திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சோ.சுப்புராஜ்

Total Contribution: 22 Articles

சோ.சுப்புராஜ்

காலமும் கடிகாரங்களும்

சோ.சுப்புராஜ்ஏகப்பட்ட கடிகாரங்கள் எங்கள் வீட்டில்;ஆயினும் - எந்தப் புள்ளியிலும் எல்லாக் கடிகாரங்களும் ஒரே நேரம் காட்டியதே இல்லை….. எப்போதும் குழப்பம் தான் எங்களுக்கு; எந்தக் கடிகாரத்தின் நேரப்படி…

இரவின் நிழல்

சோ.சுப்புராஜ் அனேக நேரங்களில் - நீயென் தோளில் முகம் புதைத்து அழுவதில் ஆறுதல் அடைந்திருக்கிறாய்; சிறுகுழந்தையாய்ச் சுருண்டு – என் மடியில் படுத்துறங்குவதில் மகிழ்வு கண்டிருக்கிறாய்; வெறுமை…

பலிகேட்கும் தேர்வுகள்

சோ.சுப்புராஜ் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு அங்கயற்கண்ணி கொஞ்சம் தாமதமாய்த் தான் போய்ச் சேர்ந்தாள். மையத்தின் சூபர்வைசர் ஏற்கெ னவே பரிச்சயமானவர்.…

இரண்டு கவிதைகள்

சோ.சுப்புராஜ் 1 .குழல் இனிது; மிஸ் இனிது செல்ல மகள் சில்வியா மெல்லத் தான் பேசத் தொடங்கினாள்..... அம்மா, அப்பா, மாமா தாத்தா, பாட்டி என்று உறவுகளின்…

உயிர் பிழைத்திருப்பதற்காக..

சோ.சுப்புராஜ்.. வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து வியாபாரம் செய்யும் கூடைக்காரிகளிடம் விருப்பத்துடன் வாங்குங்கள் பேரம் பேசியேனும் விலை கொஞ்சம் அதிகமென்றாலும்......! *** *** *** கையேந்தும் மூன்றாம்…

ஒரு ஆசிரியை பரீட்சை வைக்கிறாள் தன் கணவனுக்கு…..

சோ.சுப்புராஜ் வேடிக்கையாய் ஆரம்பித்த விவாதம் விபரீத முடிவுகளுக்கு இட்டுச் சென்று விட்டதாய் உணர்ந்தாள் நிர்மலா. இத்தனை தாமதமாய் அவள் ஒருநாளும் வீடு திரும்பிய தில்லை. பெரும்பாலும் மூர்த்தி…

ஒரு விபத்து; சில நிகழ்வுகள்

சோ.சுப்புராஜ் மறக்கவே முடியாதபடி மனதில் ஆழப் பதிந்து போனது இந்த வருஷ ‘ஹோலிப் பண்டிகை’. ஹோலி; ஹோலி என்று ஜாலியாய்க் கூவியபடி ஆண்களும் பெண்களும் ஒருவர் மீது…

சக்கர வியூகம்

சோ.சுப்புராஜ்நல்ல தூக்கத்திலிருந்த நடுநிசியில் ஆதிராமனின் வீட்டுக் கதவைத் தட்டி அவரைக் கைது செய்ய வேண்டுமென்றது போலீஸ். ஆதிராமனின் குடும்பமே அரண்டு போய் விட்டது. அப்போது அவர் இரவு…

இவர்களும் சுவர்களும்

சோ.சுப்புராஜ்கடினமாக இருந்தாலும் பெரும் போராட்டத்திற்கு பிறகாவது வீதியில் மனிதர்களைப் பிரித்தபடி விஸ்தீரணமாய் எழும்பி நின்ற சாதீயச் சுவர்களை உடைத்து விட்டோம் ; ஆனால் மனவெளிகளில் மதிலுகளாய் உயர்ந்து…

சிநேகிதன் எடுத்த சினிமா

சோ.சுப்புராஜ் - திரையிடப்பட்ட முதல் நாள், முதல் காட்சியிலேயே "காதல் ஒரு ஞாபகம்" என்கிற திரைப்படத்தை பார்த்தே தீர்வது என்கிற தீவிர முடிவோடு தியேட்டருக்குப் போயிருந்தான் அழகர்சாமி.…