திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20081113_Issue

அரசியலும் சமூகமும்

வியத்தகு நிகழ்ச்சிகளின் வரலாறு!

தமிழநம்பி மிகுதியாக விற்பனையாகின்ற பம்பாயிலிருந்து வெளிவரும் ஒரு கிழமை இதழ், விளங்காத ஆராய்ச்சிக்குரிய விந்தைகளை உண்மையானவை என்று நிலைநாட்டுவதற்காக, எல்லா வகையான கற்பனைக் கதைகளையும் வெளியிட்டுப் படிப்பவர்களின் உள்ளங்களையும் சிந்தனைகளையும் மாசுபடுத்திக் கொண்டிருக்கிறது. அந்த…

தடயங்களை விட்டுச்செல்கிறது, காலம்! மோகன் சந்த் ஷர்மாவும்… அப்பாவி முஸ்லீம் இளைஞர்களும்…

எஸ். அர்ஷியா தலைநகர் டெல்லி, தன் பரபரப்பைத் தொலைத்து, ஆழ்ந்த மெளனத்துக்குள் போய்விட்டது போலானதொரு சித்திரம் உருவாகியிருக்கிறது. டெல்லிவாசிகள் விதிர்த்துப் போயிருக்கிறார்கள். குண்டுவெடிப்புச் சம்பவம் அவர்களை பாதித்துள்ளதைப் போலவே, பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் சம்பவம்…

முன் நின்றலின் இயíகாவியல்

எச்.முஜீப் ரஹ்மான் உலக வரலாற்றில் சர்வ சகஜமான சிந்தனையான இயíகாவியல்[metaphysics] மார்சிய தாக்கத்துக்கு பின் அதிகம் விவாதிக்கப்பட்டிருக்கின்றது.பின் நவீனவாதிகளும் இதை அதிகம் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். பின்நவீனவாதிகளின் ஒரு பிரிவினர் இயíகாவியல் மரணித்துவிட்டது என்று கூறினார்கள்.அதற்கு…

இடம் விளங்காத பாடல்

அ.முத்துலிங்கம் வழக்கம்போல காலையில் எழும்பி கணினியை திறந்து பார்த்தேன். வந்திருந்த மின்னஞ்சல்களில் இரண்டு புதியவை. இரண்டுமே இலங்கையிலிருந்து முன்பின் தெரியாதவர்களிடமிருந்து வந்தவைதான். முதலாவது கடிதத்ததில் ஒரு பகுதி இப்படியிருந்தது: 'இங்கே இப்பொழுது தமிழ் புத்தகத்தை…

வார்த்தை நவம்பர் 2008 இதழில்

பி.கே.சிவகுமார்வார்த்தை நவம்பர் 2008 இதழ் ஜீவா ஓவியங்களுடன் நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக! அறம் வளர்ந்திடுக! - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ் வாசகர் கடிதங்கள் அன்பான சஹிருதயரே - ஜெயகாந்தன்…

இந்திய வரலாற்றில் ஜிஹாத்: டாக்டர்.அம்பேத்கர் – பகுதி 1

நேசகுமார் [முன்குறிப்பு: இக்கட்டுரை பாகிஸ்தானின் ராயல் புக் கம்பெனி வெளியிட்டுள்ள டாக்டர் அம்பேத்கரின் ‘பாகிஸ்தான் பற்றிய சிந்தனைகள்’ நூலை அடிப்படையாகக் கொண்டது (Thoughts on Pakistan, Published by Royal Book Company, Karachi,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சந்திரனைச் சுற்றிவரும் முதல் இந்தியத் துணைக்கோள் (கட்டுரை : 2)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாசந்திரனைச் சுற்றுது இந்தியத் துணைக்கோள் ! மந்திர மாய மில்லை ! தந்திர உபாய மில்லை ! சொந்த மான இந்தியரின் சக்தி ! பிந்திப் போயினும்…

இலக்கிய கட்டுரைகள்

நாளைய முகம் இன்றைய கவிதை

புதியமாதவி, மும்பை சிங்கப்பூரில் வசித்து வரும் கவிஞர் மாதங்கியின் கவிதைகள் "நாளை பிறந்து இன்று வந்தவள்" என்ற் தலைப்பில் வெளிவந்துள்ளன. பொதுவாகவே தமிழ்நாட்டின் சிற்றூரிலிருந்து சென்னை மாகரத்திற்குப் புலம்பெயர்ந்தவர்கள் கூட கிராமத்து நினைவுகளைக் கொண்டாடுவதும்…

