திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20101002_Issue

அரசியலும் சமூகமும்

ராமச்சந்திர குஹாவின் “இந்திய வரலாறு காந்திக்கு பிறகு ”- விமர்சனம்

சிற்றோடை கத்தி இன்றி ரத்தம் இன்றி பெற்ற சுதந்திரம் என்று அலங்காரமாக கூறிகொண்டாலும், உண்மையில் ரத்தம் சிந்தாமல் நமது இந்திய சுதந்திரம் கிடைத்துவிடவில்லை. அகிம்சை போராட்டத்தின் மூலம் கட்டுபட்டிருந்த வன்முறையும் ரத்தமும் இந்திய பிரிவினையின்…

சமுதாய மேம்பாடும் பக்தி உணர்வும்

முனைவர் சி.சேதுராமன்Malar.sethu@gmail.com இறைவனை அடைவதற்குரிய சாதனங்களைச் சமைப்பது அல்லது பக்குவப்படுத்துவது சமயமாகும். சமயம் நமது கண்ணால் காணப்படும் உலகத்தையும், அனுமானத்தால் அறியத் தகுந்த அன்மாவினையும், இறைவனையும் இனிது காட்டும் ஞான ஒளியாகும். மனிதனின் உள…

மொழிவது சுகம்:- தலைவர்களும் மனிதர்களும்

நாகரத்தினம் கிருஷ்ணா இப்போதெல்லாம் இந்தியாவில் குறிப்பாக தமிழத்திற்கு வந்தால் தலைவர் என்ற சொல் சர்வசாதாரணமாக காதில் விழுகிறது. குடும்பத்தில், வீதியில், பேருந்தில், நண்பர்கள் வட்டத்தில், அரசியலில், அலுவலகத்தில், இருவர் சந்தித்தால், நான்குபேர் கூடிப்பேசினால், பத்துபேர்…

நினைவுகளின் சுவட்டில் – (54)

வெங்கட் சாமிநாதன்எலெக்ட்ரீஷயனான் பத்மனாபன் என்னைவிட் ஒன்றிரண்டு வயது மூத்தவன். அவனுக்கு உதவியாளாக இருந்தவன் இன்னும் கொஞ்சம் அதிகம் மூத்தவன். அவர்க்ள் யாரும் என்னைத் தங்கள் இடத்துக்கு வந்து ப்ங்கு கேட்கும் அன்னியனாகப் பார்க்க வில்லை.…

சூடாமணி, இலக்கிய மகுடம் சூடிக்கொண்ட மணி

ஜோதிர்லதா கிரிஜா ஆர். சூடாமணி எனும் இயற்பெயரில் தமிழிலும், தன் தந்தையாரின் பெயரைத் தன்னுடையதுடன் இணைத்துக்கொண்டு, சூடாமணி ராகவன் என்னும் பெயரில் ஆங்கிலத்திலும் எழுதிக்கொண்டிருந்த மாபெரும் எழுத்தாளர் மறைந்துவிட்டார். எண்பது அகவைகளைக் கடந்துவிட்ட நிலையிலும்…

அறிவிப்புகள்

சுதேசி – புதிய தமிழ் வார இதழ்

சுதேசிஅறிமுகம்: “சுதேசி” எழுதுகோல் தெய்வம்; எழுத்தும் தெய்வம் தமிழ் வார இதழ் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அண்ணி, அத்தான், இளைஞர், சிறுவர்.... அனைவருக்கும் தேவையான அரசியல், ஆன்மீகம்,…

அன்புள்ள அய்யனார்—சுந்தர ராமசாமின் கடிதங்கள்

கவிஞர் சுகுமாரன் முன்னுரையுடன் 1986 - 2005 வருடங்களுக்கிடையில் சுந்தர ராமசாமி அய்யனாருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இந்நூல்.வெகுளியான இளம் வாசகராக முதல் கடிதத்தை எழுதிய அய்யனார் இலக்கிய 'நண்பர்களுக்கு எல்லாம் நண்பராகப்' பரிமாணம்…

சிங்கப்பூர்த் தமிழ் இணைய இதழ் ‘தங்கமீன்

சிங்கப்பூர்த் தமிழ் இணைய இதழ் 'தங்கமீன்' அக்டோபர் 3-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் அறிமுகமாகிறது! நமது சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கப்போகும் இந்த மாத இதழின் அறிமுக…

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் மூன்றாவது குறுந்திரைப் பயணம் கல்பாக்கம் (கடலூர் கிராமம்)

ஆதவன் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் மூன்றாவது குறுந்திரைப் பயணம் எதிர்வரும்சனிக்கிழமை (02-10-2010) அன்று கல்பாக்கத்தில் உள்ள கடலூர் கிராமத்தில் மாலை ஐந்து மணியளவில் நடைபெற உள்ளது. முன்னதாக முகில் அவர்களின் கிராமியக் கலைக் குழு…

