திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010924_Issue

அரசியலும் சமூகமும்

உறவும் சிதைவும்

பாரி பூபாலன் பொழுது விடிந்ததும் வீடு அமர்க்களப்பட்டது. அந்த இருவரும் தூக்கத்திலிருந்து எழுந்து அவசர அவசரமாய் காலை வேலைகளைப் பார்த்தனர். வேலைகளை முடித்து கிளம்பியபின், இன்னும் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் குழந்தையை எழுப்பினர். அப்படி எழுப்பும்…

ஏன் போர்கள் நடக்கின்றன ? (முதல் பகுதி)

மார்வின் ஹாரிஸ் (இந்தக் கட்டுரை, டாக்டர் மார்வின் ஹாரிஸ் எழுதிய பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் என்ற மானுடவியல் பாடப்புத்தகத்தின் மூன்றாவது அத்யாயம், Primitive Wars) பரவிக்கிடக்கும் பழங்குடிகளான மாரிங் பழங்குடிகள் நடத்தும் போர்கள்,…

உலக வர்த்தக மையம் தாக்குதல் – கருத்துக் குருடர்களின் ராஜ பார்வையும் அறிவுஜீவி நேர்மையின்மையும்

மஞ்சுளா நவநீதன் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் இரு கட்டடங்களில் மோதிச் சிதறிய விமானங்களும் அவை ஏற்படுத்திய நசிவும், 6000 பேர் படுகொலை செய்யப் பட்டதும் , தொடர்ந்து பல விவாதங்களை எழுப்பியுள்ளது. மீண்டும் நீ…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்!

வ.ந.கிாிதரன் நவீன பெளதீகம் என்றதும் நமக்கு ஞாபகத்தில் வருபவர் அல்பேர்ட் ஜன்ஸ்டைன். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவரால் வெளியிடப்பட்ட 'சார்பியற் தத்துவம் ' (Theory of Ralativity) பற்றிய கட்டுரைகள் பெளதீகவியலின் வரலாற்றிலேயே மாபெரும்…

ஏன் போர்கள் நடக்கின்றன ? (முதல் பகுதி)

மார்வின் ஹாரிஸ் (இந்தக் கட்டுரை, டாக்டர் மார்வின் ஹாரிஸ் எழுதிய பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் என்ற மானுடவியல் பாடப்புத்தகத்தின் மூன்றாவது அத்யாயம், Primitive Wars) பரவிக்கிடக்கும் பழங்குடிகளான மாரிங் பழங்குடிகள் நடத்தும் போர்கள்,…

இலக்கிய கட்டுரைகள்

விக்ரமாதித்தனின் ‘கவிமூலம் ‘

கோபால் ராஜாராம் (மருதா வெளியீடு , 621/ முதல் தளம் , பீட்டர்ஸ் ரோடு, இராயப் பேட்டை , சென்னை 600 014. விலை ரூ 40/) விக்ரமாதித்தனை கவிஞராக நாம் அறிவோம். அவருடைய…

புதுமைப்பித்தன் – கோபால் ராஜாராமின் கேள்விகளுக்கான பதிலும் இன்னும் பிற குறிப்புகளும்

கண்ணன் (காலச்சுவடு ஆசிரியர்) (kalachuvadu@vsnl.com) காலச்சுவ டின் புதுமைப்பித்தன் திட்டம் தொடர்பாகப் பல எதிர்வினைகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் ஆங்கில நாளிதழ்களிலிருந்து செமி போர்னோ தமிழ் பத்திரிகைகள் வரை இந்த சர்ச்சை…

புதுமைப்பித்தன் செம்பதிப்பு பற்றிய கேள்விகளுக்கு என் பதில்கள்

இரா. வேங்கடாசலபதி 1. வேதசகாய குமாரின் ஆய்வு முடிவுகளைப் பயன்படுத்தி கொண்டபோது அவற்றை நான் பதிவு செய்யவில்லை என்று சொல்வது பொய். 'அன்னை இட்ட தீ ' நூல் முன்னுரையில், இரண்டு முறை, தனியே பதிவு…

கதைகள்

கண்ணாடி

திலீப் குமார் அந்த மூலையில், அந்த நகராட்சி மரம் நிழலை நிறையவே கொட்டி நின்றது. பழனியம்மாள், துவைக்கிற சோப்பால் ஜெகதீஸ்வரியைக் குளிப்பாட்டிவிட்டு மரத்தின் நிழலுக்குக் கூட்டி வந்தாள். ஜெகதீஸ்வரியின் தலை முழுதும் நன்றாகச் சிரைக்கப்பட்டிருந்தது.…

கரிய முகம்

பிரபஞ்சன் கதவு தட்டப்பட்டது. 'சார் சார் ' என்று அழைக்கும் குரலில், ரகசியம் இருந்தது. ரேடியம் அலாரம் மணி இரண்டு இருபதைக் காட்டியது. வெளியே இருட்டும், குளிரும் கண்ணாடி வழித்தெரிந்தன. போர்வையை விலக்கிக் கொண்டு,…

சேவல் கூவிய நாட்கள் – 4 (குறுநாவல்)

வி ஐ ச ஜெயபாலன் 4 லாம் மாஸ்டரும் லாம் ரீச்சரும் நெடுந்தீவு நடுநிலைப் பள்ளிக்கு வந்தபோது நானும்கூட புதிய மாணவன்தான். அம்மாவின் பிறந்த ஊரான உடுவிலில்தான் எனக்கும் தங்கைக்கும் ஏடு தொடங்கினார்கள். பாதங்களிலும்…