பாவண்ணன் – சின்னதாய் இலக்கிய பேட்டி

கே ஆர் மணி அவரைப்போலவே அவரது எழுத்துக்களும். அவரது எழுத்துக்களை போலவே அவரும். இரண்டுமே ஓன்றுதானே ? அதனாலென்ன, இரண்டுமுறை சொன்ன தப்பா என்ன ? எழுத்தின் ஆளுமை கிட்டத்தட்ட எழுத்தாளரின் ஆளுமையாகத்தானிருக்கமுடியும். எழுத்துக்கும்,…

பூமணியின் “பிறகு” : மாற்றமும் மாற்றமின்மையும்

பாவண்ணன் நாவலின் தொடக்கத்தில் நாடு சுதந்திரமடைந்த தகவலும் அதற்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தலின் தகவலும் பாத்திரங்களின் உரையாடல்களின் வழியாக முன்வைக்கப்படுகின்றன. அழகிரிப்பகடை தன் இரண்டுவயது மகளோடும் முதல் மனைவியோடும் துரைச்சாமிபுரத்திலிருந்து மணலு¡த்துக்குக் குடியேறிய…

கதைகள்

நேபாளத்து அம்மா

எம்.ரிஷான் ஷெரீப் அதிகாலையில் வந்திருந்த தொலைநகல் ஒரு துயரச் செய்தியைச் சுமந்துவந்திருந்தது. கிஷோரின் தாயார் சுகவீனமுற்றுத் தனது அந்திம நிலையில் இருப்பதாகவும் தனது மகனைப் பார்க்க விரும்புவதாகவும் எழுத்துக்களில் கோர்த்திருந்த அந்தச் செய்தியை இன்னும்…

சிறுகதை : டி.என்.ஏ

சோ.சுப்புராஜ் - சோ.சுப்புராஜ் ********************************************************************************************************************* இன்றைக்கு இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு இந்தியாவின் தமிழக கிராமம் ஒன்றில்..... பாண்டியம்மாள் இரவோடிரவாக வீட்டை விட்டு ஓடிப்போவதென்று தீர்மானித்தாள். அவளுக்கு வேறு வழி எதுவும் புலப்படவில்லை. அவளின் கிராமத்திலிருந்து…

விஸ்வரூபம் – அத்தியாயம் பதினான்கு

இரா.முருகன் சீரான வேகத்தோடு ஓடிக் கொண்டிருந்த ரெட்டைக் குதிரை சாரட் சட்டென்று நின்றது. லகான் இழுபட, குதிரையொன்று பலமாகக் கனைத்தது. வண்டியின் கதவுகள் அதிர்ந்து குலுங்கித் திறந்திட, தெரிசா எதிர்ப் பக்கம் உட்கார்ந்திருந்த தாமஸின்…

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)காட்சி -1 பாகம் -4

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Lincoln Memorial, Washington D.C. "(அமெரிக்கச்) சட்ட மன்றம் தன்னையே பிரித்துக் கொண்டு தனியாக நிலையாக நிற்க முடியாது. இந்த அரசாங்கம் நிரந்தரமாகப் பாதி (மாநிலங்கள்)…

கபரஸ்தான் கதவு!

எஸ். அர்ஷியா அரை அங்குல கனத்தில், இரும்புக்கம்பிகளால் ஆன கதவு, அது! பக்கத்துக்கு இரண்டு கீல்களைக் கொண்ட உயரமான இரட்டைக் கதவு. குத்துக்கீல்கள், ஓட்டை போடப்பட்ட கல்தூண்களில் நுழைக்கப்பட்டு, மறுபக்கப்பட்டை முனைமடித்து விடப்பட்டிருந்து. ஒன்றுக்கொன்று…

கவிதைகள்

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -10 << உன் மகத்தான புன்னகை ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எனது உணவை நீ எடுத்துக் கொள் ! இல்லையேல் எனது சுவாசக் காற்றைத் தடுத்துக் கொள் ! ஆனால் என்வசம் உள்ள உன் புன்னகையை மட்டும் எடுத்துக்…

