கோவிந்தசாமிமருத்துமலை எங்கே இருந்தது (பாகம் 2) இலங்கை எங்கே இருந்தது? வால்மீகி ராமாயணத்தின்படி “மேருமலையின் முறிந்த சிகரம் ஒன்று தெற்குச் சமுத்திரத்தின் கரையில் உள்ளது. அது மூன்று உச்சிகளை உடையது. திரிகூடமலை என்று பெயர்…
நாகூர் ரூமிஅன்பான நண்பர்களுக்கு வணக்கம். இன்று பகல் (மார்ச் 13, 2007) எனக்கு கூரியரில் ஒரு இன்ப அதிர்ச்சி வந்தது. அதுதான் எனது 17வது நூலின் பிரதிகள். ஆம். ஹோமரின் 'இலியட்' காவியத்தின் முழு…
திலகபாமா( திருச்சியில் பாரதி தாசன் பல்கலைக் கழகத்தில் நடந்த சாகித்ய அகாதமி நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப் பட்ட கட்டுரை ) பெண் தன் எழுத்தை எந்தப் புள்ளியிலிருந்து துவங்குகின்றாள். விடிவெள்ளியிலிருந்து அது கிளம்புவதில்லை. இருளில்…
பாண்டித்துரை சிங்கப்பூரகத்தில் அமைந்துள்ள அமோக்கியோ நூலகப்பிரிவில் நடைபெற்ற எஸ். ராமகிருஸ்ணனின் நெடுங்குருதி நாவலின் விவாத நிகழ்வில் என் நினைவில் நின்றவை உங்களுக்காக! சிறப்பு விருந்தினராக தமிழக எழுத்தாளர் எம்.ஜி.சுரேஸ் கலந்துகொண்டு சிறப்பித்தார். இது எனது…
கே ஆர் மணிகிட்டதட்ட முடிந்தவிட்ட இரவு. அந்த அக்ரஹாரத்தின் ஒரு வீட்டில் நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். என்னை முழுவதுமாய் அடிக்கும் ஞாபக அலைகள். உள்ளுக்குள் ஈரமாவதை உணர்ந்தேன். "ஏய் ! இது அப்பா பொறந்த…
வே.சபாநாயகம் கடிதம் - 48 திருப்பத்தூர்.வ.ஆ. 14 - 2- 65 பிரிய நண்பர் ஆதிராஜ் அவர்களுக்கு, வணக்கம். தங்களது நீண்ட கடிதம் கிடைத்தது. நெடுநாட்களுக்கப்புறம் உங்கள் கையெழுத்தை ஒரு நாலு பக்கத்துக்குமேல் பார்க்க…
புதுவை ஞானம் . ‘ அந்த அழகிய மரம்’ என்ற நூலினைத் தமிழாக்கம் செய்ய உட்கார்ந்து பல்வேறு சொந்த சோகங்களால் தொய்வு ஏற்பட்ட ஒரு இடைவெளியில், வெறுமனே திண்ணைப் பள்ளியில் மட்டும் பயின்ற போதிலும்…