திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030125_Issue

அரசியலும் சமூகமும்

மாயாவதியைத் திட்டுவது ஏன் ?

விவேக் குமார் மாயாவதியின் பிறந்தநாள் விழாவிற்காக ஊடகங்களும், சமூகத்தின் சில பிரிவினரும் மாயாவதியின் மீது வெறுப்பைக் கொட்டுவது போலித்தனம் , கட்சி அரசியல். சமூகத்தில் மேலாண்மை கொண்ட குழுக்களின் உணர்வு தான் இப்படிப் பிரதிபலிக்கிறது.…

குடியரசு தலைவர், ஏசு சபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்

அரவிந்தன் நீலகண்டன் அண்மையில் மேன்மைதங்கிய பாரத குடியரசு தலைவர். டாக்டர் அ.ப.ஜ. அப்துல் கலாம் அவர்கள் ஏசுசபையினரின் கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்கள் மாநாட்டினை தொடங்கி வைத்ததுடன் அவர்களது கல்விசேவைகளையும் பாராட்டியுள்ளார். 'அவர்கள் புனிதமானதோர்…

மகாத்மா காந்தியின் மரணம் (1869-1948)

சி. ஜெயபாரதன், கனடா மனிதர் உன்அறப் போருக்கு ஆதரவு தரவில்லை யெனின் தனியே நடந்துசெல்! நீ தனியே நடந்துசெல்! ரவீந்திர நாத தாகூர் முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்! கி.மு.399 இல்…

கடிதங்கள்

ஜனவரி 25, 2003 அன்புள்ள ஆசிரியருக்கு , இந்த வாரம் திண்ணையில் கோ ஜோதியின் கட்டுரை நன்றாய் இருந்தது. 'தண்ணீர் நெருக்கடி ' பற்றி என்ன எழுதினாலும், தண்ணீர் சேமிப்பு, நீர் நிலை பாதுகாப்பு…

அன்புள்ள கோவா சிந்தனைச் சிற்பி வாஜ்பாய் அவர்களுக்கு

ஞாநி அன்புள்ள கோவா சிந்தனைச் சிற்பி வாஜ்பாய் அவர்களுக்கு வணக்கம். உங்களை மாண்புமிகு பிரதமர் என்று அழைக்காததற்கு மன்னிக்கவும். அடுத்த தேர்தலில் அதை எப்படியும் நீங்கள் அத்வானிக்கோ சோனியாஜிக்கோ பறி கொடுத்துதானே தீர வேண்டும்.…

உடைந்த ஜன்னல்களும், நாறும் பாத்ரூமும்

சின்னக்கருப்பன் இளமுருகு எழுதிய கட்டுரைக்கு நன்றி சொல்லவேண்டும். அது பலரைப் பேச வைத்திருக்கிறது. சிங்கப்பூரில் இருக்கும் என் நண்பர் இது பற்றி எனக்கு எழுதிய கடிதத்தில், சிங்கப்பூரில் போடும் அபராதம் போல தமிழ்நாட்டிலும் போட்டால்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் துளிகள்-11

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி 41. ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய கண்ணாடிப்பலகையின் விளிம்புப் பகுதிகள் பச்சை நிறத்தில் காணப்படுவது ஏன் ? பல்வேறு கலவை வண்ணக்கூறுகள் (tints) கண்ணாடியில்…

ராக்கெட் முன்னோடி எஞ்சினியர் ராபர்ட் கோடார்டு [Robert Goddard] (1882-1945)

சி. ஜெயபாரதன், கனடா மனிதனால் எதைச் சாதிக்க முடியாது என்று தீர்மானம் செய்வது, கடினம்! ஏனெனில் நேற்றைய நமது கனவு, இன்றைய தினத்தில் நமக்கு நம்பிக்கை யூட்டி, அது நாளைய தினத்தின் மெய்யான சாதிப்பாக…

இலக்கிய கட்டுரைகள்

ஒத்திசைவும் பிரபஞ்சமும் ((கறுப்பு நாய் – சிபிச்செல்வன் கவிதைகள் திறனாய்வு)

பாவண்ணன் (கறுப்பு நாய்-சிபிச்செல்வன், அமுதம் பதிப்பகம், 30, சம்பங்கித்தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. விலை. ரூ. 30 ) வலிமையான கவிமொழி கைவரப்பெற்ற இளங்கவிஞர்களில் முக்கியமானவர் சிபிச்செல்வன். சாம்பல் காடு என்னும் இவருடைய முதல்…

