திருச்சி கார்முகில் புத்தகநிலையமும் உயிர்மைபதிப்பகமும் இணைந்து 14.3.04 மாலை திருச்சியில் நெடுங்குருதி நாவல் பற்றிய கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. ராஜாஹாலில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் டாக்டர் பூரணசந்திரன். பா.வெங்கடேசன் இருவரும் நெடுங்குருதி பற்றிய தனது பார்வைகளை முன்வைத்தனர். விழாவில் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு வாசகர்களுடன் கலந்துரையாடினார். நெடுங்குருதி நாவல் பற்றி பா.வெங்கடேசன் குறிப்பிடும்போது இந்த நாவல் யதார்த்த மரபை மீறும் என்று தான் மிகவும் எதிர்பார்த்தாகவும் ஆனால் ராமகிரூஷ்ணனே கூட மீற முடியாதபடி தமிழில் யதார்த்தம் இறுகிகிடப்பதாக […]
மனஹரன், மலேசியா
பசுபதி
சந்திரலேகா வாமதேவா
பா. சத்தியமோகன்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
சந்திரலேகா வாமதேவா
புதியமாதவி, மும்பை.
பத்ரிநாத்
தேவேந்திர பூபதி – காவ்யா – பொறையாறு நந்தன் – மயிலாடுதுறை சிவா மற்றும் முரளி – கோச்சா (எ) கோவிந்த்