திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100725_Issue

அரசியலும் சமூகமும்

கல்லறை முதல் கல்லறை வரை – விஜயின் மதராசபட்டணம்

பாவண்ணன் தன் மனத்தை வாட்டியெடுக்கும் நோய் தீர்ந்து உயிர்பிழைக்கவேண்டுமென்றால் உடனடியாக தன்னை ஆயர்பாடிக்கு அழைத்துச்செல்லுங்கள் என்று தன்னைச் சூழ்ந்திருப்பவர்களைப் பார்த்துக் கேட்கும் தலைவியொருத்தியின் குரலாக நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பத்துப் பாடல்களை எழுதியுள்ளார். கண்ணன்…

(Brahmins have become the Dalits)தலித் பிராமணன்

பிரான்சியாஸ் கட்டியார் - தமிழில் மணி மேற்கத்திய அறிஞர்களின் கைவரிசையால் இந்து சமூகத்தின் சாதி என்கிற அமைப்பு திரிக்கப்பட்டது. எந்த இந்தியனும், அதுவும் ஒரு மேற்கத்தியரோடு பேசும் எந்த இந்தியனும் சாதி என்கிற அமைப்பை…

சாதி – குற்றணர்வு தவிர்

ஜனார்த்தன் - தமிழில் மணி 2011 மக்கட்தொகை கணக்கெடுப்பில் சாதியை சேர்க்க வேண்டும் என்ற மத்திய அரசின் தீர்மானத்தை ஓட்டி முற்போக்காளர்கள் மத்தியில் ஒரு சலசலப்பும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. இது சாதிவாரியான பிரிவை அதிகப்படுத்தும்…

கால்டுவெல் + திராவிடம் > இனவரைவியல்

புதியமாதவி, மும்பை. ------------------------------------------------- கால்டுவெல் திராவிடம் , திராவிடர் என்ற சொல்லை தன் ஆய்வு நூலில் பயன்படுத்துவதற்கான காரணங்களை USE OF THE COMMON TERM 'DRAVIDIAN' என்ற தலைப்பில் பக்கம் 4 முதல்…

அறிவிப்புகள்

கால்டுவெல் , திராவிடம் குறித்து கண்ணன், நரேன்…

புதியமாதவி, மும்பை------------------------------------------------------ கண்ணன் : 1>கால்டுவெல்லுக்கு முன்பு திராவிடம் என்ற சொல் இனம் என்ற பொருள் தரும்படியா வந்துள்ளது? கால்டுவெல்லுக்கு முன் 1816ல் எல்லீஸ் அவர்கள் முயற்சியால் திராவிட மொழிகள் சிலவும் அவற்றைக் குறிக்க…

இலக்கியத் தோட்டத்தின் விருது விழா

எம்.எஸ்.கனகரத்தினம் கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்த இயல் விருது விழா வழமை போல் ரொறொன்ரோ பல்கலைக் கழக சீலி மண்டபத்தில் யூலை மாதம் 17ம் திகதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமெரிக்காவின்…

தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) வழங்கும் 49வது பட்டிமன்றம்

யூசுப் ராவுத்தர் ரஜித் தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) வழங்கும் 49வது பட்டிமன்றம் 25 ஜூலை 2010 மாலை மணி 6.30 உமறுப் புலவர் தமிழ்மொழி மையம் குடும்பத்தில் சிக்கனத்தைக் கையாளும் பொறுப்பு…

ஆதிசங்கரர் ஞானசம்பந்தரை “திராவிட சிசு” என குறிப்பிட்டது பற்றி புதிய மாதவியின் கருத்து

குரு ராகவேந்திரன்ஆதிசங்கரர் ஞானசம்பந்தரை "திராவிட சிசு" என குறிப்பிட்டது பற்றி புதிய மாதவியின் கருத்து திண்ணையில் அநேகம்பேரால் விமர்சிக்கப்பட்டது. புதிய மாதவிக்கும், படிக்கும் அனைவருக்கும் மிகத்தெளிவாக ஒன்றை கூற விரும்புகிறேன். ஆதி சங்கரர் திராவிட…

கவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா

முனைவர் மு.இளங்கோவன் கவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா பொள்ளாச்சியில் நாச்சிமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் 08.08.2010 ஞாயிறு காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. பி.கே.கிருட்டினராச் வாணவராயர் அவர்கள் தலைமை தாங்கி…

ஜடாயு எதிர்வினைக்கு நன்றி

புதியமாதவி, மும்பை மதிப்பிற்குரிய ஜடாயு அவர்கள் என் கருத்துக்கு எழுதியிருக்கும் எதிர்வினைக்கு மிக்க நன்றி. ஜடாயு: ----------- >புதியமாதவி ஆதியிலிருந்தே திராவிட என்ற சொல் இனத்தைக் குறிப்பதாக எழுதுகிறார்.. இது முற்றிலும் தவறு. அது…

