புகாரி பாராட்டு! உன் பாராட்டால் தமிழா - நம் தமிழுக்குச் சோறூட்டு! O பாராட்டும் போது வரும் பெளர்ணமி நிறைவும் அதைக் கேட்ட கணமே கம்பி மத்தாப்பு கொளுத்திக்கொள்ளும் கண்களைச் சந்திக்கும் இதய நெகிழ்வும்…
ஜி செந்தில்நாதன் இருவர் ஓருவராக கடற்கரை மணலில் தெரிந்தார்கள் இவன் சிரித்தான். அவள் காதலிக்கிறா இவனை. இவன் காதலிக்கவில்லை. அவள் இவன் நண்பனை காதலிக்கிறா மற்ற நண்பர்கள் இவனிடம கேட்டார்கள், ' உன் காதலை…
வானவன் கவலைப்படாதீர்கள் வைரமுத்து. உங்கள் ஏணிகளின் நீளம் கொசுக்களைக் கொஞ்சம் குசு குசுக்க வைப்பதும், உங்கள் ஏரிகளின் ஆழம் நீச்சல் தெரியா நரிகளை வெல வெலக்க வைப்பதும் சகஜம் தான். உங்கள் விரல்களில் வழியும்…
பவளமணி பிரகாசம் கிழமைகள் ஏழை புரவியாய் பூட்டி வலம் வரும் பரிதி வெள்ளை ஒளியை இழையாய் பிரித்து வன்ணங்கள் ஏழை வில்லாய் வளைத்து தோரணம் கட்டி பன்னீர் தூவி நடக்குது திருவிழா. pavalamani_pragasam@yahoo.com
புதியமாதவி, மும்பை உன்னைக் காதலித்தேன் உன் காதல்தான் எனக்கு கவிதையானது. வண்ணத்துப் பூச்சியாய் உன் தோட்டத்தைச் சுற்றியே என் பூமிவிடியல்கள் காதல் கல்யாணத்தில் நம் சூரியப்பூமியில் நட்சத்திரங்கள் மட்டுமே கண்சிமிட்டின. முதல் வருடம் குறைப்பிரசவம்.…
புதியமாதவி. மும்பை பாரதி.. 'நீ படி ' என்றாய் படித்தோம் 'பட்டங்களை எடு ' என்றாய் எடுத்து முடித்தோம். பட்டமும் பதவியும் எங்கள் நிலையை உயர்த்தும் என்றாய் உயர்த்தியது எங்கள் விலையை உ ய…
இரா.முருகன் 401 ---- தலையலங் கானத்துச் செருவில் பொருத நடந்த படையில் ஒருத்தன் வழியில் வயிற்றுப் போக்கால் இறந்து பட்டான். விழுப்புண் இன்றித் துஞ்சிய சங்கதி வெண்புறாக் காலில் விரைந்து பறந்தது. குப்பைக் கோழிகள்…
ஜோதிர்லதா கிரிஜா, சென்னை. அடுத்தவர் கவனத்தை அதிகமாய்க் கவர்ந்திழுக்க நடுத்தெருவில் உடையவிழ்த்து நாணங்கெட்டு நடப்பவர் போல் அடுக்கடுக்காய்ப் பாலுவுறவுக் கதை - படங்கள் படைக்காதீர்! கெடுக்காதீர் இளவயது உடம்புகளை, அடுக்காது ! தாவிடுவீர் பிறர்…
ராமலக்ஷ்மி வேலைக்காக போனீங்க இன்டர்வ்யூ, ஏ பி சி டி தெரிஞ்சுக்கவே எங்களுக்கு இண்டர்வ்யூ! * நலுங்காமல் நாலு வயசில் நர்ஸரியிலே ஆரம்பிச்சிங்க! நாலைந்து நோட்டுதான் நாலாவது வகுப்பு வரை. * எம் மழலை…
நாகரத்தினம் கிருஷ்ணா நித்தமொரு பித்தமுடன் சித்தமதிற் சீழ்பிடித்து கத்தும்கடல் போல வீணில் வாழும் - வாழ்வில் சத்தமின்றி ஓய்ந்து மெல்லச் சோரும் -மனம் சோரும் நத்தமென்றும் கொத்தமென்றும் நாள்முழுக்க ஏர்பிடித்து சுத்த சன்மார்க்க நெறிபேசும்…