மிர்சா காலிப்பின் கவிதை உலகம்

எச். பீர்முகஹம்மது அதிகாரத்தின் வெறி உச்சத்தில் இருக்கும் பகுதியில் ஒரு படைப்பாளியின் இயக்கம் என்பது நெருடலான விஷயம். எல்லாமே வெறியர்களின் கையில் இருந்த மாதிாியான வன்முறையும், கொடூரமும், குழப்பமான நிலைமைகளும் உருவாகி இருக்கும் சமூகத்தில்…

கசப்பும் துயரும் (எனக்குப் பிடித்த கதைகள்- 45 – ஸாதனா கர்ரின் ‘சிறைப்பறவைகள் ‘)

பாவண்ணன் வெளிநாட்டு எழுத்தாளர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது வேலை, சம்பளம், வாழ்க்கை முறை என்றெல்லாம் பேச்செழுந்தது. அவர் ஆண்டுக்கு மூன்று மாதங்களோ அல்லது நான்கு மாதங்களோ ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்வாராம்.…

கதைகள்

கண்ணீர்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அது கடற்கரையை ஒட்டிய விசாலமான பெருஞ்சாலை. இருபக்கமும் குட்டையும் நெட்டையுமாய் சற்றே மங்கலான பச்சை நிறத்தில் அடர்த்தியில்லாத புதர்கள். அரிதான மனித நடமாட்டம். வேகமாகச் செல்ல விரும்பும் வாகனங்களுக்கு வாய்ப்பான…

புதிய மனிதம்

செந்திலான் ஜனனியை உங்களுக்குத் தெரியாது. எனக்குக் கூட! ஒரு தனிமையான அட்லாண்டா இரவில் இணைய வலையில் சந்தித்தேன். மின் அஞ்சல்... மூன்று நாட்களுக்குப் பின் பதில் வந்தது. என்னைப் பற்றி நிறையக் கேட்டிருந்தாள். தன்னைப்…

வலை. (குறுநாவல்)

ஜெயானந்தன். 'பச்சண்ணா..., பச்சண்ணா....,லெட்சுமி வருது, எழுந்து மரத்த போடச்சொல்லு ', என்று கூறிக்கொண்டே கோவாலும்,செங்கண்ணாவும் கடலை நோக்கி ஓடிக்கொண்டே வலையை எடுத்துச் சென்றார்கள். இந்தக் கடலும்,படகும் மட்டும்தான் அவர்களது வாழ்க்கை. அவர்களது சுக- துக்கங்களை…

ஸ்டவ்

இரா.முருகன் ஆறுமுகம் வாத்தியார் வீட்டில்தான் இது ஆரம்பித்தது. அவங்க வீட்டம்மா மீன் கழுவிய தண்ணீரையும் செதிலையும் கொட்டக் கொல்லைக் கதவைத் திறந்தபோது கழுநீர் எடுக்கத் தகரக் குடத்தோடு பங்காரம்மா உள்ளே நுழைந்தாள். உங்க எருமைக்…

கலைகள்

கார வகை சிற்றுண்டி ‘துக்கடா ‘

திருமதி. கற்பகம் சோமசுந்தரம் செய்ய தேவையான பொருட்கள்: 1. கோதுமை மாவு : 2 கப், 2. ஜவ்வரிசி மாவு : 1/2கப், 3. இஞ்சி : சிறிதளவு 4. மிளகாய் தூள் :…

கவிதைகள்

கடல்

பிரியா ஆர்.சி. சரித்திரங்களை மூழ்கிச் சாகடித்த வருத்தமா ? உன் கரையில் தொடங்கி கல்லரையில் முடிந்த காதலுக்கு கண்ணீர் அஞ்சலியா ? பல்லாயிரம் ஜீவன்களின் நிழலான உனக்கு நிழல் இல்லையென்ற ஏக்கமா ? எங்கள்…

ஏன் இந்த கண்ணீர் ?

புஷ்பா கிறிஸ்ரி அழுகிறாயா மனிதனே ? இந்த சமூகம் உன்னை அடிக்கலாம், உதைக்கலாம் உன் வாழ்வைத் தாழ்த்தலாம் உன்னை வீழ்த்தலாம் காய்க்கும் மரம் கல்லடி படலாம் அதற்காக காய்க்காமல் விடாது நாய்க்கும் நல்ல குணம்…

ஏ மனமே கலங்காதே!