மூன்றாவது கவிதைத் தொகுதி –

செல்வராஜ் ஜெகதீசன் அந்தரங்கம் (2008) , இன்னபிறவும் (2009) கவிதைத் தொகுதிகளை தொடர்ந்து, எனது மூன்றாவது கவிதைத் தொகுதி "ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்" அகநாழிகை பதிப்பக வெளியீடாக, கல்யாண்ஜி அவர்களின் முன்னுரையோடு வெளிவந்துள்ளது.…

இனிக்கும் கழக இலக்கியம்

நந்திதாதிண்ணை இணையக் குழுவிற்கும் என் இதயத் தமர்ந்த ஆசான் தமிழ நம்பிக்கும் வணக்கம் நந்தமிழ் மொழியே நானிலத் துயர்ந்தது வந்த மொழியெலாம் வளங்கண் டோங்கிட சொந்த மொழியிது சோர்ந்தது காணீர் அந்தச் சோர்வினை யான்போக்…

திருப்பூரில் பதியம் இலக்கியக் கூடல்

பதியம்திருப்பூரில் பதியம் இலக்கியக் கூடல் ச.தமிழ்ச்செல்வன் உரையாற்றினார். செப்டம்பர் 26, திருப்பூர் பதியம் இலக்கிய அமைப்பும் - மகேஸ்வரி புத்தக நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலக்கியக்கூடல் நிகழ்ச்சி இன்று மாலை டைமண்ட் தியேட்டருக்கு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சனியின் ஒளிவளையம் நோக்கிய கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens] (1629-1695)

சி. ஜெயபாரதன், கனடா ஒவ்வொன்றும் ஒருவேளை இருக்கலாம் என்று நினைப்பதைத் தவிர நமக்கு எதுவும் உறுதியாகத் தெரியவில்லை என்றே நான் நம்புகிறேன். கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் நியூட்டன் கூறும் பிரபஞ்சவியல் ஈர்ப்பு நியதியை (The Theory…

இலக்கிய கட்டுரைகள்

கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள்:

சேஷாத்ரி ராஜகோபாலன்‘கபீர் தாஸர்’ கவிதைககளை அனுபவிப்பது என்பதே பேரின்பம் தரும் திருவருட்பேறு. சுமார், 35 வருடங்களுக்கு முன், நான் வேலை செய்துக் கொண்டு வாழ்ந்த வட இந்தியாவில், என் நண்பர் வீட்டிற்கு ஒரு பெரியவர்…

இவர்களது எழுத்துமுறை – 9. –இந்திராபார்த்தசாரதி

வே.சபாநாயகம். ================ 1. நான் என்னை என் எழுத்தில் கரைத்துக் கொண்டு, அதே சமயத்தில் ஒதுங்கி நின்று ரசிக்கவேண்டும் என்கிற அற்ப ஆசை கொண்டவன். 2. எனக்கு ஏற்பட்ட, நானறிந்த மற்றவர்களுடைய அனுபவங்களையுந்தாம், நான்…

சங்கத் தேய்வு இலக்கியம் – திணைமாலை நூற்றைம்பது.

முனைவர் மு. பழனியப்பன்முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர்,மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை திணைமாலை நூற்றைம்பது என்னும் அக நூல் சங்க இலக்கியச் சார்புடன் படைக்கப் பெற்றுள்ளது. இதன் பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று அகம், புறம்…

வெட்சி (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறை கருத்தரங்க கட்டுரைகளை முன்வைத்து…)

புதியமாதவி, மும்பைவெட்சி... தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. வெட்சி - தமிழகத் தலித் ஆக்கங்கள் - என்ற தன்விவரம் என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது. வெட்சி... என்றால் என்ன? வெட்சி நிரை கவர்தல் ;…

கதைகள்

முள்பாதை 49

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com ராஜேஸ்வரி விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று சொன்னது முதல் அப்பாவுக்கு என் மீது கோபம் வந்து விட்டது போலும். முன்னை போல்…

பரிமளவல்லி – 14. மஞ்சள் கேக்

அமர்நாத் 14. மஞ்சள் கேக் “ஹாய், பரி மாமி!” என்று ‘இன்ஃபினிடி’யிலிருந்து இறங்கிய மாதவியின் குரல் கேட்டுத்தான் பரிமளாவுக்கு அவள் வீட்டிற்குமுன் நிற்பது நினைவுக்கு வந்தது. “ஹாய் மாதவி!” மாணவப்பருவத்தில் நீண்டு பரந்திருந்த தலைமயிர்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -15

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "தெய்வச் செயல் (Miracle) என்பது நமக்கு நம்பிக்கை ஊட்டும் ஒரு நிகழ்ச்சி. மோசடிக்காரர் ஏமாற்றுவார். நம்பிக்கை…

