திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070315_Issue

அரசியலும் சமூகமும்

காரைக்காலில் ஒரு தனித்துவமான சுனாமி நிவாரணக் கட்டுமானப் பணி

லதா ராமகிருஷ்ணன் சமீபத்தில் காரைக்கால் போக நேர்ந்த போது உலகையே உலுக்கி எடுத்த சுனாமியின் சுவடுகளை அங்கே காணக்கிடைத்து மனம் கனத்தது. புதுவையின் அடியொற்றி திருத்தமாகக் கட்டமைக்கப்பட்ட தெருக்களும்,பழம்பெருமை மிக்க கோயில்களும்,புன்சிரிப்போடு புதியவர்களை வரவேற்கும்…

அறிவுசார் சொத்து எனும் அபத்தம்!

தமிழில்: ஆமாச்சு தனித்த மாறுபட்ட, முற்றிலும் வெவ்வேறு பொருட்களையும், சட்டங்களையும் பிரதிபலிக்கின்ற பதிப்புரிமை, சுயயுரிமை, வர்த்தகமுத்திரை ஆகிய மூன்று விஷயங்களையும் ஒரே குட்டையில் போட்டு "அறிவுசார் சொத்து" என்று குழப்புவது வாடிக்கையாகிவிட்டது. இது ஏதோ…

அறிவிப்புகள்

உயிர்ப்பு நாடக அரங்கப் பட்டறையின் இரண்டாவது நிகழ்வு

அறிவிப்புஉயிர்ப்பு நாடக அரங்கப் பட்டறையின் இரண்டாவது நிகழ்வு அறிவிப்பு மார்ச் மாதம் 24ம் திகதி மாலை 6:00 மணிக்கு யோர்க் வூட் லைபிறரி தியேட்டரில் இடம் பெற உள்ளது. இந்நிகழ்வில் தோற்ற மயக்கம் (…

ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு

ஸ்ரீனி சுகேது மேத்தா (authour of maximum city,which talks about mumbai and new york) அபிப்பராயப்படி,90களில் இருந்த அளவு "டான் கம்பெனிகள்" இன்று நம் இளைஞர்களை ஈர்ப்பதில்லை.இன்று இவர்களை ஈர்ப்பது தீவிரவாதம்.அதாவது…

கடிதம்

மலர் மன்னன்அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, திண்ணையில் எனக்குக் கிடைத்துள்ள இடத்தை எவர் மீதும் அபாண்டமாகப் பழி சுமத்துவதற்கான வாய்ப்பாக ஒருபோதும் பயன் படுத்திக்கொள்ள மாட்டேன். மூப்பனார் பற்றிய எனது கட்டுரையில், எப்போதும் ராஜீவ் காந்தியை…

நான்கு சங்கர மடங்களையும் அலங்கரித்த ஞானியர் பரம்பரை

ஜடாயு சென்ற திண்ணை இதழில் (மார்ச் 8, 2007) “காஞ்சி மடத்தில் ஒரு ஞானி” என்ற தலைப்பில் வெங்கட் சாமிநாதன் எழுதிய அழகிய கட்டுரையில் மறைந்த காஞ்சி பரமாசாரியார் அவர்களைப் பற்றி அற்புதமாக எழுதியுள்ளார்.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

வால்மீனில் தடம் வைக்கப் போகும் ரோஸெட்டா விண்ணுளவியின் நுட்பக் கருவிகள் -3

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா வால்மீனுக்கு இரட்டை வால்! விண்கல்லுக்கு மொட்டை வால்! வால்மீனுக் குள்ளே உள்ளவை தூளும், பனிக் கோளும்! விண்கல் லுக்குள் உள்ளது என்ன? வெறும் பாறைக் குன்றா?…

இலக்கிய கட்டுரைகள்

மருத்துமலை எங்கே இருந்தது (பாகம் 2)

கோவிந்தசாமிமருத்துமலை எங்கே இருந்தது (பாகம் 2) இலங்கை எங்கே இருந்தது? வால்மீகி ராமாயணத்தின்படி “மேருமலையின் முறிந்த சிகரம் ஒன்று தெற்குச் சமுத்திரத்தின் கரையில் உள்ளது. அது மூன்று உச்சிகளை உடையது. திரிகூடமலை என்று பெயர்…

ஹோமரின் ‘இலியட்’ காவியத்தின் முழு தமிழாக்கம்

நாகூர் ரூமிஅன்பான நண்பர்களுக்கு வணக்கம். இன்று பகல் (மார்ச் 13, 2007) எனக்கு கூரியரில் ஒரு இன்ப அதிர்ச்சி வந்தது. அதுதான் எனது 17வது நூலின் பிரதிகள். ஆம். ஹோமரின் 'இலியட்' காவியத்தின் முழு…

