் பெரியவர் வரதராசமுதலியார் குறித்து சில செய்திகளைப் பதிவு செய்திருந்தேன். இவ்வளவு செய்திகள் இருக்கிறதா என்று பலரின் மடல்கள். நான் அவர் பற்றி அறிந்ததில் சொல்லக்கூடிய சில செய்திகளை மட்டுமே சொல்லியிருந்தேன்.…
மலர் மன்னன் (எச் ஐ வி / எய்ட்ஸ் தொடர்பான கல்வி, ஆய்வு, ஆலோசனை, பரிசோதனை மற்றும் மருத்துவ சேவையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஒய் ஆர் ஜி கேர் தொண்டு…
ஜெயமோகன்அருமனை அரசு நூலகத்தின் வருடவிழாவில் சிறப்புரையாற்ற வாய்ப்புக்கிடைத்தமை எனக்கு மிகவும் மனநிறைவூட்டும் அனுபவமாக உள்ளது. அத்துடன் ஆழமான ஒரு ஏக்கமும் இப்போது என்னில் நிறைகிறது. காரணம் இது என் சொந்த ஊர், இந்த நூலகத்தில்தான்…
அருணகிரி - மார்வின் ஹாரிஸ் எழுதிய இந்தப்புத்தகம் குறித்து திண்ணையில் வந்த கட்டுரைகளைப் படித்தபின் இதனைப்படிக்க வேண்டும் என்று முடிவு செய்து, ஆங்கில மூலத்திலேயே சில வாரங்களுக்கு முன் படித்து முடித்தேன். அருமையான நூல்.…
அ.முத்துலிங்கம் ஐந்தாம் வகுப்பு சரித்திரப் பாடப் புத்தகத்தில் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது கொலம்பஸ், இந்தியாவுக்கு கடல்மூலம் பயணம் செய்தது வாஸ்கொடகாமா, உலகத்தை முதன்முதல் சுற்றியது மகெல்லன் என்றெல்லாம் படித்திருக்கிறோம். மகெல்லனுடைய நீண்ட பயணத்தைப் பற்றிய புத்தகம்…