August 5, 2005
பவளமணி பிரகாசம் அதிசயமோ அருமையான தத்துவமோ அரிதாக இடறியது போல் சிக்கியதோ காலையிலே படித்த கதையிது கேளீர் சிந்திக்க வைத்ததே கதையின் செய்தி வனத்தின் பச்சைமரக்கிளையொன்றிலே விடிந்த…
July 29, 2005
பவளமணி பிரகாசம் வானத்தையே வளைக்குறாரு வாண வேடிக்கை காட்டுறாரு வார்த்தையில விளையாடி வளைக்கிறாரு கோட்டைய வக்கணையா பேசுறாரு வரிஞ்சி வரிஞ்சி எழுதுறாரு வடிச்சகஞ்சிக்கும் வக்கில்ல வயிறு காஞ்சி…
July 22, 2005
பவளமணி பிரகாசம் வானவில் வருகையிலே வசந்தத்தின் காலையிலே கன்னிப் பருவத்திலே கனவில் மிதக்கின்ற கல்லூரி காலத்திலே வாசித்த தாகூரின் கதையிதை சொன்னது: புதிதாய் மணமானவளிடம் மற்றொருத்தி கூறுவாள்…
July 15, 2005
பவளமணி பிரகாசம் இல்லை கவலை முதலில் இல்லை கவலை முடிவில் இவ்விரண்டும் எல்லைகள் இடையிலே தொல்லைகள் சின்னத் தலைகள் பெரிய கற்பனைகள் நிறைய ஐயங்கள் எண்ணற்ற வினாக்கள்…
June 30, 2005
பவளமணி பிரகாசம் சிலையா இது சிலையா ச்ிலைதான் பொற்சிலைதான் கொல்லன் கைபடாத சிலை கொஞ்சும் அழகு பொங்கும் சிலை பூவா இது பூவா பூதான் புத்தம்புது பூதான்…
June 23, 2005
பவளமணி பிரகாசம் கதியென்ன தலைப்பே உன் தலையெழுத்து இன்று மாறியதோ தனயன் பிடித்தலைந்த பிராயம் தாண்டி சற்றே விட்டிருந்தது தாரம் வந்த பின்னே கைக்கு மீண்டும் கிடைத்த…
June 9, 2005
பவளமணி பிரகாசம் முன்னிரவு நேரம் மொட்டை மாடி ஓரம் பணிவாய் நிற்கும் காற்று உயரத்திலோர் வட்ட விளக்கு உறுத்தாத வெள்ளை ஒளியை உமிழுது வெள்ளித் துகளாய் வானமுகம்…
April 15, 2005
பவளமணி பிரகாசம் முடியும் முடியாது என்று தெரியாது முடியும் என்று ஒரு துணிவோடு துவங்கிய பயணமிது நடக்கிறது முன் வைத்த காலை பின் வைக்காது புதைமணலில் அமிழ்ந்து…
April 8, 2005
பவளமணி பிரகாசம் மடி சுரந்த பாலாக இனித்திருந்தேன் மனம் திரியாமலே தனித்திருந்தேன் என் துணையோடேஇணைந்திருந்தேன் சுயம் தொலைத்திட துணிந்திருந்தேன் என்னே மாயமிதோ கனிந்துவிட்டேன் முன்னுரு மாறிடவே கெட்டிப்பட்டேன்…
April 1, 2005
பவளமணி பிரகாசம் சதுரங்கள் கட்டி கருத்தாய் காத்து வட்டங்கள் போட்டு வாகாய் வளைத்து கயிறுகள் சேர்த்து இசைவாய் இழுத்து எல்லைகள் வகுத்து வளமாய் வளர்த்து புலன்கள் பகுத்து…