திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080327_Issue

அரசியலும் சமூகமும்

Last kilo Byte – 10

கே ஆர் மணிகோப்பு - 1 : ரகுவரன் இறந்துபோனார். எழுத உட்கார்ந்தபோது தம்பி சொன்னான். "ஏண்டா உனக்கு வேறே வேலையே இல்லையாடா.. எவன் செத்தாலும் எங்கடா எழுதறதுன்னு காத்திட்டிருக்கியாடா. இதெல்லாம் போடறதுக்கு ஒரு…

திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி

கோபால் ராஜாராம் எல்லாக் குழந்தைகளும் முஸ்லிமாய்ப் பிறக்கிறது என்று எனக்குத் தெரியாத அரபி மொழியில் ஏதோ, சொல்லியிருக்கிற வஹாபியின் கடிதம் கண்டு நான் மனமாரச் சிரித்தேன். நான் பிறந்தது நிர்வாணமாக. அம்மா-அப்பா குரொமோசோம்களின் கலவையும்,…

சம்பந்தமில்லை என்றாலும்- சைவாலயங்களில் சமசுகிருத மந்திரங்களே வேண்டும் (ஆ. சக்கரமூர்த்திப்பிள்ளை)

எஸ்ஸார்சிசைவாலயங்களில் சமசுகிருத மந்திரங்களே வேண்டும். ஆ. சக்கரமூர்த்திப்பிள்ளை, வெளியீடு சைவ சித்தாந்த சபை, சங்கரநயினார்கோவில், ஆகசுடு 1954. விலை சொல்லப்படவில்லை. -------------------------------------------------------------------------------------------------- இக்காலத்தில் தமிழ் நாட்டின் ஆலயங்களில் தமிழிலே அர்ச்சனை வேண்டுமென்று ஒரு சிலரால்…

அறிவிப்புகள்

வார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…

பி.கே.சிவகுமார்தெளிவுற அறிந்திட, தெளிவுபெற மொழிந்திட "வார்த்தை". ஏப்ரல் 2008 முதல் புதிய மாத இதழ். எனிஇந்தியன்.காம் குழும வெளியீடு. முதல் இதழை அலங்கரிப்பவர்கள்: லதா ராமகிருஷ்ணன் நிர்மலா தமிழச்சி தங்கபாண்டியன் சல்மா ஜெயகாந்தன் வே.…

எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு

அழைப்பிதழ் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்! நாள்: ஏப்ரல் 6, 2008 (ஞாயிறு) மாலை ஆறு மணி இடம்: தக்கர்பாபா வித்யாலயா, 58, வெங்கட் நாராயணா சாலை, தி. நகர், சென்னை…

காபிர்பத்வா,ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல் – நூல் வெளிவந்துள்ளது

அறிவிப்புகாபிர்பத்வா,ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல்   காபிர்பத்வா,ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல் என்றதொரு நூல் தற்போது வெளிவந்துள்ளது. கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் அவர்தம் குடும்பத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இரட்டை வன்முறைக்கு எதிரான 102 பக்கங்களைக் கொண்ட கருத்துப் பதிவு…

தில்லைச் சிற்ற‌ம்ப‌ல‌ மேடையில் ஏறிய‌து த‌மிழ்! …மார்ச் 2 அன்று!

கிரிஜா ம‌ணாள‌ன் சித‌ம்ப‌ர‌ம் ஆல‌ய‌ச் சிற்ற‌ம்ப‌ல‌ மேடையில் ப‌க்த‌ர்க‌ள் அனைவ‌ரும் தேவார‌ம் பாட‌லாம் என்று பிப்ர‌வ‌ரி 29 ஆம் தேதிய‌ன்று த‌மிழ் நாடு அர‌சு ஆணை பிற‌ப்பித்தும் அந்த‌ அர‌சாணையை ம‌திக்க‌வில்லை சித‌ம்ப‌ரத் திலுள்ள‌…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அண்மையில் மறைந்த ஆர்தர் சி.கிளார்க் அவர்களின் நினைவாக…..

