திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020505_Issue

அரசியலும் சமூகமும்

பின்-மனித எதிர்காலம் பற்றிய ப்ரான்ஸிஸ் ஃபுகுயாமா-வின் இருண்ட பார்வை

நிக்கலஸ் வேட் மனித ஜீன் ஆராய்ச்சி குறிப்பிடுவதுபோல, மனித மனமும், உடலும் சில ஜீன்களால் உருவாக்கப்பட்டிருந்தால், உயிர்தொழில்நுட்பவியலாளர்கள் எதிர்காலத்தில் இவை இரண்டையும் மாற்றக்கூடிய வலிமையோடு, சரியாக வார்க்கப்படாத மனிதக்களிமண்ணை சரிப்படுத்தும் முயற்சியில் மனித இயற்கையையே…

லு பென் : ஒரு அய்ரோப்பிய பயங்கரவாதம்

சாம்பரன் இன்று நடைபெற இருக்கும் பிரான்சின் ஐனாதிபதி தேர்தலானது பிரான்ஸ் வரலாற்றிலேயே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜந்தாவது குடியரசென அழைக்கப்படும் புதிய பிரான்சில் முதன்முதலாக ஒரு அதிதீவிர வலதுசாாி, இனவெறி தேசியமுன்னணியின் தலைவரான லு பென்,…

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்

ஜெயமோகன் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரிலிருந்துதான் தமிழிசை இயக்கம் தொடங்குகின்றது. வரலாற்றுக் காரணங்களால் தொடர்ச்சியழிந்து போக நேரிட்ட தமிழ் மரபிசை விஜயநகர ஆதிக்க காலகட்டத்தில் மறுகண்டுபிடிப்புக்கு ஆளான போது அன்றைய அரசியல் சூழல் காரணமாக தெலுங்கு…

பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (obsession)

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) முட்டாள்தனமான, பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்கள் (obsessions) அவர் மனத்தை ஆக்கிரமித்துக் கொள்வதாகவும், அப்படி அவரை ஆட்கொள்கிற பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்கள் தொடர்ந்து மாறிக் கொண்டே…

அறிவியலின் பாதையில் மதம் குறுக்கே வரும்போது

ரிச்சர்ட் டாக்கின்ஸ் கீழ்க்கண்ட கட்டுரை, ஃப்ரீ என்கொயரி பத்திரிக்கை, வால்யூம் 18, எண் 2 இல் வெளியானது. வெகுகாலமாக இருந்துவரும் மதங்களை எதிர் கொள்ளும்போது மட்டும் (ஸயண்டாலஜி, மூனிஸம் போன்ற இளைய மதங்களை எதிர்கொள்ளும்போது…

வீரமும் விடியலும் (இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டார்களா ?-1 கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன் காளி )

பாவண்ணன் (கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன் காளி -நிர்மால்யா, தமிழினி வெளியீடு,342, டி.டி.கே.சாலை, ராயப்பேட்டை, சென்னை-14 விலை3ரு65) கேரளத்துக்கு வருகை தந்த விவேகாநாந்தர் அப்பிரதேசத்தை மனநோயாளிகளின் இல்லம் என்று சொன்னதாகச் சொல்வதுண்டு. அந்த…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியலின் பாதையில் மதம் குறுக்கே வரும்போது

ரிச்சர்ட் டாக்கின்ஸ் கீழ்க்கண்ட கட்டுரை, ஃப்ரீ என்கொயரி பத்திரிக்கை, வால்யூம் 18, எண் 2 இல் வெளியானது. வெகுகாலமாக இருந்துவரும் மதங்களை எதிர் கொள்ளும்போது மட்டும் (ஸயண்டாலஜி, மூனிஸம் போன்ற இளைய மதங்களை எதிர்கொள்ளும்போது…

