திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஸ்ரீ மங்கை

Total Contribution: 26 Articles

ஸ்ரீ மங்கை

பருவ மழை

ஸ்ரீமங்கை அன்று இப்படிப் பெய்யவில்லை மின்னல் வெட்டி காற்றை ஈரித்து நெட்டிலிங்க மரம் வளைத்து, முருங்கைக்கிளை சுளுக்கி, விஸ்தார வயல்களில் பெரிதாகப் பெய்யுமென மண்வாசனைக்காய் மூச்சடக்கிக் காத்திருக்கையில்…

டர்மெரின் – 2

ஸ்ரீ மங்கை------------------- மும்பையின் மே மாத வெயில் எட்டுமணிக்கே தெரியத் தொடங்கியிருந்தது. அந்த நீல நிற மாருதிக்கு நெடுஞ்சாலையில் விரைவது அன்று சிரமமாக இல்லை. "இன்னும் ஒரு…

கோடை

ஸ்ரீமங்கை ---- தேனீர்க்கடை பெஞ்சுகளை நனைத்துச் சொட்டி, சாலையோரம் சிறுகுட்டையாய்ச் சேர்ந்த நீர் அந்நாளின் முதல் பேருந்தின் பின் சக்கரத்தில் சகதியாய்ச் சிதறிப் பயணிக்க, நாக்கில் நீர்சொட்டி,…

பேரழிவில் உளவியல் சீரமைப்பு -அனுபவங்களின் தொகுப்பு

ஸ்ரீமங்கை இரு மாதங்கள் முன்பு ஆழிப்பேரலையின் தாக்கத்தில் உண்டான பேரழிவின் சீரமைப்புப்பணியில் உளவியல் ரீதியான சீரமைப்பின் முக்கியத்துவம் குறித்து எழுதியிருந்தேன். அதில் முனைவர். திருமதி.சுந்தரி அவர்கள்( மகரிஷி…

எச்ச மிகுதிகள்

ஸ்ரீ மங்கை என்றும்போலவே அன்றும், கடமைக் கனலில் கனன்று சிவந்தபடி மாலைக் கங்கில் எரிந்ததைத் தேடியலுத்து இருளில் புகைகிறேன். வினையெச்சத்துடன் பெயரும் பிற எச்சங்களும் கூட்டி நாளை…

பருந்துகள்

ஸ்ரீமங்கை பருந்துகளை விரும்பியிருந்தேன், உயரப்பறத்தலுக்காக. பிற பறவைகள் அண்ணாந்து பார்க்கும் உயரங்களைக் கூரிய நகங்களால் கிழித்துப் பறக்கும் பருந்துகளின் உயரப் பறத்தல் கழுத்து வலிக்கப் பார்க்கவைக்கும் சிறகடிப்புகூட…

சாலையோர நடைபாதை

ஸ்ரீமங்கை ---- துண்டித்த கோடுகளாய் சுண்ணம் தீட்டிய நெடுஞ்சாலையின் அகலத்தில் ப்ரமித்து ஓரமாய் நடக்கிறேன்- நீ போதித்தபடி. புகை கக்கிப்போன பேருந்தினின்று விழுந்த காகிதத்தில் காய்ந்த இட்லித்துண்டிற்கு…

பேரழிவுச் சீரமைப்பு -உளவியல் கண்ணோட்டம்-2

ஸ்ரீமங்கை இிரு வாரங்களுக்கு முன்பு இவ்விணையத்தில் பேரழிவுச் சீரமைப்பில் உளவியல் கண்ணோட்டம் குறித்து எழுதியிருந்தேன். இது குறித்து தகவல் கிடைக்கப் பெறவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தேன். பல நண்பர்கள்…

பேரழிவுச் சீரமைப்பு- உளவியல் கண்ணோட்டம்

ஸ்ரீமங்கை ---- நாச அலைகளின் கோரத்தாண்டவதின் அழிவை சீரமைக்கும் பணி தீவிரமாகியுள்ளது. உளவியல் ரீதியான சீரமைப்பு குறித்து விவரங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. இங்கு தன்னார்வக் குழு…

பேராசிரியர் இராமானுஜம் அவர்களின் நாடகப் பங்களிப்புகளும், விருதும்

ஸ்ரீமங்கை ---- பேராசிரியர் இராமானுஜம் அவர்களுக்கு 2003ம் ஆண்டின் புதுமைப்பித்தன் இலக்கிய விருதினை விளக்கு அமைப்பு வழங்கியிருப்பது குறித்து திரு கோபால்சாமி அவர்களின் கட்டுரை படித்தேன். திரு.கோபால்சாமி…