திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050729_Issue

அரசியலும் சமூகமும்

உயிர்-தொழிநுட்பவியல் ஏகாதிபத்தியவாதம் – பரம்பரை உருமாற்றப்பட்ட உணவு. (Genetically Modified Food)

அ.மு.றியாஸ் அஹமட் (A.M. Riyas Ahamed, University of Witwatersrand, Johannesburg). புரம்பரை உருமாற்றப்பட்ட உணவுகள் என்பது உணவு உற்பத்தியை கூட்டும் அல்லது அதற்கான வல்லமையைக் கொண்ட ஓர்கனோ பொஸ்பேற்றைக் குறைவாக வேண்டி நிற்கும்,…

பொது மக்கள் கவனத்திற்கு – பரவி வரும் Blackmail கலாச்சாரம்

மாதவி ஸ்ரீப்ரியா சென்னை மருத்துவர் பிரகாஷ்ராஜ் பெண்களை படம் எடுத்து மிரட்டி internet-ல் வியாபாரம் செய்தது போல, இப்பொழுது அரசியல்வாதிகள், மற்றும் சில பிற துறைகளை சேர்ந்தவர்களும் (Call centers, சினிமா, மருத்துவம், இன்ன…

நடை – “கோவிந்தா, கோவிந்தா” – பாகம் 1

வெங்கட்ராம கிருஷ்ணகுமார் நடப்பது என்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனது நண்பனுக்கும் தான். சாதாரண நடை அல்ல. 130/140 கி.மீ நடப்பது மிகவும் பிடிக்கும். அரசியல்வாதிகள் காந்தி உள்பட மக்கள் கவனம் கவர நடப்பார்களாமே,…

எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ? ( மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா [பிரிட்டாஷ் மேதை பெர்ட்ரெண்டு ரஸ்ஸல் [Bertrand Russel (1872-1970)] எழுதிய சுய சரிதையிலிருந்து இக்கட்டுரை எடுக்கப் பட்டது. அவர் ஈடுபட்ட துறைகள் கணிதம், வேதாந்தம், விஞ்ஞானம், மதம், அரசியல்,…

பாலஸ்தீனிய தெற்காசிய ஜிகாதி வெறுப்பியல் வேர்களில் சில இணை பரிமாணங்கள்

அரவிந்தன் நீலகண்டன் அண்மையில் நடக்கும் மக்களிடையே நல்லெண்ணம் வளர்க்கும் நாடகங்களின் ஒரு பகுதியாக எங்களூர் கவிதாயினி ஒருவர் பாகிஸ்தான் சென்றார். சென்றவர் தமது மார்க்கம் குறித்த எளிமையான கேள்விகளுக்கு கூட 'நோ கமெண்ட்ஸ் '…

மூப்பனார் வழியில் இளங்கோவன் ?

அக்னிப்புத்திரன் சரியாக செயல்படாத தமிழக அமைச்சர்களை மந்திரிசபையில் இருந்து நீக்க பிரதமர் மன்மோகன்சிங் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அந்தப் பட்டியலில் மத்திய அமைச்சர் இளங்கோவன் பெயரும் இருப்பதாகப் பரவலாகச் செய்தி கசிகின்ற இன்றைய…

உம்மாச்சிக்கு No Fire

க்ருஷாங்கினி நான்கு வயதுச் சிறுவன் மணி. தற்காலத்திய மற்ற குடும்பங்களைப் போன்ற ஒரே பிள்ளை. பள்ளியில் எல்.கே.ஜி. படிப்பும், பிறகு வாகனத்தில் வீடு வந்தவுடன் தனியே விளையாட்டுமாக பொழுது போக்கக் கூடியவன். ஆனால், கூட்டுக்குடும்பமாக…

அறிவிப்புகள்

அறிவியலும் தொழில்நுட்பமும்

லேஸர், மேஸர் ஒளிக்கதிர்கள் ஒப்பற்ற புதிய ஒளிக்கருவிகள்-2 (New Tools: Laser & Maser Beams)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ஒளியைக் கயிறாய் முறுக்கிடுவோம்! ஊசி முனைக்குள் நுழைத்திடுவோம்! ஒளியை ஊசி முனையாக்கி ஊனக் கண்ணைத் திருத்திடுவோம்! உளியாய் வடித்து வைரங்களை உரித்துப் பட்டை தீட்டிடுவோம்! வான்வெளி…