அரவிந்தன் நீலகண்டனுக்கும் நன்றி

புதியமாதவி, மும்பைதிரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் எதிர்வினைக்கு மிக்க நன்றி. திராவிட என்ற சொல்லை தமிழ்ச்செல்வன் இந்தப் பொருளில்தான் சொல்கிறார் என்பதை சொல்லப்படும் சூழலின் அடிப்படையில் எளிதில் புரிந்து கொண்டவர்களுக்கு என் எதிர்வினையில் "கால்டுவெல்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பூமியின் துல்லிய ஈர்ப்பு வரைப்படம் பதியும் ஈசாவின் விண்ணுளவி அனுப்பிய புதிய தகவல் (கட்ட

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா குட்டை உயரத்தில் சுற்றிவர ஈசா விட்ட வட்டப் பாதையில் கோசி விண்ணுளவி துல்லியமாய்க் கணித்துப் புவியீர்ப்பு வரைப்படம் நவீன முறையில் பதிவுகள் செய்யும் !…

இலக்கிய கட்டுரைகள்

இவர்களது எழுத்துமுறை – 2 புதுமைப்பித்தன்

வே.சபாநாயகம்1. அச்சுப்பிழை பார்ப்பவரை ஒதுக்கி விட்டால் என் கதையின் முதல் வாசகன் நான்தான். அவ்வளவு ரசித்துப் படிப்பேன். வேகமாக எழுதிக்கொண்டு போவதனால் எழுதியதில் அங்கொன்றும் இங்கொன்றும்தான் என் ஞாபகத்தில் இருக்கும். கோர்வையாக, எழுத்து ரூபத்தில்…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -24

சீதாலட்சுமி சீதாம்மா காஞ்சியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். ஒரு அறையில் நான் உட்கார்ந்திருந்த பொழுது. அங்கே திடீரென்று சிலர் வந்து அமர்ந்தனர். வந்தவர் ஒரு…

கதைகள்

முள்பாதை39

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com பஸ்ஸை விட்டு நாங்கள் இறங்கும் போது சாமிகண்ணு எங்களுக்காகக் காத்திருந்தான். கீழே இறங்கியதும் ஆழமாக மூச்சு எடுத்துக் கொண்டேன். இரவு வேளையில்…

பரிமளவல்லி (தொடர்கதை) அத்தியாயம் 4. பட்டிமன்றம்

அமர்நாத்பிரசவத்திற்குப் பிறகு ஒருபெண்ணுக்கு வெறுமையாக இருக்குமாம். மருத்துவர்கள் ‘போஸ்ட்-பார்டம் டிப்ரெஷன்’ என்று அதற்கொரு பெயரும் வைத்துவிட்டார்கள். அலிசன் வீட்டிற்குத் திரும்பிச்சென்றதும் அந்தமாதிரி உணர்ச்சி பரிமளாவுக்கு. புத்தகத்தை வெளியேகொண்டுவர அவள் அனுபவித்த இன்பவேதனை முடிந்துவிட்டது. பத்து…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -5

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "மனித இனத்தின் தேசப்பற்று உணர்ச்சியை ஒழிப்பதுவரை, உலகில் ஒருபோதும் சமாதானம் நிலவப் போவதில்லை." ஜார்ஜ் பெர்னாட்…

பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 2

தமிழ்ச்செல்வன் இத்தாலிய ஐயரும் அவரின் திருவாசக/மாணிக்கவாசக இழிவுரைகளும் இவருக்கு அடுத்தபடியாக ஜி.யு.போப் என்கிற போப்பையர் (1820-1907). இவர் திருவாசகம், திருக்குறள், நாலடியார் போன்றவற்றை மொழிபெயர்த்தவர். இவர் திருவாசகத்தில், கிறுத்துவ இறைத்தூதர் செயிண்ட் பால் மற்றும்…

களம் ஒண்ணு கதை பத்து – 10 இன்பசேகரம்

ம.காமுத்துரை குத்து உரலில் வந்து உட்கார்ந்தாள் மீனா . மாலைக்கருக்கலின் குளிர்ச்சி உரலில் உறைந்திருந்தது. அது அவளது பிருஸ்ட்டத்தை சில்லெனத் தைத்தது. அம்மா அப்பாவுடன் நடந்த வாக்குவாதத்தில் உடல் சூடேறி கண்கள் சிவந்திருந்தன. இதற்கு…

உலகங்கள் விற்பனைக்கு

ராபர்ட் ஷெக்லி தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா (Robert Shecley- 1928-2005) -அமெரிக்க எழுத்தாளர். கேலக்ஸி என்ற அறிவியல் புனைகதைகளுக்கான இதழில் முதல் அறிவியல் புனைகதையை தமது பதினெட்டு வயதில் எழுதியிருந்தார். 1950லிருந்து தீவிரமாக எழுதத்…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 5

ராமச்சந்திர கோபால்உயிர்மெய் எழுத்துக்களை கவனமாக கற்றுகொண்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். கூடவே இரண்டு மூன்று எழுத்துக்களை சேர்த்து எழுதும் பழக்கம் சமஸ்கிருதத்தில் உண்டு. உதாரணமாக க்ர என்ற சொல் அடிக்கடி சமஸ்கிருதத்தில் (உக்ர, சீக்ர) ஆகியவை,…

சமபாதத்தில் உறைந்த இந்திய நடனங்கள் – 3

வெங்கட் சாமிநாதன்பரத நாட்டியத்தை, சதிர் என்று இழிவாகப் பேசப்பட்ட நிலையிலிருந்தும், அதை விரைவில் எதிர்நோக்கியிருந்த அழிவிலிருந்தும் மீட்டு அதற்கு சமூகத்தில் அதுவும் ஒரு கலைனென ஒரு அங்கீகாரத்தை திரும்பப் பெற்றுத் தந்ததற்கு, இ.கிருஷ்ணய்யர், ஆனந்த…

கவிதைகள்

பொத்தி பொத்தி வளர்த்திருக்கா !!!