வ.ந.கிரிதரன்[ அண்மையில் மறைந்த விஞ்ஞானப் புனைகதையுலகில் முக்கிய படைப்பாளியாக விளங்கிய ஆர்தர் சி. கிளார்க்கை ஒருமுறை என் வாழ்வில் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் வாழ்க்கைச் சரித்திரத்தில் அதுவொரு முக்கிய சந்திப்பாகவும் அமைந்து விட்டது.…

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சுக்கிரன் வரட்சிக் கோளாய் எவ்விதம் மாறியது ?(கட்டுரை: 22)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாமின்னுவ தெல்லாம் பொன்னல்ல ! விண்மீன் போல் கண்சிமிட்டும் மின்மினிகள் விண்வெளியில் கடன் வாங்குபவை ! கடன் கொடுப்பவை உயிர்மீன்கள் ! வெளுத்த தெல்லாம் வெண்ணையல்ல !…

இலக்கிய கட்டுரைகள்

எழுத்துக்கலை பற்றி இவர்கள் – 17 வி.ஆர்.எம்.செட்டியார்.

வே.சபாநாயகம் எழுத்துக்கலை பற்றி இவர்கள் - 17 ----------------------------- - வே.சபாநாயகம். வி.ஆர்.எம்.செட்டியார். =================== 1. சிறுகதையை யாரும் நல்ல முறையில் எழுதிவிடலாம் என்று நினைப்பது தவறு; வாழ்க்கையில் நிறைந்த அனுபவமுடையவர்கள், மொழியின் நுட்பங்களை…

கவிதை ஒட்டகங்களுடன் நகர்ந்து செல்கின்றது – அரபு இலக்கியங்கள் ஓர் அறிமுகம்

எச்.பீர்முஹம்மது வெப்பத்தை தணிக்க மறுக்கிற சூரியனின் ஒளிக்கீற்றை முன்னோக்கி நகர்த்திக் கொண்டு ஒட்டகங்கள் அதன் போக்கில் செல்கின்றன. திடீரென சூழ்ந்து கொள்ளும் புகை மாதிரி மணல் துகள்கள் ஒட்டகங்களை சூழ்ந்து கொள்கின்றன. அவை கடந்த…

சுஜாதா : பத்திரிக்கைப் பேராளுமை

எஸ்.ஷங்கரநாராயணன்ஆணாதிக்க சமுதாய அதித சுதந்திரத்துடனும் அங்கீகாரத்துடனும் தானே அமைத்துக் கொண்ட ராஜபாட்டையில் உல்லாச வலம் வந்தார் சுஜாதா. உற்சாகத்துக்கு மறுபெயர் சுஜாதா. அவர் எழுத்தில் அலுப்பைப் பார்க்க முடியாது. சுவாரஸ்யமே எழுத்தின் தாரக மந்திரம்…

பாரதியாரது தத்துவ மரபு

முப்பால்மணி தமிழக மரபில் வேதாந்தம் சங்ககாலத் தமிழகத்தில் வேதங்கள் பயிலப் பட்டன, சங்ககால வேதக் கடவுளர் பலர். அவர்கள்; இந்த இகஉலகு சார்ந்தவரே, இந்திரன் கோசிகக் குடியில் பிறந்தவன்(ரிக்வேதம் 10 மண்டலம். அநுவாகம் 3.…

அழியும் தருவாயில் உண்மையானப் பெண்ணிலக்கியங்கள்

முனைவர் மு. பழனியப்பன் பெண்களின் உண்மையான இலக்கியம் அவர்களின் சுய வாழ்க்கைக் குறிப்புகளிலும், வாய்மொழி இலக்கியங்களிலும் மட்டுமே உள்ளன என்று பெண்ணியவாதிகள் உறுதிபட உரைக்கின்றனர். தமிழின் தனித்தன்மை அது வாய்மொழி இலக்கியங்களையும்? எழுத்து வழி…

கதைகள்

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 4

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் சொல்லாமல் கொள்ளாமல் வந்த தாயைப் பார்த்ததும் லாவண்யா சந்தோஷத்தில் திக்குமுக்காடினாள். "அம்மா! நெற்று இரவுதான் நினைத்தேன், அம்மா ஒரு தடவை வந்துவிட்டு போனால் நன்றாக இருக்குமே என்று. காலையில் நீயே வந்து…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 4

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா . . . . பிரமச்சாரி ஒருவனுடைய காலை உணவு இனியது ! மதிய உணவு மட்டமானது ! இரவு உணவு துயர் மிக்கது ! . .…

