திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20001119_Issue

அறிவியலும் தொழில்நுட்பமும்

உங்கள் உழைப்பைச் சமூகத்திற்குத் தாருங்கள் (ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது – 10)

வே. வெங்கடரமணன் venkat@tamillinux.org கடந்த வாரங்களில் லினக்ஸ் இயக்குதளத்தைப் பற்றிய அறிமுகத்திற்குப் பின், கணினி மென்கலன்கள் காப்புரிமைக் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பது எவ்விதம் வளர்ச்சிக்கு அடிகோலும் என்றும், பின்னர் தமிழில் நடந்துவரும் கணினி புரட்சிகள்…

இலக்கிய கட்டுரைகள்

ஞானி- படைப்பியல் நோக்கில் தமிழ் இலக்கியம் புத்தக விமர்சனம்

இந்திரன் தமிழ் மார்க்ஸீய விமரிசகர்களுக்கு மத்தியில் தனக்கென குரல் ஒன்றைப் பெற்றுள்ள ஞானியின் 12 கட்டுரைகளின் தொகுப்பு 'படைப்பியல் நோக்கில் தமிழ் இலக்கியம் '. பல்வேறு கருத்தரங்குகளில் படிக்கப் பெற்றவை இவை. 1988-ல் வந்த…

கதைகள்

இது பாம்பே தமிழ் சங்கம் முன்பு கேட்ட டயலாக்

சித்திரலேகா ' ஏண்டி பொண்ணே, உனக்கு உங்க பெரியம்மா குடும்பம் கூட நல்ல பழக்கம் உண்டோ ? ' ' ஆமாம். நாங்க மெட்ராஸ்ல டிநகர்ல தஞ்சாவூர் ரோட்ல குடியிருந்தோம். எங்க பெரியம்மா இருந்தது…

சுருதி பேதம்

ரகுநாதன் ' வருஷம் மாதம் தேதி --- எதுவும் எனக்கு ஞாபகமில்லை. எனினும், அந்த நாள் என் நினைவை விட்டுப் போகவில்லை. அநேகமாக, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலமாய்த் தானிருக்கும். வைகாசி விசாகமென்று நினைப்பு.…

சுந்தரி

மெளனி கோடை மிகக் கடுமையாகக் கண்டுவிட்டது. எழுதுவதற்கு ஆரம்பிக்கும் எவ்வித முயற்சியும் எள்ளளவும் பயனாகாததைப்பற்றி யோசித்தேன். அதற்கு இருவகைக் காரணம் வெகு யுக்தியாகக் கண்டுவிட்டேன். மூளை, மூளையாக இல்லாது, வயல்களைப்போல் கட்டி தட்டிப் போயிருக்கலாம்.…

கவிதைகள்

தவிர்த்திருக்கலாம்.

சித்திரலேகா துவைத்துவிட்டு மறந்தே போன துணிகளை தோட்டத்துக் கொடியில் உலர்த்தும்போது மங்கலான நட்சத்திரங்களின் பின்னணியோடு வானில் தோன்றியது, பிரகாசமான விடிவெள்ளி. கருப்பு வெல்வெட்டில் பதித்த இந்த வைர அட்டிகை, அடுக்குமாடி நகரத்தில் மங்கிப்போன கிராமத்து…

அற்றைத் திங்களும் அவ் வெண்நிலவும்

வ.ஐ.ச.ஜெயபாலன் இன்பம் துய்ததுடன் முடிந்து விடுகிறதா எல்லாம். பிடித்த புத்தகத்தில் இரசித்த பக்கமென தட்டிச் செல்ல முடியவில்லையடி. முட்டைகள் மீது பின்காலால் மணல்மூடி திரும்பியும் பாராத ஆமைப் பெண்ணாய்ச் சென்றாய். மாயை போலாயிற்று எல்லாம்.…