எட்வின் பிரிட்டோ ஓ மதத் தலைவர்களே! எப்போது எங்கள் நாட்டின் தலைவலியானீர்கள் ? எங்கள் விழுதுகளில் வெடிவைக்கச் உங்களுக்குச் சொல்லி தந்தது யார் ? உங்கள் மூளைக்குள் முள் முளைத்ததெப்போது ? மதம் பிடித்த…
பவளமணி பிரகாசம் அன்றே சொன்னார் ஒளவை நன்றாய் உணர்ந்தோர் உண்மை: சாதி இரண்டொழிய வேறில்லை- இனத்தின் ஒரு பாதி ஆண்கள், இனிய மறு பாதி பெண்கள்: உலகின் ஒளியாய் இரு கண்கள். கண்கள் இரண்டு…
பா வீரராகவன் அப்பா யின்னும் தூங்குறா அம்மா ஏனோ வைய்யலை என்னை யுமே தள்ளலை எழுப்பித் தொலை சொல்லலை நட்ட நடு ரூமுலே நன் னாவே தூங்குறா கிட்டப் போயி நின்னேனே எட்டிப் போன்னு…
புஹாரி, கனடா இரத்த நயாகராவில் மீண்டும் மீண்டும் மனித உயிர்த் தாகத்தோடு மதர்ப்பாய் நீராடும் மத மங்கையரே... உங்கள் மோகனப் பார்வைகளின் பூரண ஈர்ப்பில் மேலும் மேலும் சுண்டி இழுக்கப்பட்டுச் சுருண்டுவிழும் பாமர ஆத்மாக்கள்...…
மதுரபாரதி சில நாட்களில் மனம் மிக நொய்தாய் இருக்கிறது ஏதோ ஒரு அநாதை சுவரத்திற்கும் இனங்காணாத பரிமளத்திற்கும் கண்ணீர்ச் சுரப்பிகளை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்க்கிறது பார்க்கமுடியாத அஸ்தமனத்தில் மேக விளிம்பை நெருப்பேற்றிவிட்டு சீறிப்பிரியும் கிரணங்களுக்கு…
அனந்த் பாருக்குள்ளே பெரிதுநம்ம நாடு - என்று பாடிக்கொண்டு சாதிச்சண்டை போடு பேதையரைச் சாகடித்துப் பாழ்துயரில் மூழ்கடிக்கும் போதையர்க்குக் கோவிலென்ன கேடு ?
பசுபதி பிள்ளைப் பிராயத்திலே --என்மனப் . . பீடத்தில் ஏறிவிட்டான். பள்ளிப் படிப்பினிலே -- கோணல் . . பாதையைக் காட்டிவிட்டான். அண்டை மனைகளிலே -- அவனால் . . அவச்சொல் பெற்றுவிட்டேன் நண்பனவன்…
சிவசங்கரன் பாறை புரட்டி பாதை அமைத்து எதிர்ப்பவை அழித்து கடல் தேடும் காட்டாறு காளையொன்றை கன்றாக்க காட்டாற்றை நதியாக்க கால்கட்டாம் கல்யாணம் !! இயல்பதனை இழந்தபின் இன்பம் வந்து சேருமோ ? கட்டறுத்தல் இயல்பென்றால்…
தானா 1. மாலையில் குடிச்சானாம் கள்ளை சாலையில்¢ இடிச்சானாம் மாட்டை பல்லும் பறந்தது பார்வையும் போனது காலையில் விற்றானாம் காரை. 2. அமெரிக்கா அனுப்பினான் மகனை பிரிவிலே வெறுத்தான் தன்னை டொலருக்கும் ஆசை மகனுக்கும்…
ஸ்ரீனி. 1) கடல் குளித்து சிலிர்த்தெழும்பும் ஞாயிறின் சிவந்த உடலினின்று சிதறும் நீர்த்துளிகளை தலையில் சுமந்து தவம் செய்தபடி, நீர்கொண்ட மேகங்களை நிறுத்த வழியின்றி கார்களின் கரும்புகை முகர்ந்து தார் சாலை ஓரம் தடுமாறும்…