November 6, 2009
த.அஜந்தகுமார்கதவை அடித்துச் சாத்திவிட்டு குண்டி காட்டிப் போகிறார்கள் நெளித்தபடி. கோபத்தில் கைகள் நடுங்குகின்றன உள்ளங்கை வியர்க்கிறது கதவை இழுத்துத் திறந்து காற்றில் குளிக்கிறேன் கனவுகளில் மாத்திரம்! விழிப்பின்…
October 9, 2008
த.அஜந்தகுமார்நீ ஒன்றும் பேசாது பறையாது உம்மென்றபடி இருக்கிறாய் நிமிர்கிறேன் நிர்மலமாய் வானம் எழிலான ஓவியமாய் என்னருகில் நீ இருப்பாய் வானத்திலே பூக்கிறது வெண்ணிலவு முழுதாக உன்னுடன் ஒன்றைப்பற்றிக்…
September 25, 2008
த.அஜந்தகுமார். கடற்கரை மணலுள் புதைந்து திமிறி நடக்கும் கால்கள் நீ என் கைப்பிடித்தபடி ஓடுவது போல் பாய்ந்து பாய்ந்து நடக்கிறாய் நீ முன்னேயும் கொஞ்சம் நான் பின்னேயும்…
March 27, 2008
த.அஜந்தகுமார். வாத்சல்யம் பொழியும் கண்களின் குளிர்மை என்னை அழைத்துச் செல்கிறது பிரபஞ்சத்தின் ஒவ்வொரு வாசல்கள் தோறும் இனம்புரியாச் சிலிர்ப்பு கண்களில் இறங்கி அந்தரித்து உத்தரிக்கிறது எனது உடலின்…