ஸ்ரீநிவாஸன் ராமச்சந்திரன்==================== அம்மா, பக்கத்து வீட்டு பையன் கிட்ட இனிமே படாம விளையாடுன்னு சொன்ன. ஏறி இருந்த் பாவாடைய உன் கண்ணாலயே எறக்கச் செஞ்ச. பஸ்சில போகையில எப்பவும் பக்கத்துலயே ஒக்காரவச்ச. சாமிக்கு முன்னாடியும்…

இரயில் பயணம்

ப.மதியழகன், புகை வண்டி எனப் பெயர் அது ரயில் வண்டி ஆனது புகைவிட்டுப் போன காலம் மலையேறிப் போனது தூரத்தில் கண்டாலே நம்மை உற்றுப் பார்க்க வைப்பது அருகாமையில் வந்துவிட்டால் குதூகலப்பட வைப்பது ரயில்…

சூறாவளியின் பாடல்

எம்.ரிஷான் ஷெரீப் பலம் பொருந்திய பாடலொன்றைச் சுமந்த காற்று அங்குமிங்குமாக அலைகிறது இறக்கி வைக்கச் சாத்தியமான எதையும் காணவியலாமல் மலைகளின் முதுகுகளிலும் மேகங்களினிடையிலும் வனங்களின் கூரைகளிலும் நின்று நின்று தேடுகிறது சமுத்திரவெளிகளிலும் சந்தைத் தெருக்களிலும்…

நிஜங்கள் சுடுகின்றன

ஷம்மி முத்துவேல் சில நேரம் .... நிஜங்கள் சுடுகின்றன கத கதப்பு போய் நெருப்பின் கங்குகளாய் .... அழகின் சாயலில் .... உருவகத்தின் தொனியில் ..... பொய் சொல்லியே தேற்றப்பட்ட மெய்யின் வன்மை .....…

சிதறிப் போன கண்ணாடி…

கீதா ஷங்கர். முந்தைய ஆண்டுகளில் முடிந்தவரை அதன் முன்னேயேக் கிடந்த்தாய் நினைவு. முன்னே கிடக்குது அதன் நினைவு. முடியுள்ள சீமாட்டியாய் விரித்தும் முடிந்தும் பார்த்தது அழகு. நெகு நெகு என்ற வனப்பை வாளிப்பு மிளிர்ந்த…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கருவிகள் பாடும் கவிதை -14 எங்கே இசை பொங்கிடுமோ

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எங்கே இசை பொங்கிடுமோ கவலைப் படாதே இந்தக் கானங்களைக் காத்திடுவாய் என்று ! வருத்தம் அடையாதே கருவிகளில் ஒன்று முறிந்து…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! = கவிதை -32 பாகம் -3

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "எதேட்சை அதிகாரத்தை எதிர்த்து ஒரு குழுவினர் ஏழைகளுக்கு விடுதலை அளிக்க அரசியல் சீர்திருத்தங்களைப் புகுத்த வருகிறார். தீப் பறக்கும் சொற்பொழிவுகள்…

வேத வனம் விருட்சம் 96 –

எஸ்ஸார்சி தண்ணீர் எங்களை மங்கலக்கண் கொண்டு நோக்குக மங்கலத்தால் எம் உடல் ஔர்க நீர் வாழ் அக்கினி எமக்கு வலிமையும் வல்லமையும் தருக எம் குரல் தேனாய் மாறி ஒலித்திடுக நற்பாட்டே எம் செவிநுகர்க.…

உயிருண்டு வயிறில்லை

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ அவன் கவிஞனாகி விட்டிருந்தான் அகல வாக்கில் அவன் சிரம் அகன்று மேற்பகுதி நன்றாய் மேலெழுந்து உயர்ந்து உப்பியிருந்தது வழமையான ஈர் விழி நடுவாய் முன்னந்தலைக்கு சற்று கீழாய் முன்னங்கண் ஒன்று முளைத்திருந்தது…

தா

யூசுப் ராவுத்தர் ரஜித் வீழ்கின்ற நாள்வரை வியர்வை தா பூக்களாய் வார்த்தை தா நுகராத நாசியை நோக்காத விழிகளை நேசிக்கும் ஞானம் தா பள்ளிக் கூடமாய் பகைவரைக் காணும் பக்குவமும் பலமும் தா பதர்களையும்…