திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

வானவன்

Total Contribution: 3 Articles

வானவன்

வைரமுத்துவே வானம்

வானவன் கவலைப்படாதீர்கள் வைரமுத்து. உங்கள் ஏணிகளின் நீளம் கொசுக்களைக் கொஞ்சம் குசு குசுக்க வைப்பதும், உங்கள் ஏரிகளின் ஆழம் நீச்சல் தெரியா நரிகளை வெல வெலக்க வைப்பதும்…

ஸ்தல புராணம்

வானவன் காயத்தோடு வந்த நாரதரைப் பார்த்து கண்ணீரோடு கேட்கிறார் விஷ்ணு.. ........................... * நாரதரே, விண்முட்டும் பண்தொட்டு நின்றீரே ! இன்றென்ன புண்பட்டு வந்திருக்கிறீர் ? இடித்து…

போராடாதே … பிச்சையெடு

வானவன் என்ன தான் நடக்கிறது என் நாட்டில் ? உரிமைக்குப் போராடும் முயல்களைப் பிடித்து முதலை வாயில் போட யாரிவர்க்கு அதிகாரம் அளித்தது. சுதந்திரம் எதற்கு வந்தது…