கலைகள்

பாம்பே டோஸ்ட்

முட்டை --4 பிரெட் துண்டுகள் --20 பால் --50மி.லி. சர்க்கரை --100கிராம் நெய் --50கிராம் ஏதாவது எசென்சு --சில துளிகள் முட்டைகளை உடைத்து ஊற்றி அடித்து, பால், சர்க்கரை, எசென்சு சேர்த்து நன்கு கலக்கும்படி…

ஷேப்டு சாலன்

சிக்கன் --1/2கிலோ தேங்காய் --1/2மூடி மிளகாய்த்தூள் --2டாஸ்பூன் மிளகுத்தூள் --2டாஸ்பூன் மஞ்சள்தூள் --1/2டாஸ்பூன் கார்ன் ஃப்ளார் --1டேபிள் ஸ்பூன் கரம் மசாலாத்தூள் --1/2டாஸ்பூன் சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்யவும். தேங்காயைத் துருவி…

கவிதைகள்

அலங்காரங்கள்

பெரியசாமி 'மாட்டின் கழுத்தில் மணி மனைவியின் கழுத்தில் தாலி மகளின் காலில் கொலுசு ஆணின் கையில் ஆதிக்கம் '

‘பிதாவே ! இவர்களை……. ‘

ருத்ரா. அன்பான அமொிக்க நாட்டின் சகோதரர்களே!சகோதாிகளே! வெறிபிடித்த அந்த மரணப்பறவைகள் எச்சமிட்ட நெருப்பில் கருகிப்போன உங்கள் இதயமலர்களுக்கு எங்கள் இதயங்களின் அஞ்சலி! உங்களதுபூக்குவியல்கள். உருகி அழும் மெழுகுவர்த்திகள். இவற்றோடு எங்கள் உள்ளங்களும் அங்கே பரப்பிக்…

பலகாரம் பல ஆகாரம் !

பசுபதி தட்டில் ததும்பிடும் சாம்பார் அணைநடுவில் கெட்டித்தேங் காயரைத்த சட்னியுடன் -- வெட்டவெட்ட வட்ட வடிப்பஞ்சாய் வந்துவிழுஞ் சூடான இட்டலிக்கு வேறேது ஈடு. (1) இட்டலிக்(கு) ஏற்றதுணை இவ்வுலகில் ஏதென்னும் பட்டிமன்றம் பள்ளியிலே பார்த்ததுண்டு…

போர்க்காலக் கனவு

திருமாவளவன் அச்சமும் துயரும் விரவிப் படர்ந்த நீண்ட இரவுகள் இரவெல்லாம் கனவு கனவில் இராஜநகரியின் நெடுமுடிக் கோபுரமிரண்டும் நொறுங்கிப் பொடிபட நீறுகவிந்த சிதை நடு நின்று விரிசடை சிலுப்பி நெடுந்தாள் பரப்பி போர்த்தி தினவெடுத்த…

உயிர்த்தெழும் மனிதம்

திலகபாமா,சிவகாசி தனக்குள் விழுங்கி தளிரச் செய்த மண்ணாய் துளித்துளியாய் வீழ்ந்து துடைத்தெடுத்த வானத்தில் தொலைந்து போகும் மேகமாய் இதழ் இதழாய் விரிந்து இதழிதலாய் உதிர்ந்து காய்ந்து சுருங்கி காய்தனுக்குள் துளிஉயிர்ப்பாய் சுருங்கிக் கிடக்கும் விதையாய்…

முன்னுக்குப் பின்

தி. கோபாலகிருஷ்ணன் நீ முன்னால் இருந்ததால் நான் பின்னே இருந்தேன் நீ முன்னாலேயே இருந்ததால் நான் பின்னாலேயே இருப்பதாய் எண்ணினேன் நான் பின்னாலேயே இருப்பதால் நீ முன்னாலேயே இருப்பதை உணர்ந்தேன் நான் முன்னுக்கு வருவதை…

பாத்திரம்…

சேவியர். கைகளில் புழுதிப் பிரவாகம், அழுக்குகளால் நனைக்கப்பட்ட கசங்கிய ஆடை, தடதடக்கும் ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருக்கிறான் அவன். தலை முடி அலங்கோலமாய் அசைந்து கொண்டிருக்கிறது... கைகளில் வறுமையின் அடையாள அட்டையாய் தகரப் பாத்திரம். நெரிசல்…

நான் தான் W T C பேசுகிறேன்….

சேவியர் நெடு நாட்களாய் நெஞ்சு நிமிர்த்தி நின்றேன் விழுப்புண் கொடுத்து என்னை விழ வைத்து விட்டார்கள். நியூயார்க் நகாின் நீளமான சாலைகள் என் நிழல் விழுந்ததால் சிறிதாகிக் கிடந்ததுண்டு. சுதந்திர தேவியின் தீபச் சுடர்…

கற்றுக்கொடேன்……..

நா.பாஸ்கர் காதலிக்கக் கற்றுக்கொடுத்தவளே நீதான் உனை மட்டுமல்ல உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் காதலிக்கமுடியுமென உணர்த்தியவள் நீதானே ஏனையவற்றின் மேல் எனக்குள்ள காதலை அவற்றிற்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் எனக்கு கிடையாது. உன் மேல் வைத்துள்ள…

பாிமாணங்களை மீறுவதெப்போ ? (அல்லது இருப்பு பற்றியதொரு விசாரம்)

வ.ந.கிாிதரன் இருப்பிற்குண்டா அர்த்தங்கள் ? இருப்பென்பதோர் உடலா ? கனவா ?உள் உணர்வா ? இந்த நிலவும், மழையும், இடியும், சிட்டும், கழுகும்,...இவை யாவுமே இருப்பற்ற வெறும் கானல் நீர்க் காட்சிகளா ? மின்துடிப்பில்…