பவளமணி பிரகாசம் உருவத்திற்கு உண்டு ஒரு நிழல், ஒலிக்கு உண்டு ஓர் எதிர் குரல். நீயும் நானும் அது போலத்தானே, ஆனால் காணவில்லை அந்த இசைவுமே. என் கோணல் நிழலாய் இருக்கிறாய், ஏறுக்கு மாறாய்…
ஜெயானந்தன். எப்போது எடுத்தான் உளியை உன்னை பார்த்தா......... ? என்னை பார்த்தா............ ? எதைப்பார்த்து ? யாரைப்பார்த்து ? கல்லில் உயிர் கொடுத்தான், பெண்ணின் உயிர் எடுத்து. கண்களுக்குள் மின்னல் மறைத்து இதயத்தில் இறங்கிய…
மனஹரன் மெலிசாய் புல் நுனிமேல் வந்தமரும் அணு பூச்சியாய் எண்ணத்தில் சத்திய ஓசை கொண்டாடிடும் பயணமிழந்தவர்களின் பாசைகளுக்குள்ளே குமுறிடும் கோபத்தில் ஒரு நித்திய நாயகனின் மெல்லிய கையசைக்கும் நினைவு மின்னலாய் மொழியும்போது புன்னகையைக்கக்கிவிட்டு மெளனிக்கும்…
வ.ந.கிாிதரன் இரவில் மட்டும் பூத்திடும் தாமரைகளா! யார் சொன்னது வருடத்தில் ஒரு முறைதான் கார்த்திகைத் திருவிழா வருமென்று ? இங்கு ஒவ்வொரு இரவும் திருவிழாதானே ? யார் சொன்னது நட்சத்திரங்கள் கொட்டிக் கிடப்பது விண்ணில்…
ருத்ரா எனக்கு தொிகிறது. டாக்டர் வருடிகொடுக்கிறார் என் தாயின் நெற்றியை. புதைக்கப்பட்ட டைம் பாம்ப் இதோ வெடிக்க காத்திருக்கிறது. கடிகாரமுட்கள் என் ஜன்மநட்சத்திரத்தை குத்தி குத்தி காட்டிக்கொண்டிருக்கிறது. என் அன்னையின் நரம்புக்குள் அக்கினியாய் பாய்கிறேன்.…
சின்னக் கண்ணன் 'வெளி 'யில் இருக்கும் கடவுளர்க்கு ...வீட்டிற் கெதிரோர் கோவிலுண்டு வெளியில் வந்து நின்றாலே ..வருவோர் போவோர் தெரிவதுண்டு உளியால் வரைந்த ஓவியங்கள் ...ஒன்றா யிரண்டா பலவுண்டு நளினங் கொண்ட நல்லவர்கள் ...நன்றாய்…