திருமதி. கற்பகம் சோமசுந்தரம். நிரந்திரமில்லாத இயற்கையின் சீற்றத்தை கண்டு கலங்காதே உன் திறமையில் நம்பிக்கை வை, வெற்றிக்கு முன் ஏற்படும் தடைக்கற்களை கண்டு கலங்காதே அதற்கு கிடைத்த பயிற்சிகாலத்தில் நம்பிக்கைவை, இயற்கையில் ஏற்படும் மாறுதல்களை…

பட்டினம் பாலையான கதை

தெரு மாவளவன் வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி சொன்னான் அன்றொரு கவிஞன் பட்டினப்பாலையில், இன்றோ புனல்பரந்து பொன்கொழிக்கவில்லை புழுதிபரந்து பஞ்சம்கொழிக்கிறதே இப்பட்டினத்தில் (பட்டினப்பாலையின்…

‘நன்றி-செய்ய நினைக்கலையே! ?

கவியோகி வேதம் மலருமே சூல்கொள வந்தமரும்-ஒரு ..வண்டுக்குத் தேன்தந்து நன்றிசொல்லும்; புலர்ந்தே யிருட்டை ஒழித்ததற்காய்-சேவல் ..பொளிந்த குரலிலே நன்றிசொல்லும்; அடர்ந்தே வளர்ந்து மழைபொழிய-உதவும் ..அத்தனை 'வேரு 'க்கும் மேக-நன்றி; தடவித் துணுக்குகள் நீக்குகிற-குருவிக்குத் ..தாடையை…

சகாதேவன் பிரலாபம்

ஜடாயு நான் ஐந்தாமவன். பஞ்சவர்களின் கூட்டத்தில் பஞ்சமன். சகுனியின் சூதாட்டத்தில் பகடையாய் இறக்கி இழக்கப் பட்ட முதல் மனித சொத்து. 'கர்ணனுக்கு அரசுரிமை தந்து காண்டாபனையும் கொன்றுவிட்டு சபதச் சிடுக்குகள் பிடித்த பாஞ்சாலியின் சடையைக்…

சிபிச்செல்வனின் ஐந்து கவிதைகள்

சிபிச்செல்வன் 1. இசைவெளியில் கரைந்த இரயில் எனது காதுகளில் இசைவிழ இருப்புப்பாதையில் நடக்கிறேன் அந்திமாலை மேகங்கள் பறக்கின்றன மெளனத்தில் பனிசூழ் மலைகள் பாடல் மறந்த பறவைகள் தொலைவில் காணுமிடமெல்லாம் கேட்கு மிசை பெரும் கூவலுடன்…

கல்வி வளர்ப்போம்!

புகாரி, கனடா கல்லாதவன் கழுத்துக்குமேல் எதுவும் இல்லாதவன்...! O இல்லாமை என்பது கல்லாமையேயன்றி வேறில்லை காண்...! O பள்ளிப் பாடங்களால் நம் மூளை வயல்களிலும் பிஞ்சு மனத் தோப்புகளிலும் அள்ளிப் பதியனிட்டு அன்றாடம் வளர்த்தெடுக்கும்…

தவம்

வேதா உன் பார்வை தீண்டலுக்காய்..! உன் சிரிப்பு சிதறலுக்காய்...! உன் அணைப்பின் ஆறுதலுக்காய்...! பிரியமான புன்னகைக்காய் - என்னை பிளந்து வைக்கும் நிகழ்வுகளுக்காய்...! எட்டி நின்று பரந்து, விரிந்து, உருண்டோடி, உறைந்து , கரைந்து,…

அம்மா…

ஆ. மணவழகன் மாதம் ஐந்து வருமானம் என்றால் பத்து மாதம் போதுமே... தொழில் முறைத் தோழனாய் அப்பா! எனக்குச் செய்யாமல் யாருக்குச் செய்யப் போகிறான் ... கணக்குப் போடும் கணினியாய் சகோதரி! கூடப் பிறந்தவன்…

நகைச்சுவை

நகைச்சுவை துணுக்குகள்

வைஷாலி *** குப்பைவண்டிக்குப்பின்னால் என் மனைவி ஓடிக்கொண்டே கேட்டாள், 'குப்பைக்கு நான் லேட்டாயிடிச்சா ? ' அவள் பின்னாலே ஓடிக்கொண்டே சொன்னேன். 'இல்லை.. ஓடிப்போய் குதி உள்ளே ' *** ஆசிரியை: ஜார்ஜ் வாஷிங்டன்…