ஸ்ரீநிவாஸன் ராமச்சந்திரன்==================== அம்மா, பக்கத்து வீட்டு பையன் கிட்ட இனிமே படாம விளையாடுன்னு சொன்ன. ஏறி இருந்த் பாவாடைய உன் கண்ணாலயே எறக்கச் செஞ்ச. பஸ்சில போகையில எப்பவும் பக்கத்துலயே ஒக்காரவச்ச. சாமிக்கு முன்னாடியும்…
ப.மதியழகன், புகை வண்டி எனப் பெயர் அது ரயில் வண்டி ஆனது புகைவிட்டுப் போன காலம் மலையேறிப் போனது தூரத்தில் கண்டாலே நம்மை உற்றுப் பார்க்க வைப்பது அருகாமையில் வந்துவிட்டால் குதூகலப்பட வைப்பது ரயில்…
எம்.ரிஷான் ஷெரீப் பலம் பொருந்திய பாடலொன்றைச் சுமந்த காற்று அங்குமிங்குமாக அலைகிறது இறக்கி வைக்கச் சாத்தியமான எதையும் காணவியலாமல் மலைகளின் முதுகுகளிலும் மேகங்களினிடையிலும் வனங்களின் கூரைகளிலும் நின்று நின்று தேடுகிறது சமுத்திரவெளிகளிலும் சந்தைத் தெருக்களிலும்…
ஷம்மி முத்துவேல் சில நேரம் .... நிஜங்கள் சுடுகின்றன கத கதப்பு போய் நெருப்பின் கங்குகளாய் .... அழகின் சாயலில் .... உருவகத்தின் தொனியில் ..... பொய் சொல்லியே தேற்றப்பட்ட மெய்யின் வன்மை .....…
கீதா ஷங்கர். முந்தைய ஆண்டுகளில் முடிந்தவரை அதன் முன்னேயேக் கிடந்த்தாய் நினைவு. முன்னே கிடக்குது அதன் நினைவு. முடியுள்ள சீமாட்டியாய் விரித்தும் முடிந்தும் பார்த்தது அழகு. நெகு நெகு என்ற வனப்பை வாளிப்பு மிளிர்ந்த…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எங்கே இசை பொங்கிடுமோ கவலைப் படாதே இந்தக் கானங்களைக் காத்திடுவாய் என்று ! வருத்தம் அடையாதே கருவிகளில் ஒன்று முறிந்து…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "எதேட்சை அதிகாரத்தை எதிர்த்து ஒரு குழுவினர் ஏழைகளுக்கு விடுதலை அளிக்க அரசியல் சீர்திருத்தங்களைப் புகுத்த வருகிறார். தீப் பறக்கும் சொற்பொழிவுகள்…
எஸ்ஸார்சி தண்ணீர் எங்களை மங்கலக்கண் கொண்டு நோக்குக மங்கலத்தால் எம் உடல் ஔர்க நீர் வாழ் அக்கினி எமக்கு வலிமையும் வல்லமையும் தருக எம் குரல் தேனாய் மாறி ஒலித்திடுக நற்பாட்டே எம் செவிநுகர்க.…
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ அவன் கவிஞனாகி விட்டிருந்தான் அகல வாக்கில் அவன் சிரம் அகன்று மேற்பகுதி நன்றாய் மேலெழுந்து உயர்ந்து உப்பியிருந்தது வழமையான ஈர் விழி நடுவாய் முன்னந்தலைக்கு சற்று கீழாய் முன்னங்கண் ஒன்று முளைத்திருந்தது…
யூசுப் ராவுத்தர் ரஜித் வீழ்கின்ற நாள்வரை வியர்வை தா பூக்களாய் வார்த்தை தா நுகராத நாசியை நோக்காத விழிகளை நேசிக்கும் ஞானம் தா பள்ளிக் கூடமாய் பகைவரைக் காணும் பக்குவமும் பலமும் தா பதர்களையும்…