திமிங்கலங்கள்

ரா.சரவணன் முதுகலை மீன்வள அறிவியல் திமிங்கலங்கள் ரா.சரவணன் முதுகலை மீன்வள அறிவியல் உலகிலுள்ள தாவர, விலங்கினங்கள் பல்வேறு வகையாக பட்டியலிடப்படுகின்றன. அவற்றுள் பாலுட்டிகள் என்பவை ஒரு வகை விலங்கினங்களாகும். பாலுட்டி விலங்கினங்கள் குட்டி போட்டு…

இலக்கிய கட்டுரைகள்

ஆசை பற்றி அறையலுறும் வாசகப் பூனையெழுப்பும் ஓசைகள் (வை.மு. கோபாலகிருஷ்ணமாசார்யரின் கம்பராமயண உரைத் தொகுப்புகளுக்கு அறிமுகம்)

பி.கே. சிவகுமார் மிலிட்டிரி பச்சை கலரில் பைண்டு செய்யப்பட்ட தடிப்பான அட்டை. அட்டையின் முன்னும் பின்னும் எதுவும் பிரசுரிக்கப்படவில்லை. அல்லது, பிரசுரிக்கப்பட்டிருந்து காலப்போக்கில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதா ? இரண்டு அட்டைகளையும் இணைக்கும் இடைவெளியில்…

நிழல் ஐந்தாம் ஆண்டு சிறப்பிதழ் – சிறு குறிப்புகள்

பி.கே. சிவகுமார் நவீன சினிமாவுக்கான களம் என்ற முழக்கத்துடன் வெளிவருகிற நிழல் மாதமிருமுறையின் ஐந்தாம் ஆண்டுச் சிறப்பிதழைப் படித்தேன். 104 பக்கங்கள். தமிழ்ச் சூழலில் ஒரு சிறுபத்திரிகை 5 ஆண்டுகள் வெளிவருவது நிச்சயம் ஒரு…

கதைகள்

பகுதி 3 – கானல் நதிக்கரை நாகரிகம்

எஸ். ஷங்கரநாராயணன் ---- இதைவிட முக்கியமான விஷயம் இடையில் நடந்தது. மணி மீடியம் மூலம் இறந்தவர்களின் ஆவியோடு பேசுவான். நமக்குச் சொல்வதை விட மணிக்கு ஆவிகள் பதில் சொல்லின ஒழுங்காக. போன பரிட்சைக்கு நானும்…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-1)

சி. ஜெயபாரதன், கனடா 'திருச்சபைக் கட்டளைக்கு நான் அடிபணிய வேண்டுமென ஆலயவாதிகள் என்னைக் கட்டாயப் படுத்துகிறார். தேவாலயத் தூதர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமா அல்லது கூடாதா வென்று என்று அறிவுரை புகட்டும் என் அசரீரிக் குரலைக்…

தேவை இந்த மனங்கள்

அ. முஹம்மது இஸ்மாயில் மணியனுக்கு மனதிற்குள் பயமாக இருந்தது 'என்ன நடக்கப் போறதோ ? ஏது நடக்கப் போறதோ ? ' என்று மணியனின் தந்தை சங்கரய்யருக்கு சென்னையில் இருந்து வேலை நாகப்பட்டினத்திற்கு மாற்றலாகி…

துளசி

பூரணி இந்தப் பெண்ணைப் பார்த்தால் யாராவது மூளைசரியில்லாத பெண்ணென்று சொல்ல முடியுமா ? அதிலும், காலை ஒரு ஒம்பது மணிக்கு மேல் தெருக்களில் அலைய ஆரம்பிக்கும் போது பளிச்சென்று குளித்து சுத்தமான பாவாடை தாவணியோடு…

இரட்ஷகன் வருகிறான்

பொ.கருணாகரமூர்த்தி அன்று சனிக்கிழமை. இளமதியம் ஆகிவிட்டிருந்தது. முதநாள் இரவு இறுக்கிய மழையில் ஊர்த்தரை முழுவதும் வாரடித்துப் போயிருந்தது. சூரியரும் முடிந்த அளவுக்கேறி மினுங்கிக் கொண்டிருந்தாலும் பெரிசாக அழத்தாமலிருந்தார். வர்ஷிணி பதினொருமணியிருக்கும் என நினைத்தாள். இரண்டுமாத…

கவிதைகள்

மனசெல்லாம் இசை வெள்ளம்.

நளாயினி தாமரைச்செல்வன். ____ மலை முகடுகளை தொட்டு அழையும் முகில்கள் என்னை சிலிர்க்க வைக்கும் சின்ன சின்ன மழைத்துளி தெப்பமாக தன்னை நனைக்கும் பிரயத்தனத்தில் இயற்கை மொட்டையாக்கிப்போன பனிக்காலத்தை விட்டு விலத்தி மெல்ல மெல்ல…

மிச்சமிருக்கிறாய்..