கவிதைகள்

பைத்தியக்காரர்களின் உலகம்

துவாரகன் இந்த உலகமே பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது. மனிதர்களை ஆட்டுவிக்கும் அதிகாரிகளும் ஆயுததாரிகளும் ஆகச் சிறந்த பைத்தியக்காரர்கள். பணத்திற்கும் பகட்டுக்கும் ஒரு கூட்டம் எப்போதும் பைத்தியமாக அலைகிறது. இச்சைக்காகக் கட்டிய கச்சையை இழக்கத் தயாராயிருக்கிறார்கள் காணுமிடமெல்லாம்…

இடம்பெயர்ந்தவர்களின் முகாமிலிருந்து எழுதுகிறேன்

மூலம் - மாலதீ கல்பனா எம்ப்ரோஸ் (சிங்கள மொழியில்) தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை அன்பின் சுந்தரம், நிலா நட்சத்திரங்கள் அணைந்துபோன ஏழை வானத்தின் கீழ் அந்தகார இரவு முகாமுக்குச் சுருண்டு கொள்ளும்போது…

படைப்பாளி

ராமலக்ஷ்மி - தூங்கும் மலரைத் தொட்டெழுப்பும் பனித்துளியைப் பார்த்து வரும் மேனிச் சிலிர்ப்பும் தேனின் தித்திப்பும் பாகலின் கசப்பும் சொல்லிப் புரிவதில்லை கவிதையில் கசியும் காதலும் கதையில் துளிர்த்து நிற்கும் கண்ணீரும் பத்தி எழுத்தில்…

கடந்து செல்லும் கணங்கள்…

இர. சங்கர பிரசாத் புதிதாய் வாடகைக்கு குடி வந்த வீடு சொர்க்கத் தீவாய்… மனைவி, குழந்தைக்கு பிடித்து போனது பளிச்சிடும் தரை. பாங்கான அறைகள். நீலமே வானாய் விரிந்த பால்கனிக்கு முத்தமிடும் பச்சைக் களேபரமாய்…

குடைக் கம்பிகள் எழுதும் கதைகள் …

கலாசுரன்----------------------------------------------------------- மழை தாண்டி வந்ததும் திண்ணையில் விரித்து விரித்தது வைக்கப்பட்டது குடை தரை தொடும் அதன் ஒவ்வொரு கம்பிகளும் தரையில் விழிநீர் வழிய எழுதிக்கொண்டிருந்தது தன் கதைகளை ..... யாரும் வாசிப்பதற்க்காக இல்லை எனினும்…

அதிகாரப்பூர்வமாக!

ரசிகன் எனக்கென்ன அவசியப்படுகிறதென யோசித்ததைக்காட்டிலும் பெருமளவு நேரங்கள் அவள் யோசனையிலேயே மரணித்து விட்டன! என்னை அவளுக்கு பிடிப்பதை காட்டிலும் அவளுக்கென்ன பிடிக்கும், பிடித்திருக்கிறதென பட்டியலிட்டதில் இன்னொரு தவணை வாழ்ந்திருக்கலாம் போல! அடங்கா பசியென வார்த்தைகளை…

நீர்க்குமிழி

ஷம்மி முத்துவேல் .. ஆழ்ந்தமனப்பரப்பில் விட்டு எறிந்த நினைவு கல் ஒன்று.... செதுக்கியபடி உள்செல்ல .... வட்ட சக்கரவியுகம் ஒன்றுக்குள் ஒன்றாய் விரிந்தபடி ...... ஆழ அமிழ்கையில் .... மெல்ல மேலே எழும்புது ஓர்…

நிராகரிப்பு

சிறி.ப.வில்லியம்ஸ் ஓயாத கீச்சொலியும் ஒருவிதமான துர்நாற்றமும் யாருக்கும் பிடிக்கவில்லை வேறு வழியின்றி வரி விளம்பரத்திற்கு பணம் செலுத்தியாயிற்று போகுமிடத்தில் இதையும் விட அற்பக் காரணங்களுக்காக நிராகரிகப்படக்கூடும் ஆசையாய் வாங்கிய காதல்பறவைகளும் கூண்டும் ..

மழை வரப்போகிறது இப்போது !

மராத்தி மூலம் : அனுராதா படேல் ஆங்கிலத்தில் : சந்தோ ~; பூம்கர் தமிழில் : எல்.பி.சாமி மழை வரப்போகிறது இப்போது ! சாலையோர அனாதைப் புல்வெளிகள் முகமற்ற மனிதர்கள் மண்டிக்கிடக்கும் செடிகொடி இலைகள்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -21 நடனம் ஆடப் புல்லாங்குழலிசை

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ நடனம் ஆடப் புல்லாங்குழலிசை ++++++++++++++ நடனம் புரிவதற்குத் தெரு வழியே வரும் புல்லாங் குழலிசை நாத வெள்ளம் நமது…