திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000103_Issue

அரசியலும் சமூகமும்

மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்பும் பிரச்சினை

பழ. நெடுமாறன் மூவேந்தர்கள் ஆண்ட பழந்தமிழ் நாட்டின் ஒரு பகுதியான சேரநாடாக விளங்கிவந்த நிலப்பரப்பே இன்றைய கேரள மாநிலமாகும். கி.பி 12 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே மலையாள மொழி பிறந்தது. அதுவரை அம்மக்கள் தமிழ்…

அறிவிப்புகள்

அறிவியலும் தொழில்நுட்பமும்

சூரியச்சக்தியில் குளிர்சாதனம்

துக்காராம் கோபால்ராவ்கட்டடங்களை நேரடி சூரிய வெப்ப ஒளியிலிருந்து மறைப்பதன் மூலமோ, உள்ளே வந்துவிட்ட வெப்பத்தை வெளியே அனுப்புவதன் மூலமோ சூரிய வெப்பத்திலிருந்து கட்டடங்களை குளிர்ப்படுத்துவதை 'மறைமுக குளிர்ச்சாதனம் ' எனலாம். ஜன்னல்களின் மேல் தடுப்புகள்…

இலக்கிய கட்டுரைகள்

வையாபுரிப்பிள்ளை – 2

வெங்கட் சாமிநாதன் -தொடர்ச்சி... நான் சொன்ன சிலப்பதிகாரச் சிறப்புகள், சங்கீதமும் நாட்டியமும் இவர்கள் கருத்தில், மன்னிக்கவும், கருத்தில் அல்ல- கொண்ட கோட்பாட்டில் பார்ப்பனிய உலகைச் சார்ந்தவை. இதற்குக் காரணம், இக்கலைகளைப் பேணுபவர்கள் பார்ப்பனர்கள். இதைவிடக்…

வையாபுரிப்பிள்ளை – 2

வெங்கட் சாமிநாதன் -தொடர்ச்சி... நான் சொன்ன சிலப்பதிகாரச் சிறப்புகள், சங்கீதமும் நாட்டியமும் இவர்கள் கருத்தில், மன்னிக்கவும், கருத்தில் அல்ல- கொண்ட கோட்பாட்டில் பார்ப்பனிய உலகைச் சார்ந்தவை. இதற்குக் காரணம், இக்கலைகளைப் பேணுபவர்கள் பார்ப்பனர்கள். இதைவிடக்…

கவிதைகள்

பழுப்பு நிற அணில்

ஹம்பெர்ட் வுல்ஃப் ஒரு சின்ன பழுப்புக் காபிப் பாத்திரம் போல உட்கார்ந்திருந்தது அணில். மோசமான பிராணி மரங்களைத் தின்பதாகட்டும் தன் கரும் பழுப்பு உறவுகளை விழுங்குவதாகட்டும். காவல்காரன் அப்படியல்ல -அணிலைச் சுட்டவன் - கிறுஸ்தவன்…

வாருங்கள் கவிதையால் கடத்தப் படுவோம்.

என்னைப் பற்றி நான் நினைத்தால் மாயா ஏஞ்சலெள என்னைப் பற்றி நான் நினைத்தால் சிரிப்பில் செத்தே போவேன் போல். என் வாழ்ககையே ஒரு பெரும் கேலிக் கூத்து நடனம் என்றபடி வெறுமே நடந்தது போல…

கனேடியப் பருவமங்கை

பொன் மார்கழி வெண்பனி சுற்றுப்புறம் சூழ்ந்து நிற்க வெண்சேலை மங்கையவள் நெடுஞ்சாலை ஓரந்தனில் பன்சாதிச் சாரதிகள் விழிகளின் பூரிப்பினில் மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள் வைகாசி வசந்தத்தின் பூப்பினது அணைப்பினிலே அம்மங்கை சேலையின்…