வெண்ணிலவில் முதற் தடம் பதித்த விண்வெளித் தீரர்கள்

சி. ஜெயபாரதன், கனடா மனித இனத்தின் மாபெரும் முன்னடி! 'இது மனிதன் வைக்கும் ஒரு சிறு காலடி! ஆனால் மானிட இனத்துக்கு மாபெரும் பாய்ச்சல்! [One Small Step for a Man; One…

பின்-மனித எதிர்காலம் பற்றிய ப்ரான்ஸிஸ் ஃபுகுயாமா-வின் இருண்ட பார்வை

நிக்கலஸ் வேட் மனித ஜீன் ஆராய்ச்சி குறிப்பிடுவதுபோல, மனித மனமும், உடலும் சில ஜீன்களால் உருவாக்கப்பட்டிருந்தால், உயிர்தொழில்நுட்பவியலாளர்கள் எதிர்காலத்தில் இவை இரண்டையும் மாற்றக்கூடிய வலிமையோடு, சரியாக வார்க்கப்படாத மனிதக்களிமண்ணை சரிப்படுத்தும் முயற்சியில் மனித இயற்கையையே…

இலக்கிய கட்டுரைகள்

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்

ஜெயமோகன் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரிலிருந்துதான் தமிழிசை இயக்கம் தொடங்குகின்றது. வரலாற்றுக் காரணங்களால் தொடர்ச்சியழிந்து போக நேரிட்ட தமிழ் மரபிசை விஜயநகர ஆதிக்க காலகட்டத்தில் மறுகண்டுபிடிப்புக்கு ஆளான போது அன்றைய அரசியல் சூழல் காரணமாக தெலுங்கு…

கலிஃபோர்னியாவில் தமிழ் இணைய மாநாடு 2002

செய்தி அறிக்கை தொடர்பு: மணி மு. மணிவண்ணன் தமிழ் இணையம் 2002 Tel: 1.510.796.2433 TI2002@infitt.org ஆ. நாராயணன் தமிழ் இணையம் 2002 Tel: +(65)-6211-1141 secretariat@infitt.org கலிஃபோர்னியாவில் தமிழ் இணைய மாநாடு 2002…

வீரமும் விடியலும் (இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டார்களா ?-1 கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன் காளி )

பாவண்ணன் (கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன் காளி -நிர்மால்யா, தமிழினி வெளியீடு,342, டி.டி.கே.சாலை, ராயப்பேட்டை, சென்னை-14 விலை3ரு65) கேரளத்துக்கு வருகை தந்த விவேகாநாந்தர் அப்பிரதேசத்தை மனநோயாளிகளின் இல்லம் என்று சொன்னதாகச் சொல்வதுண்டு. அந்த…

கதைகள்

பிலிப்பு

அ.எக்பர்ட் சச்சிதானந்தம் குடிசைக்குள் மயான அமைதி. கட்டிலில் வதங்கிய செடியாகப் படுத்திருக்கும் பிலிப்புவின் வெறிச்சோடிய பார்வை. படுக்கைக்கு முன் நான் மட்டும் தனியாக நாற்காலியில். பக்கவாதக் கணவனை விட்டுவிட்டு எங்குதான் போயிருப்பாள் வேதம் ?…

இழந்த யோகம்

கோபி கிருஷ்ணன் மாரிச்சாமி அந்தப் பெண் -- மருத்துவரின் அறையில் இருந்தான். அது ஒரு சிறிய பொது மருத்துவமனை. அவன் கேட்டான், 'இந்த நிக்கோடின் அடிமைத்தனத்தை நிறுத்த மனநல மாத்திரைகள் தருவீர்களா ? '…

கலைகள்

முட்டை, முட்டைக்கோஸ் வறுத்த சாதம் (டேஸ்டி பிரைட் ரைஸ்)

தேவையான பொருட்கள் 1 வெங்காயம் சிறியது 1/2 கோப்பை முட்டைக் கோஸ் வெட்டியது 1 கோப்பை சாதம் 3 தேக்கரண்டி எண்ணெய் மிளகுத்தூள் அரை தேக்கரண்டி சீரகத்தூள் அரை தேக்கரண்டி உப்பு தேவைக்கு ஏற்ப…

