புதியமாதவி, மும்பை. விழிகளின் அசதியில் கண்மூடித் தூங்குகின்றாய்.. இதோ.. என் அருகாமையில் இருந்தாலும் என்னவோ நீ எட்ட முடியாத தூரத்தில். சின்னக் குழந்தையாய் உன்னுடம் சிரித்து உன்னுடன் பேசி உன்னுடன் விளையாண்டு உன்னுடன் உண்டு…
வை ஈ மணி கொன்றிடா சீற்றமின்றி கொடிய விலங்குகள், மன்றாடி மடிவான் மனிதனும் - என்றும் குருதி குடித்தபின் கொல்லும் கொசுக்கள் அருகில் வசிப்பான் எனின். ---- ntcmama@rogers.com
பனசை நடராஜன், சிங்கப்பூர் புவிநீரை ஆவியாக்கி வளியோடு கலந்ததினால் மழைநீரைப் பொழிந்தென்னை மகிழ்வித்தது வானம்! உதிர்த்த இலைகளை உணவாக்கி வளமண்ணைக் கழித்து என் உயிர்வளர்த்துக் காத்திடும் மண்புழுக்கள்! பசுந்தழையைத் தின்றுவிட்டு தன்கழிவை உரமாக்கி செழித்துயர்ந்து…
பாஷா உன்னிடம் தன்னைசொல்ல தன் எழுத்தாணிக்கொண்டு தன்னையெழுதிக்கொண்டே போகிறது என் கவிதை! தொடங்கப்படும் கவிதையெல்லாம் தோழியுன் விமரிசன வரிகளால்மட்டுமே முடிவடைகிறது முடிவடையாமல் முடமான கவிதைகள் ஏராளமுண்டு என்னிடம்! முன்பெல்லாம் உன்னைசொல்ல ஓராயிரம் பக்கங்களாய் விரிந்த…
தீபம் கோபி, சிங்கப்பூர்- வரவுகள் கரைந்து செலவுகள் சேர்ந்து வருமானம் தொலைவது வாடிக்கையானாலும், மாத இறுதியில்... மனது மட்டும் மறவாமல் முணுமுணுக்கும்.... அடுத்த மாதம் முதல்.. 'சேமிக்க ' வேண்டுமென...! -தீபம் கோபி, சிங்கப்பூர்-…
சி.கருணாகரசு, சிங்கப்பூர் ஆதிக்க வர்க்கத்தின் அதிகாரச் சாட்டையால் தோல் கிழிந்து இரத்தம் சொட்டய அன்றைய அடிமை மனிதர்களின் விடுதலைத் திருநாள்! பிணைக்கப்பட்ட அடிமைச் சங்கிலியை வியர்வையின் வெப்பச் சூட்டால் உடைத்தெறிந்து சுதந்திரக் காற்றை சுவாசித்தச்…
ஸ்ரீமங்கை விமானங்கள் விரும்பப்பட்டாலும், அதன் பயண ஆயத்தங்கள் அஞ்சப்படுகின்றன. யாரோ தந்த அனுமதியில் எவர் எவரோ சோதித்து, சிரிப்புடன் சிலர் அழைத்ததாய் ஆசுவாசித்து, தேடித் திண்டாடி, அயலார் அறிவித்த எண் கொண்ட அமிழ்த்தும் இருக்கையில்…
பூமா ஈஸ்வரமூர்த்தி கண்ணோடு கண்ணாக யாரைப் பார்க்கவும் கல்லாய் உறைந்து போகிறார்கள் இப்படியும் ஒரு விலங்கு மறுபடியும் மானிட சப்தம் கேட்டு திரும்பியது குழந்தையின் கையிலிருக்கும் கண்ணாடியின் வினேதம் ஈர்க்க அதையே பார்த்தது விலங்கும்…
நளாயினி தாமரைச்செல்வன், சுவிற்சலாந்து. ____ சித்திரத்தேரை புட்டி வைத்து அழகு பாற்பது எத்தனை முட்டாள் தனம். மனசும் அப்படித்தான். மெளனமே உன்னை கலைத்துக்கொள். துயில் கொள்ள இது காலமல்ல. மொழிகள் பேச வேண்டும். வாழ்த்துக்கள்…
சாந்தி மனோகரன் தடயங்கள் ஏதுமின்றி களவாடிச்சென்ற பின்னும் பூக்குழியில் தேன்துளி சுரந்திருக்கும்...! தழுவிச்சென்ற தென்றல் தன்னோடு தள்ளிச்சென்ற பின்னும் பூவிதழில் புதுவாசம் பொதிந்திருக்கும்..!! கடந்து சென்ற இதழ்கள் சில கண்டுகொண்டு...கொண்டு சென்றும் பூக்களுக்கோ புன்னகைக்க…