கருணாகரன்போக மறுத்த வெளிச்சம் பகலில் வந்த வெளிச்சம் விளையாடியது எங்கும் குழந்தைக் குதூகலத்தின் மணிகள் மின்ன அது கொண்டு வந்த பொம்மைகள் பூமியெங்கும் சித்திரங்களாயின பெய்யும் நிழலோடு வந்த வெளிச்சம் தங்கியது ரகசியமாய் இலைகளினடியிலும்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபாலும் கசந்ததடீ ! - சகியே படுக்கை நொந்ததடீ ! கோலக் கிளிமொழியும் - காதில் குத்தல் எடுத்தடீ ! உணவு செல்ல வில்லை - சகியே உறக்கம்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇவ்வுலகை விட்டுப் பிரியும் நாளில் இவ்விதம் சொல்வேன் ! கண்ணால் கண்டவையும் நான் கைகளில் பெற்றவையும் ஒப்பிடு வதற்கு அப்பாற் பட்டவை ! ஆயிரம் ஆயிரம் தாமரை மொட்டிதழ்கள்…
அகரம்.அமுதா காமன் வதைபட கட்டில் முறிபட மாமன் வருவானோ மாமயிலே! -சோமனும் சுட்டென்னைத் தீய்த்தானே! சொப்பனம்வஞ் சித்ததுவே! சட்டெனமா மன்பிரிந்த தால்! கூந்தல்பூ என்னை குறும்பாய்ப் பரிகசிக்கும்; ஏந்திய கைவளைகள் எக்களிக்கும்; -மாந்தளிர் மேனியுடை…
தீபச்செல்வன்நீயும் நானும் குளத்தில் இறங்கினோம். கொக்குகள் குளத்தை குடித்து நிரம்பின மீன்கொத்திகள் மீன்களாக மாறி கால்களை கொத்துகின்றன. குளக்கட்டில் பாட்டில் போடப்பட்டிருக்கும் சின்னச் சைக்கிளில் இருந்த புத்தகங்களை காற்று படிக்கிறது. குளத்தின் கீழ்கரை வாய்க்காலில்…
விழியன்நாடகம் நடுவே உடைந்து கொண்டுதானிருக்கின்றது காரணங்களை தானே உருவாக்கியபடி தூரத்தே நிகழும் உடைப்புகள் ஆழத்திலிக்கும் பெரும்வலியினை மீட்டெடுத்து கனக்கிறது கசிவுடன் யாருக்காக வருந்துவது? அடுத்த கணம் ஏதும்நடவாததுபோல் இதழோர புன்னகையுடன் கடந்துவிடுகிறேன் வலிகள் கொடுத்த…
அத்திவெட்டி ஜோதிபாரதி அழுக்குகளின் வாசம் அவலங்களின் குரல் கொசுக்களின் இசை முரசும் கொடுக்காமல் குருதி உறிஞ்சும் படித்து உரை இல் பிறக்கும் குழந்தை பார் போற்றும் தலைவர்கள் வரும் பாதை சிங்காரச் சென்னை எல்லாம்…
சுதாவேதம் சிட்டுக் குருவியின் பட்டுச் சிறகினை ..தொட்டுமே பார்த்தததுண்டா?-பூ மொட்டின் இதழினில் குட்டிப் பனித்துளி ..எட்டி ரசித்ததுண்டா?-முகில் பெட்டி திறந்திட முட்டி விழும்மழை ..சொட்ட நனைந்ததுண்டா?-குளிர் வெட்டும் இரவினில் கொட்டும் அருவியில் ..முட்டிக் குளித்ததுண்டா?…
கவியோகி வேதம் எல்லா எழுதுகோலும் இன்னமும் தெய்வமா? எல்லார் கோலும் இனிய பரவசமா? .. பாரதி எழுதுகோல் பதிந்த மனத்தெய்வம்! சாரமுள்ள கலைமகளின் சன்னதி அதுவேதான்! .. மழையமுதைத் தன்னுள்ளே மடக்கிவைத்த சொர்க்கமது! இழைஇழையாய்…
த.அஜந்தகுமார். வாத்சல்யம் பொழியும் கண்களின் குளிர்மை என்னை அழைத்துச் செல்கிறது பிரபஞ்சத்தின் ஒவ்வொரு வாசல்கள் தோறும் இனம்புரியாச் சிலிர்ப்பு கண்களில் இறங்கி அந்தரித்து உத்தரிக்கிறது எனது உடலின் அசைவுகளை. பேசமுடியாது வெறித்துக் கிடக்கும் சொற்களின்…