மெக்ஸிகன் சாதம்

தேவையான பொருட்கள் 1/2 கோப்பை வெங்காயம் வெட்டியது 2 பூண்டு பற்கள் நசுக்கியது 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் 1/2 கோப்பை சிவப்பு குடமிளகாய் வெட்டியது 1 1/2 கோப்பை சாதம் 2 தேக்கரண்டி தக்காளி…

கவிதைகள்

நாஞ்சில் நாடன் கவிதைகள்

(தேர்வு ஜெயமோகன்) 1 இந்தியரும் எம்மக்களும் உச்சரிக்கவியலாத ஊர்திகள் இராத்தங்க இருபதினாயிரம் வாடகை வான்வழிப்பயணம் கைக்கடிகாரம் காற்சட்டை மேற்சட்டை காலணிகள் கண்ணாடி எண்பதினாயிரம் அக்குள் நாற்றம் மறைக்க 'தெளிப்பான் ' கணிப்பொறி முன்வலை கம்பியில்லாபேசி…

சலிப்பு – ஐந்து கவிதைகள்

தேர்வு ஜெயமோகன் முத்தம் தேவதேவன் கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும் ஒரு காப்பி சாப்பிடலாம் வா துண்டிப்பு ராஜ சுந்தரராஜன் மழெ இல்லெ தண்ணி இல்லெ ஒரு திக்குல இன்ர்ந்துங் க்டதாசி வரத்தும் இல்லெ அடைக்கலாங்…

முற்றத்தில் முதல் சுவடு

சேவியர். மீன் பிடிக்க குளத்தைக் கலக்குவது தவறில்லைதான், ஆனால் நீ கடலைக் கலக்குவேனென்று பிடிவாதம் பிடிக்கிறாயே ! இலட்சியங்கள் பயிரில் களை பிடுங்கும் பயிற்சி, ஆனால் நீயோ, அலட்சியம் செய்வதையே இலட்சியமாகக் கொள்கிறாயே. தேவதைத்…

நானும் நீயும்.

எஸ். வைதேஹி. உனக்கும் எனக்குமிடையில் ஓவியங்கள் கூடிய நிலைக்கண்ணாடி. அழகற்ற விலங்குகளின் உருவமேற்று கலகக் காரர்கள் ஆனோம் சமய சந்தர்ப்பங்களில். உன் கோரைப்பற்களின் சிரிப்புக்கிடையிலும் என் கூரிய நகங்களின் கீறலுக்கு பின்புறமும் உதிர்ந்துபோன நம்…

நான்கு ஹைக்கூக்கள்

ரமேஷ். பேருந்துக்குள் வந்த வேகத்தில் ஓடிப்போனது நிலவொளி சாலை திருப்பம். % % % காற்று... படபடத்துப் பறக்க முயல்கிறது ஜன்னலோர புத்தகம்! % % % 'க்றீச் 'சிட்டு ஓடியது இயந்திரம் கீழே…

வேண்டாம் பகை

புஸ்பா கிரிஸ்ரி விடியல்கள் அமைதியாக விடிகின்றன என்றாலும் மனதில் ஏனோ ஒரு வித பயம் திகதிகள் மாறும் போது மனம் கணக்குப் போடும் இன்றைய நாள் எப்படியோ ? இன்றைய எதிர்பார்ப்புக்களை விட நேற்றைய…

கண் கெட்ட பிறகே….

ஆனந்தன். என் நினைவுகள் என்னைக் கேள்வி கேட்டது என்றேனும் நான் செய்தது எள்ளளவேனும் சரியா என்று! என் மூச்சுக் காற்றே என்னை வெறுக்கும் மரணத்தின் படுக்கையில் என் எண்ணங்கள் மட்டும் இளமை ஊஞ்சல் ஆடியது!…