பெண் எழுத்து

திலகபாமா( திருச்சியில் பாரதி தாசன் பல்கலைக் கழகத்தில் நடந்த சாகித்ய அகாதமி நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப் பட்ட கட்டுரை ) பெண் தன் எழுத்தை எந்தப் புள்ளியிலிருந்து துவங்குகின்றாள். விடிவெள்ளியிலிருந்து அது கிளம்புவதில்லை. இருளில்…

சிங்கப்பூர் வாசகர் வட்டம் – கதை விவாத நிகழ்வு

பாண்டித்துரை சிங்கப்பூரகத்தில் அமைந்துள்ள அமோக்கியோ நூலகப்பிரிவில் நடைபெற்ற எஸ். ராமகிருஸ்ணனின் நெடுங்குருதி நாவலின் விவாத நிகழ்வில் என் நினைவில் நின்றவை உங்களுக்காக! சிறப்பு விருந்தினராக தமிழக எழுத்தாளர் எம்.ஜி.சுரேஸ் கலந்துகொண்டு சிறப்பித்தார். இது எனது…

தூர்மண(¡) குச்சு

கே ஆர் மணிகிட்டதட்ட முடிந்தவிட்ட இரவு. அந்த அக்ரஹாரத்தின் ஒரு வீட்டில் நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். என்னை முழுவதுமாய் அடிக்கும் ஞாபக அலைகள். உள்ளுக்குள் ஈரமாவதை உணர்ந்தேன். "ஏய் ! இது அப்பா பொறந்த…

கடித இலக்கியம் – 48

வே.சபாநாயகம் கடிதம் - 48 திருப்பத்தூர்.வ.ஆ. 14 - 2- 65 பிரிய நண்பர் ஆதிராஜ் அவர்களுக்கு, வணக்கம். தங்களது நீண்ட கடிதம் கிடைத்தது. நெடுநாட்களுக்கப்புறம் உங்கள் கையெழுத்தை ஒரு நாலு பக்கத்துக்குமேல் பார்க்க…

சுக்கிர நீதியை – அர்த்த சாஸ்திரத்தை தமிழாக்கம் செய்த பண்டிதமணி கதிரேசன் செட்டியார்

புதுவை ஞானம் . ‘ அந்த அழகிய மரம்’ என்ற நூலினைத் தமிழாக்கம் செய்ய உட்கார்ந்து பல்வேறு சொந்த சோகங்களால் தொய்வு ஏற்பட்ட ஒரு இடைவெளியில், வெறுமனே திண்ணைப் பள்ளியில் மட்டும் பயின்ற போதிலும்…

கதைகள்

மடியில் நெருப்பு – 29

ஜோதிர்லதா கிரிஜா 29. ஐ.ஜி. விரும்பியபடியே சத்தியானந்தம் அன்று மாலை அவரைக் காணச் சென்றார். பொதுவாகச் சற்று நேரம் பேசிய பின் ஐ.ஜி. விஷயத்துக்கு வந்தார். “சத்தியானந்தம்! ஒரு முக்கியமான விஷயம் பத்திப் பேசறதுக்குத்தான்…

தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் இரண்டு: நள்ளிரவில்…

வ.ந.கிரிதரன் ஆழ்ந்த தூக்கத்தில் கிடந்த இளங்கோ திடீரென விழித்துக் கொண்டான்.. அருகில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில், ஒரே ஒருவனைத் தவிர , மூழ்க்கிக் கிடந்தார்கள். பகல் முழுவதும் கற்பனைகளும், எதிர்காலக் கனவுகளும், சலிப்பும், விரக்தியுமாகக்…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:4

சி. ஜெயபாரதன், கனடா(கிளியோபத்ரா) அரசிளங் குமரி! மாவீரர் சீஸரின் கை வாளையும் படுக்கை மீது விழ வைத்தவள்! உடலுறவு கொண்ட சீஸருக் கொரு மகவினைப் பெற்ற மங்கை அவள்! வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி &…

மறை வாள் வீச்சு

திலகபாமா அந்தக் கடற்கரையில் அந்தலும் சிந்தலுமாக உதிர்ந்து கிடக்கின்‎ற கட்டடங்களும் , துருவேறி எந்த ஆட்சியிலோ வைத்து விட்டுப் போன நினைவுத் தூண்களுமாக. கால்கள் மண்ணில் புதைய மனம் வேறெதிலோ புதைந்து வெளியேற முடியாததை…