என்னைக் கொஞ்சம் தூங்கவைத்தால்

குரல்செல்வன்ஐரீனுக்கு மைசூர்பாக்கின் நிறமும் வடிவமும் தெரிந்திருந்தன, ஆனால் பெயர் நினைவில்லை. “கிறிஸ்மஸின்போது மஞ்சள் நிறத்தில் கட்டிகட்டியாக இனிப்பு செய்திருந்தாயே.” “அது மைசூர் பாக்” என்றாள் சரவணப்ரியா. “அதில் நான்கு கட்டிகள் செய்து எடுத்து வரமுடியுமா?…

ரோபோக்களின் ஆசீர்வாதம்

இராம. வயிரவன் விடிந்தால் பேரன் கல்யாணம். இந்தக் கிழம் ஒரு பரபரப்பும் இல்லாமல் இப்படிப் பொறுப்பில்லாமல் தூங்குகிறதே என்று சீதாப்பாட்டிக்குத் தோன்றியிருக்க வேண்டும். ‘என்னங்க, எழுந்திரிங்க..’ என்றாள். ‘சும்மா இழு.. ஏன் அவசலப்படுதே..’ -…

அன்புள்ள அப்பாவுக்கு !

எம்.ரிஷான் ஷெரீப் வழமைக்கு மாறாக வீடு அன்று பெரும் அமைதியிலிருந்தது.ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாய் தான் வீட்டிலிருப்பது தெரியுமெனில் கொண்டாடிக்களிக்கும் அவரது பதினைந்து வயது மகள் அன்றைய விடியலில் இன்னும் நித்திரையை விட்டும் எழும்பாதது சிறிது கலவரத்தை…

அடகுக் கடை

கே.பாலமுருகன்1 மதியப் பொழுதில்- அடகுக் கடை கொஞ்சம் அவமானம், கொஞ்சம் கவலைகள், எதிலுமே நிரப்ப இயலாத மனித முகங்கள். . இப்படிப் பல மாதிரியான உணர்வுகள் உதிர்ந்து கிடக்கின்றன அந்தக் கடையில். கொஞ்சம் எக்கிதான்…

கனவு மெய்ப்பட வேண்டும்!

கே.எஸ்.சுதாகர் சற்குணம் கோயிலுக்கு முன்பாக நின்று தேங்காய் ஒன்றை வீசி எறின்றார். உடைந்த தேங்காயின் பாகங்கள் மூலைக்கொன்றாக சிதறி தமிழரின் வாழ்வு போலப் பறக்கின்றன. சற்குணம் கனடா போகவென்று கொழும்பு வந்து ஒரு வருஷமும்…

கலைகள்

தோஹா ஆசிய திரைப்படவிழா – கிரீஷ் காசரவல்லி அவர்களின் “நாயின் நிழலிலே”

வெங்கட் வி. ராஜன் சீரியஸ் சினிமா (கலைப்படம், parallel cinema என்று எல்லாம் இப்போது சொல்லப்படுவதில்லை) ரசிகர்களுக்கு அண்மையில் தோஹாவில் நல்ல தீனி கிடைத்தது. ப்ரவாசி மற்றும் இந்திய தூதரகம் இணைந்து வழங்கிய ஆசிய…

கவிதைகள்

கவிதைகள்

கருணாகரன்போக மறுத்த வெளிச்சம் பகலில் வந்த வெளிச்சம் விளையாடியது எங்கும் குழந்தைக் குதூகலத்தின் மணிகள் மின்ன அது கொண்டு வந்த பொம்மைகள் பூமியெங்கும் சித்திரங்களாயின பெய்யும் நிழலோடு வந்த வெளிச்சம் தங்கியது ரகசியமாய் இலைகளினடியிலும்…

காற்றினிலே வரும் கீதங்கள் – 12 உறங்காமல் விழித்துள்ளவள் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபாலும் கசந்ததடீ ! - சகியே படுக்கை நொந்ததடீ ! கோலக் கிளிமொழியும் - காதில் குத்தல் எடுத்தடீ ! உணவு செல்ல வில்லை - சகியே உறக்கம்…

தாகூரின் கீதங்கள் – 23 உலகைப் பிரியும் நாளில் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇவ்வுலகை விட்டுப் பிரியும் நாளில் இவ்விதம் சொல்வேன் ! கண்ணால் கண்டவையும் நான் கைகளில் பெற்றவையும் ஒப்பிடு வதற்கு அப்பாற் பட்டவை ! ஆயிரம் ஆயிரம் தாமரை மொட்டிதழ்கள்…

கைவளைக்கும் இல்லை கனிவு!