கற்பகம் இளங்கோவன் ---- நான் காண்கின்ற அத்தனையிலும் நீ மிச்சமிருக்கிறாய்.. உன்னைப் போன்றே உயரத்தில் ஒருவர் கடந்து போகையில். அதே போன்ற தலைமுடியோடு யாரோ விரைந்து போகையில். எதையோ நினைவுபடுத்தும் உரையாடல்கள். அதே போன்று…

கீதாஞ்சலி (33) என்னைச் சுற்றி ஓர் மதில்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா எந்தன் பெயருக்குள் புகுந்து கொண்ட அந்த மனிதன் பாதாளக் கிடங்கில் அழுது கொண்டி ருக்கிறான்! அந்த குழியைச் சுற்றிலும் மதிலை எழுப்பி அரண் கட்டுவதில் நான் பரபரப்பாய் உள்ளேன்…

செல்லம்மாவின் இருமுகங்கள்

பவளமணி பிரகாசம் வானத்தையே வளைக்குறாரு வாண வேடிக்கை காட்டுறாரு வார்த்தையில விளையாடி வளைக்கிறாரு கோட்டைய வக்கணையா பேசுறாரு வரிஞ்சி வரிஞ்சி எழுதுறாரு வடிச்சகஞ்சிக்கும் வக்கில்ல வயிறு காஞ்சி கெடக்குது வரும்படியில்லா கவிஞரு வாக்கப்பட்டு வந்த…

என்ன உலகமடா இது

அழகர்சாமி சக்திவேல் ஏழைஆனான் பரமஏழை பணக்காரன் கொழுக்கின்றான் இடைவெளியைக் கூட்டியதே இச்சகத்தின் சாதனையா ? கீழைநாடு மேலைமீது கொண்டகொள்கை முரண்பாட்டால் மனித வெடிகுண்டு மாறிமாறி வெடிக்குதையா. உலக அமைதியென்னும் உருக்குலைந்த நங்கைக்கு ஊக்க மூச்சுத்தர…

பெரியபுராணம் – 49 – திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி

பா. சத்தியமோகன் 1297. என் தந்தையும் அன்னையும் அவருக்கென எனைக் கொடுக்க இசைந்தார்கள் அந்த முறைப்படி அவர்க்கே உரியவள் நான் ஆதலினால் இந்த உயிரை அவர் உயிரோடு சேர்ப்பேன் எனத் துணிந்தபோது அவரது திருவடிமேல்…

நினைவுகள்

கவிநயா அப்போது... இன்றைக்கு மஞ்சள் தாவணியா, சிவப்புத் தாவணியா என்று மணிக் கணக்காய் யோசித்ததுண்டு கண்ணாடிக்கே கண் ஆடிச் சலிக்கும் வரை ஆயிரம் கோணங்களில் அழகு பார்த்துக் கொண்டதுண்டு ஆறடிக் கூந்தலை அழகாய்ப் பின்னி…

வலைப்போர்

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) ஒவ்வொன்றின் கையிலும் இிருக்கிறது வலை. ஒவ்வொன்றும் வலையாகவும் இருக்கிறது மீனாகவும் இருக்கிறது மீனுக்காகவே காய்கிறது கருவாடாய் யார்மீன் ? என்பதில் முடிகிறது தீர்ப்பு. ---- pichinikkaduelango@yahoo.com

காலம் எழுதிய கவிதை – இரண்டு

அஸ்காாி காலம், கனவுப் பெரும்வெளியின் விஸ்த்தாராமான பரப்பில் நீண்ட நீண்ட இரும்புக் கோடுகளாய் நெய்யும் வாழ்க்கை. புஜம் தடித்த கருமான் உலை போட்டு காய்ச்சி வளைத்து எழுத்து விதைத்து சொல்லெடுத்து தூவிடுவான் பூவை பெருவெளியெங்கும்…

நகைச்சுவை

முழுக்க விழுந்தபின்

குசும்பன் (வலைப்பூக்களில் நிகழ்ந்த, நிகழும் வாத, பிரதிவாதங்களை என் கண்ணோட்டத்தில் (அஃதாவது குசும்புடன்) யாரையும் குறிப்பிட்டோ அல்லது குத்துமதிப்பாகவோ புண்படுத்தாமல் சில பதிவுகளைச் செய்தேன். அவற்றுள் ஒன்றே இப்பதிவு. பிம்பங்களை வளர்ப்பதோ, கட்டுடைப்பதோ அல்லது…