சி. ஜெயபாரதன், கனடாஉன்னைப் பற்றி உரைத்துள்ளார் ஆண்டனி, நம்பத் தகுந்த நபரென்று ! உமது தளபதி என்னை ஏமாற்றி னாலும் ஏற்புடைத்தே ! எகிப்த் அரசியைப் பிச்சை எடுக்க வைத்தால் இப்படிக் கேட்பாள் என்று…
ராகவன் தம்பி பல வாரங்களாக வீரர்கள் பதுங்கு குழிகளில் தயார் நிலையில் காத்திருந்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. எந்த சண்டையும் நிகழவில்லை. யாரும் யாரையும் சுட்டு வீழ்த்தவில்லை. ஏதோ சடங்குக்காக செய்வது போல, சில ரவுண்டுகள்…
வ.ந.கிரிதரன் அடுத்த மூன்று வாரங்களும் இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் ஹரிபாபுவுடன் கழிந்தது. ஹரிபாபு கூறியபடியே அவர்களுக்குமொரு நடைபாதைக் கடையினை கிறிஸ்தோபர் வீதியும், நான்காம் வீதி மேற்கும் சந்திக்குமிடத்தில் போட்டுக் கொடுத்துவிட்டான். ஹரிபாபு, அவன் மனைவி மற்றும்…
வே.சபாநாயகம் கண்ணம்மாவின் பெரியம்மாவுக்குக் குழந்தை இல்லாததால், அவளைக் கைக்குழந்தையாய் இருக்கும்போதே அவள் அம்மாவிடமிருந்து தூக்கி வந்து வளர்த்து வந்தார். ஆரம்பப் பள்ளியில் சிதம்பரம் அரிச்சுவடி வகுப்பில் சேர்ந்த அன்றைக்குத்தான் கண்ணம்மாவும் அவரது வகுப்பில் சேர்ந்தாள்.…
நாகரத்தினம் கிருஷ்ணா - வேன்சான் கொலைகளம் பூத்துக்குலுங்கும் வெர்வேன் இரவை பகல் எழுப்பும்வேளை கொலைமரத்தில் தோட்டாக்களால் துளைக்கப்படவென்று கண்கள் கட்டுண்டவளாக பிரியத்துக்குகந்த பெண் உளவாளி; காணச் சகியாமல் கண்களை மூடி "ஆகட்டும்" என இரைந்தான்,…
கௌரிகிருபானந்தன் தன்னுடைய கோபத்தையும், எரிச்சலையும் பாத்திரங்கள் மீது காட்டியபடி வேகமாக தேய்த்துக் கொண்டிருந்தாள் ராக்காயி. கணவனை நினைத்தால் அவளுக்கு ஆத்திரத்தில் உடல் பற்றி எரிவது போல் இருந்தது. இந்த வயதில், இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக…
தாஜ் ஜன்னல் வழியே வானம் கறுத்துக் கிடக்க; மழை சரளமாக பெய்தது. அவ்வப்போது ஒளி நடனமாய் மின்னலின் நர்த்தனம். இடி தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தது. நேற்று ஊர்கூடி பஞ்சாயத்து துவங்கிய நேரத்தில் பிடித்த மழை!…
அசை சிவதாசன்Hi எனது பெயர் Andy. அப்படித்தான் எனக்கு என்னை அழைக்க விருப்பம். ஆனால் என் அம்மா என்னை ஆனந்தன் என்றே அழைக்க விரும்புகின்றாள். போகட்டும். அவளது ஆசையை நான் நிறைவேற்றியே ஆகவேண்டும். பாடசாலையில்…
சிறில் அலெக்ஸ் மைக்கேல் தாஸ் பங்களாவிலிருந்து வெளிவந்தார் ஜேசுராஜன். 'இங்கேர்ந்து ஆட்டொவுல போணும்னா நாப்பது அம்பது ரூவாயாது ஆவும்' யோசித்தார். "தம்பி ரிக்சா வருமா?" "எங்க சார்?" "எக்மோர்." "ஸ்டேசனுக்கா?" "ம்." "வாங்க." அதுவரை…