திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20001210_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 10, 2000)

சின்னக்கருப்பன் மீண்டும் பாபர் மசூதிப் பிரச்னை வாய்பாயி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முக்கியமாக காங்கிரஸ்காரர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் டிஸம்பர் ஆறாம்தேதி நடக்கும் திருவிழா இது. இந்த வருடம், வாஜ்பாயியை வாயைத்திறக்கவைத்து அந்த…

அறிவியலும் தொழில்நுட்பமும்

தூங்கு தம்பி தூங்கு

நல்ல ஞாபக சக்திக்கு நல்ல தூக்கம் தேவை ராத்திரியெல்லாம் தூங்காமல் இருந்தால் ஞாபக சக்தி குறைகிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. Nature Neuroscience டிஸம்பர் 2000 இதழில் வெளிவந்திருக்கும் இந்த ஆய்வு,…

இலக்கிய கட்டுரைகள்

என் கதை – 1

கே டானியல் எழுத்து எனக்குத் தொழில் அல்ல. பொழுது போக்குமல்ல. ஏறக்குறைய நான் எழுதத் தொடங்கிய காலத்தை 35 வருடங்களுக்கு உட்படுத்தலாம். இந்த 35 வருட கால எல்லக்க்குள் சுமார் 10 ஆண்டு காலத்தைச்…

ஆத்மாநாம் கவிதைகள்

சுந்தர ராமசாமி ஆத்மாநாமின் மறைவும், அவர் மறைந்த விதமும் அவரது கவிதைகளைப் பற்றி சற்றுத் தூக்கலாகப் பேச நம்மைத் தூண்டிற்று என்று நினைக்கிறேன். பிரிவின் கொடுமையை எதிர் கொள்ளும் தருணங்களில் மிகை எப்போதும் தவிர்க்க…

கதைகள்

பக்கவாத்தியம்

- அஸ்வகோஷ் பாழாய்ப் போன செருப்பு ' நேரங்காலம் தெரியாமல் அறுந்துத் தொலைத்தது. சந்தர்ப்பம் தெரியாமல். கடைத்தெருவில். நாலுபேருக்கு மத்தியில்; விட்டுவிடவும் மனமில்லை. ஒரு நாலணா செலவு செய்தால் இன்னும் ரெண்டு மாசம் உழைக்கும்.…

ஒரு திண்ணை டயலாக்.

சித்திர லேகா 'வாங்க சார். நீங்க யாருன்னு தெரியலையே ? ' 'வந்தேன். வந்தேன். உங்க பொண்ணு கல்யாணம் பத்தி பேச வந்தேன் ' 'ஓ அப்படியா ? ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு என்…

கவிதைகள்

கற்பனை செய்யுங்கள்

ஜான் லென்னான் சொர்க்கம் இல்லையென்று கற்பனை செய்யுங்கள் முயன்றால் சுலபம் தான் அந்தக் கற்பனை நமக்குக் கீழே நரகமும் இல்லை நமக்கு மேலே வெறும் வானம் தான் கற்பனை செய்யுங்கள் எல்லா மனிதரும் இன்றைப்…

திலகபாமாவின் இரண்டு கவிதைகள்

தெருவிளக்கு முதுகிலோ மூடை அழுக்கு மூக்கை பொத்தி முகஞ்சுளிப்பதோ முன்னிருப்பவனை நோக்கி நின்ற இடத்திலிருந்து நிமிர்ந்து பார் ஊரெல்லாம் ஒளியூட்டியும் காலடியில் கிடந்த கருமைக்காக தலைகவிழ்ந்த தெருவிளக்கை. -------------------------------------------------------------------- மேகத்தின் காதல் மேகமாக தனை…

நதிகளின் சங்கீதம்

சத்யன் சுந்தர் புல்லாங்குழலின் துளைவழி பெருகும் நதியின் பிரவாகத்தில் மறைகிறது சிந்தை அழுத்த நெகிழ்வுகளில் விரைந்து வழுவுகிறது மனம் ஆழச் சுழல்களில் சிக்கி அழுந்தித் தாளமிடுகிறது நாளத் துடிப்பு ஏகாந்த வெளிதனில் ஸ்வரங்களின் இன்…