திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தமிழில்: வைஷாலி

Total Contribution: 13 Articles

தமிழில்: வைஷாலி

தஞ்சை மராட்டிய மன்னர்களின் ஆட்சிக்காலங்கள்

வைஷாலி மராட்டிய மன்னர்கள் நன்கு கற்றவர்களும் சிறந்த எழுத்தாளர்களுமாக , பக்தியில் சிறந்தும் விளங்கினர். வெங்கோஜி ராவ் போன்ஸ்லே ( 1676 முதல் 1684 வரை): ********…

எங்கேயோ கேட்ட கடி

வைஷாலி காகம் ஏன் தண்ணீரில் மூழ்குவதில்லை அது கரையுமே டைப்ரைட்டிங் மெஷின் பெண்பால்டா எப்படிடா ரிப்பன் கட்டியிருக்கு பாரு தயிர் ஏன் வெள்ளையாக இருக்கிறது தோய்க்கிறதாலே காதலர்கள்…

கணினித் தத்துவம்

வைஷாலி மிகப்பெரிய கோப்பா ? அது மிகவும் உபயோகமானதாக இருக்கலாம் ஆனால் இப்பொழுது போய்விட்டது. நீங்கள் தேடும் இணையத் தளம் காண முடியவில்லை ஆனால் எண்ணற்றவை இணையத்தில்.…

சென்னைத்தமிழில் கணினி

வைஷாலி சமீபத்தில் பலர் தமிழில் கணினியை கட்டுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் முயற்சி வெல்க என்று வாழ்த்துவதோடு, சென்னைத்தமிழுக்கு ஆதரவளிக்க யாரும் இல்லாதது என்னை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.…

பரதநாட்டியம் – சில குறிப்புகள் – 3

வைஷாலி அபிநயம்:- கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலை தான் அபிநயம் ஆகும். அதாவது ஒரு கதையிலோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற்…

பரதநாட்டியம் – சில குறிப்புகள் -2

வைஷாலி பரதத்தில் முதல்பாடமாக தட்டிக்கும்பிடுதல் அதாவது நமக்கு பரதம் பயிற்றுவிக்கும் ஆசிரியரை வணங்குதல் கற்றுத் தரப்படும். பின் இறைவனை வணங்குவதற்காக ஒரு தியான ஸ்லோகம் ஒன்றும் கற்றுத்…

பரத நாட்டியம் – சில குறிப்புகள் – 1

வைஷாலி இந்தியாவின் ஆடற்கலைகள் பல. அதில் தமிழ்நாட்டின் நடனம் பரதநாட்டியம். இந்தபரத நாட்டியம் எவ்வாறு தோன்றியது ? யாரால் தோற்றுவிக்கப்பட்டது. பரதம் என்ற சொல் எதைக் குறிக்கிறது…

நகைச்சுவை துணுக்குகள்

வைஷாலி *** குப்பைவண்டிக்குப்பின்னால் என் மனைவி ஓடிக்கொண்டே கேட்டாள், 'குப்பைக்கு நான் லேட்டாயிடிச்சா ? ' அவள் பின்னாலே ஓடிக்கொண்டே சொன்னேன். 'இல்லை.. ஓடிப்போய் குதி உள்ளே…

அநேகமாக

கார்ல் சான்ட்பர்க் (1878 - 1967) தமிழில் வைஷாலி அநேகமாக அவன் என்னை நம்பலாம், நம்பாமலும் இருக்கலாம். அநேகமாக நான் அவனை மணக்கலாம், மணக்காமலும் இருக்கலாம். அநேகமாக…

தூரத்திலிருந்து பார்த்தேன்

தமிழில் வைஷாலி. (ஹிந்தி கிண்டல்கவிதையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது, இதைப் படிக்கையில் ஷெர்வானி கவிதைகள் ஞாபகத்திற்கு வந்தால், ஒவ்வொன்று முடிந்தபிறகு 'வாஹ் வாஹ் ' சொல்லிக் கொள்ளுங்கள்) தூரத்திலிருந்து பார்த்தேன்…