அகரம்.அமுதா காமன் வதைபட கட்டில் முறிபட மாமன் வருவானோ மாமயிலே! -சோமனும் சுட்டென்னைத் தீய்த்தானே! சொப்பனம்வஞ் சித்ததுவே! சட்டெனமா மன்பிரிந்த தால்! கூந்தல்பூ என்னை குறும்பாய்ப் பரிகசிக்கும்; ஏந்திய கைவளைகள் எக்களிக்கும்; -மாந்தளிர் மேனியுடை…

முறிப்புக் கிராமம்

தீபச்செல்வன்நீயும் நானும் குளத்தில் இறங்கினோம். கொக்குகள் குளத்தை குடித்து நிரம்பின மீன்கொத்திகள் மீன்களாக மாறி கால்களை கொத்துகின்றன. குளக்கட்டில் பாட்டில் போடப்பட்டிருக்கும் சின்னச் சைக்கிளில் இருந்த புத்தகங்களை காற்று படிக்கிறது. குளத்தின் கீழ்கரை வாய்க்காலில்…

கவிதைகள்

விழியன்நாடகம் நடுவே உடைந்து கொண்டுதானிருக்கின்றது காரணங்களை தானே உருவாக்கியபடி தூரத்தே நிகழும் உடைப்புகள் ஆழத்திலிக்கும் பெரும்வலியினை மீட்டெடுத்து கனக்கிறது கசிவுடன் யாருக்காக வருந்துவது? அடுத்த கணம் ஏதும்நடவாததுபோல் இதழோர புன்னகையுடன் கடந்துவிடுகிறேன் வலிகள் கொடுத்த…

கூவத்தமிழன் கூவுகிறேன்!

அத்திவெட்டி ஜோதிபாரதி அழுக்குகளின் வாசம் அவலங்களின் குரல் கொசுக்களின் இசை முரசும் கொடுக்காமல் குருதி உறிஞ்சும் படித்து உரை இல் பிறக்கும் குழந்தை பார் போற்றும் தலைவர்கள் வரும் பாதை சிங்காரச் சென்னை எல்லாம்…

பக்தி நிலை வரும்போது__-

சுதாவேதம் சிட்டுக் குருவியின் பட்டுச் சிறகினை ..தொட்டுமே பார்த்தததுண்டா?-பூ மொட்டின் இதழினில் குட்டிப் பனித்துளி ..எட்டி ரசித்ததுண்டா?-முகில் பெட்டி திறந்திட முட்டி விழும்மழை ..சொட்ட நனைந்ததுண்டா?-குளிர் வெட்டும் இரவினில் கொட்டும் அருவியில் ..முட்டிக் குளித்ததுண்டா?…

எழுதுகோல் தெய்வமா?

கவியோகி வேதம் எல்லா எழுதுகோலும் இன்னமும் தெய்வமா? எல்லார் கோலும் இனிய பரவசமா? .. பாரதி எழுதுகோல் பதிந்த மனத்தெய்வம்! சாரமுள்ள கலைமகளின் சன்னதி அதுவேதான்! .. மழையமுதைத் தன்னுள்ளே மடக்கிவைத்த சொர்க்கமது! இழைஇழையாய்…

அநிச்சயக் கோடுகளில் உதிரும் புன்னகைகள்

த.அஜந்தகுமார். வாத்சல்யம் பொழியும் கண்களின் குளிர்மை என்னை அழைத்துச் செல்கிறது பிரபஞ்சத்தின் ஒவ்வொரு வாசல்கள் தோறும் இனம்புரியாச் சிலிர்ப்பு கண்களில் இறங்கி அந்தரித்து உத்தரிக்கிறது எனது உடலின் அசைவுகளை. பேசமுடியாது வெறித்துக் கிடக்கும் சொற்களின்…