நீர்வலை – (15)

எஸ். ஷங்கரநாராயணன் எங்கோ, கடல் அடியில் ஏற்பட்ட பூகம்பம்.... நிலப்பகுதியில் நிகழ்ந்திருந்தால் நிலைமை மேலும் கொடூரமாய் ஆகியிருக்கும் போலிருக்கிறது. இத்தனைதூரம் தள்ளி, நம்ம ஊரிலேயே ஒரு ஆட்டம் ஆடிட்டதுன்னா பெரிய அதிர்ச்சிதான், என நினைத்தான்.…

கலைகள்

இலை போட்டாச்சு ! – 19 – சிற்றுண்டிகள் அடை – ஒரு வகை

பாரதி மகேந்திரன் சிற்றுண்டிகள் அடை - ஒரு வகை தேவைப்படும் பொருள்கள் பச்சரிசி - 250 கிராம் புழுங்கல் அரிசி - 250 கிராம் துவரம் பருப்பு - 250 கிராம் கடலைப் பருப்பு…

இலை போட்டாச்சு ! -20 அடை – இரண்டாம் வகை

பாரதி மகேந்திரன் தேவைப்படும் பொருள்கள் பச்சரிசி - 250 கிராம் புழுங்கல் அரிசி - 250 கிராம் கொண்டைக்கடலை - 250 கிராம் பாசிப் பயறு - 250 கிராம் மைசூர்ப்பருப்பு - 250…

கவிதைகள்

என் பெயரை நான் மறந்து/பெயர் அழகு/போதி மரம்

தாஜ்என் பெயரை நான் மறந்து. --------------------------------------- - ஏகத்திற்கும் இருள் காலம் தவறி இடம் பெயர்ந்து மாட்டிக் கொண்டேன். வந்தவழியும் மறைய போகும் வழியுமற்று குன்று குழிகளின் இடிபாடுகளில் விழுந்தெழுந்து குறுக்கும் நெடுக்குமாய் ரணம்…

நீலக்கண்கள் சூடிய வினோத பட்சி

ஹெச்.ஜி.ரசூல் தலையால் நடந்து கொண்டிருக்கும் ஒரு வினோத பட்சியின் பின்னே துரத்தப்பட்டு அலைக்கழிக்கப் படுகிறேன் கைகால் முளைத்த மரங்கள் ரத்தம் சிதறும் நரம்புகளின் வேதனையை பூமியில் வரைந்து செல்கிறது எனக்கென தென்பட்ட திசையெங்கும் வருடிப்…

கவிதை வடிக்கலாம் – தமிழிசைப் பாடல்

கரு. திருவரசு எடுப்பு கன்னல்தரும் சாற்றை உண்டால் நாவில் இனிமையே - உன்றன் கனியிதழின் தேனை உண்டால் ஞானம் கனியுமே தொடுப்பு என்னில் உன்னை உலகம் கண்டால் எனக்குப் பெருமையே - உன்றன் இடைநகைகள்…

தைத்திருநாள் விழா கவியரங்கம்—–3

மகேஷ்குமார்0 தைத்திருநாள் விழா கவியரங்கம்-----3 இடம்: சிராங்கூன்சாலை கேம்பல் லேன், சிங்கப்பூர். நாள்: 15.01.07 சிறப்பு விருந்தினர்:திரு எஸ்.ஈஸ்வரன் (வர்த்தக ,தொழில் துணை அமைச்சர்,சிங்கப்பூர்) முன்னிலை: திரைப்படக்கவிஞர் யுகபாரதி ஏற்பாடு: லிட்டில் இந்தியா கடைத்தொகுதி…

காதல் நாற்பது (13) – காதலை அழைத்தது காதல் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மார்பி லிருந்து பொங்கிப் புருவம் வரை எழும்பும் உண்மைக் காதல் பெருமை ஊட்டும் எனக்கு ! மகுடம் சூட்டும் மாபெரும் மாணிக்கக் கற்களால் ! ஆடவர் கண்களை…

நகைச்சுவை

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 10

சாய் (என்கிற) பேப்பர்பாய் டேக் 10 " வேட்டக்காரன் வருவான்... உஷார்" ! எம்.ஜி.ஆரோடு திமுக கட்சியும் திமுகவோடு எம்.ஜி.ஆரும் ஒருசேர படிப்படியாக வளர்ந்தனர். இந்த வளர்ச்சி 1960களில் உச்சாணிக்கு போனது. 1949ல் ஆரம்பிக்கப்பட்டு…