நளாயினி தாமரைச்செல்வன். ____ மலை முகடுகளை தொட்டு அழையும் முகில்கள் என்னை சிலிர்க்க வைக்கும் சின்ன சின்ன மழைத்துளி தெப்பமாக தன்னை நனைக்கும் பிரயத்தனத்தில் இயற்கை மொட்டையாக்கிப்போன பனிக்காலத்தை விட்டு விலத்தி மெல்ல மெல்ல…
கற்பகம் இளங்கோவன் ---- நான் காண்கின்ற அத்தனையிலும் நீ மிச்சமிருக்கிறாய்.. உன்னைப் போன்றே உயரத்தில் ஒருவர் கடந்து போகையில். அதே போன்ற தலைமுடியோடு யாரோ விரைந்து போகையில். எதையோ நினைவுபடுத்தும் உரையாடல்கள். அதே போன்று…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா எந்தன் பெயருக்குள் புகுந்து கொண்ட அந்த மனிதன் பாதாளக் கிடங்கில் அழுது கொண்டி ருக்கிறான்! அந்த குழியைச் சுற்றிலும் மதிலை எழுப்பி அரண் கட்டுவதில் நான் பரபரப்பாய் உள்ளேன்…
பவளமணி பிரகாசம் வானத்தையே வளைக்குறாரு வாண வேடிக்கை காட்டுறாரு வார்த்தையில விளையாடி வளைக்கிறாரு கோட்டைய வக்கணையா பேசுறாரு வரிஞ்சி வரிஞ்சி எழுதுறாரு வடிச்சகஞ்சிக்கும் வக்கில்ல வயிறு காஞ்சி கெடக்குது வரும்படியில்லா கவிஞரு வாக்கப்பட்டு வந்த…
அழகர்சாமி சக்திவேல் ஏழைஆனான் பரமஏழை பணக்காரன் கொழுக்கின்றான் இடைவெளியைக் கூட்டியதே இச்சகத்தின் சாதனையா ? கீழைநாடு மேலைமீது கொண்டகொள்கை முரண்பாட்டால் மனித வெடிகுண்டு மாறிமாறி வெடிக்குதையா. உலக அமைதியென்னும் உருக்குலைந்த நங்கைக்கு ஊக்க மூச்சுத்தர…
பா. சத்தியமோகன் 1297. என் தந்தையும் அன்னையும் அவருக்கென எனைக் கொடுக்க இசைந்தார்கள் அந்த முறைப்படி அவர்க்கே உரியவள் நான் ஆதலினால் இந்த உயிரை அவர் உயிரோடு சேர்ப்பேன் எனத் துணிந்தபோது அவரது திருவடிமேல்…
கவிநயா அப்போது... இன்றைக்கு மஞ்சள் தாவணியா, சிவப்புத் தாவணியா என்று மணிக் கணக்காய் யோசித்ததுண்டு கண்ணாடிக்கே கண் ஆடிச் சலிக்கும் வரை ஆயிரம் கோணங்களில் அழகு பார்த்துக் கொண்டதுண்டு ஆறடிக் கூந்தலை அழகாய்ப் பின்னி…
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) ஒவ்வொன்றின் கையிலும் இிருக்கிறது வலை. ஒவ்வொன்றும் வலையாகவும் இருக்கிறது மீனாகவும் இருக்கிறது மீனுக்காகவே காய்கிறது கருவாடாய் யார்மீன் ? என்பதில் முடிகிறது தீர்ப்பு. ---- pichinikkaduelango@yahoo.com
அஸ்காாி காலம், கனவுப் பெரும்வெளியின் விஸ்த்தாராமான பரப்பில் நீண்ட நீண்ட இரும்புக் கோடுகளாய் நெய்யும் வாழ்க்கை. புஜம் தடித்த கருமான் உலை போட்டு காய்ச்சி வளைத்து எழுத்து விதைத்து சொல்லெடுத்து தூவிடுவான் பூவை பெருவெளியெங்கும்…