தாகூரின் கீதங்கள் – 55 உலகக் கவலைகளில் என்னைத் துடிக்க வைக்கிறாய் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உலகக் கவலைகளில் என்னைத் துடிக்க வைக்கிறாய் ! எந்தன் வாழ்வில்லை அது அந்தோ ! காலைப் பொழுதிலோ அன்றி மாலை வேளையோ உனக்கும் எனக்கும் இடையே மனக்களிப்…

நிரம்பி வழிய எத்தனித்த கோப்பைகள்

ஹெச்.ஜி.ரசூல் எல்லா கோப்பைகளும் காலியாக இருந்தனவென்று சொல்லிவிட முடியாது. துவக்கத்தில் அவை உட்செரித்து தன்னுள் பதுக்கியும் ஒளித்தும் வைத்திருந்தவை திடீர் தூண்டுதல்களால் ஊற்றெடுத்து நிரம்பிவழிய எத்தனித்திருக்கக் கூடும். சில நேரங்களில் சில கோப்பைகள் நிரம்பிவழிவதாய்…

இறைமையின் பெயரால்

செம்மதி இராணுவப்பிரங்கிகளுக்குள் அப்பாவிகள் நிறைக்கப்பட்டிருக்கின்றனர் குருதிச்சுனையில் புதைந்த கவசவண்டிகள் அப்பாவிகளின் பிணங்களின் மேல் நகர்த்தப்பமகின்றன துப்பாக்கிகளின் ஒவ்வோரு தோட்டாக்களிலும் மனிக உயிர்கள் குடியிருந்தன நாளைய பகல்கள் இன்றைய இரவுகளைக் கொடுத்து வேண்டப்பட்டுக்கொண்டிருந்தன நாளைய தீபாவளிக்கு…

ஏதுமற்ற வானம்

குட்டி செல்வன் இந்நாட்களில் எப்பொழுதும் எதையாவது எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் வாகனங்களற்று நீளும் சாலையின் தனிமையுட‌ன் கசப்பான நினைவுகள் நிறைந்ததாக இருக்கின்றது இவ்வாழ்க்கை அவைக‌ளை ஒவ்வொறுமுறை கிள‌ரும்போதும் மீண்டுமொறுமுறை என்னில் வ‌லிக‌ளை ஏற்ப‌டுத்த‌ த‌வ‌றுவ‌தில்லை காகிதமாக்கி…

சூழிருளும் சுடரொளியும்…

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி நேற்று வரை நீ யாரோ நான் யாரோ? இன்று நீ எனக்கு யாரோ? நாளைஆகக் கூடும் நான் உனக்கு யாரோ? நல்லவனுக்கு நல்லவனாய் இருத்தலே நடைமுறை வாழ்க்கையில் கடினம். எல்லோர்க்கும்…

வேத வனம் விருட்சம் 10

எஸ்ஸார்சி உலகம் என்பது இரண்டு நாள் சந்தை வாழ்க்கை என்பது இரு நொடி நாடகம் மானுட உடல் மூன்று நொடி நிலைக்கும் நீர்க்குமிழ் நட்பு நிலம் செல்வம் அதிகாரம் பெயர் புகழ் வீடு மனைவி…

இருள்வெளி!

கருப்புநிலா தெப்பத்தின் நீரலையும் படிகளில் குமிழ்விட்டு வாய்த் திறக்கின்றன, ஓராயிரம் மீன்கள். ஆழத்தின் நடுவிலிருந்து அபயம்கேட்டு எழுகிறது, திரட்சியில்லாத கை ஒன்று! திறந்திருக்கும் அதன் உள்ளங்கையில், 'உ'வோ, 'V'யோ எழுதியிருக்கிறது. பிறைநிலவாகக் கூட இருக்கலாம்.…

சந்திரனைச் சுற்றும் இந்தியா !

சி. ஜெயபாரதன், கனடா சந்திரனைச் சுற்றுது இந்தியத் துணைக் கோள் ! மந்திர மாய மில்லை ! தந்திர உபாய மில்லை ! சொந்தமான இந்திய சக்தி ! பிந்திப் போயினும் முந்தைய சக்தி…