திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060317_Issue

அரசியலும் சமூகமும்

‘வெடி மருந்து வீச்சமில்லாத தெருக்களில் நடக்கக் கனவு கண்டவன்’

என் கே மகாலிங்கம் மார்ச் 12, ஸ்காபரோ சிவிக் சென்றாில் ஏற்கெனவே நடத்தவிருந்த காலம் சஞ்சிகை நிகழ்வு சி.புஸ்பராஜனுக்குாிய அஞ்சலி நிகழ்வாக ஆகியது சோகம். பாிஸில் மார்ச் 10 அவர் காலமானார். காலம் நிகழ்வில்…

சொல்லிப் பிாிதல் உனக்குச் சுகமே! நினைவு நீங்கா எங்கள் தோழனுக்கு எங்கள் அஞ்சலி!

தாஸ் ஈழப்போராட்டத்தினை துவக்கி வைத்த முன்னோடிகளில் ஒருவரும், |ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்| நூலினை எழுதியவரும், சபாலிங்கம் மறைந்தபோது சபாலிங்கம் நன்பர்கள் வட்டத்தினை உருவாக்கி |தோற்றுத்தான் போவோமாஹ தொகுப்பினை வெளிக்கொணர்ந்தவரும், இலக்கியச் சந்திப்பின் முக்கிய உறுப்பினர்களில்…

ராணுவம், காவல் துறைகளில் முகமதியர்: நிஜங்களை நோக்கி ஒரு பயணம்

மலர் மன்னன் [ 'காலச் சுவடு ' மார்ச் 2006 இதழின் தலையங்கம் 'ராணுவத்தில் முஸ்லிம்கள் ' என்ற தலைப்பில் பாரதத்தின் ராணுவத்தில் முகமதியரின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாக வருந்தி, முகமதியருக்கு மட்டுமின்றி,…

அவுரங்கசீப் : மதச்சார்பின்மையின் முன்னோடி

அரவிந்தன் நீலகண்டன் ஹமீது ஜாஃபரை சொல்லிக் குற்றமில்லை. அறுபது வருடங்களுக்குள்ளாக நடந்த அறுபது இலட்ச யூதப் படுகொலையையே பூசி மொழுகும் தலைவர்கள் பிரகாசிக்கிற இஸ்லாமிய மார்க்கத்தில், முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட அவுரங்கசீப்புக்கு பூசி மொழுகல்…

‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஆறு: வெளிக்கள ஆய்வுத் தகவல்கள்!

வ.ந.கிரிதரன் பழமையின் சின்னங்களைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரையில் தமிழர்கள் பொதுவாகப் பின்தங்கியவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆண்ட பெருமையை, பழைய வரலாற்றைப்பற்றி வாயளக்கின்ற அளவுக்குப் பழமையின் சின்னங்களைப் பாதுகாப்பதில் நம்மவர்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை என்பதற்கு…

ஒருநாள் கிறிக்கற் (புதிய) விதியை ஏற்றிடலாமா ?

அருண் (கனடா) கிறிக்கற் ஆர்வலர்களே, நீங்கள் அண்மைக்காலமாக ஒருநாள் கிறிக்கற் நடுவர் (Umpire) வானத்தை நோக்கி கைவிரலால் காற்றில் வட்டம் கீறுவதையும், இரண்டு கைகளையம் செங்குத்தாக வைத்து சைகை காட்டுவதையும் ஆர்வமாய் அவதானித்திருப்பீர்கள். இவை…

காற்றோடு திரிகின்ற யமன்

செழியன் செய்திகளை அறியும் உரிமை மக்களுக்கு இருக்கின்றதா ? வரோனிக்கா செக்கசோவா என்பது கவர்சிகரமான புன்னகையை அள்ளி எறிகின்ற அழகான பெண் மட்டுமல்ல. . Belarusian நாட்டு மக்களால் நன்கு அறியப்பட்ட போர்க்குணம் கொண்ட…

 கோபால்சாமியா ? கோயாபல்ஸ்சாமியா ?

அக்னிப்புத்திரன் பொடாவில் மாதக்கணக்கில் உள்ளே அடைப்பட்டுக் கிடந்த வைகோ, ஒரு உறுதியான முடிவுடன் வெளியே வந்தார். திமுகவுடன் கூட்டணி அமைத்தார். நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதியிலும் கூட்டணிக்கட்சிகளின் பலத்தால்…

சேதுபதிகளின் தானங்கள்- சில வரலாற்றுக்குறிப்புகள்

கற்பக விநாயகம் **** தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் என் சரித்திரம் நூலில், அவர் பிறந்த உத்தமதானபுரம் உருவான வரலாற்றைச் சொல்லி இருக்கிறார். தஞ்சையை ஆண்ட மகாராஜா, பல ஊர்களையும் சுற்றிப்பார்த்து வரி வசூல்களை சரி…

ஒரு கிழவருடன் இரண்டு நாட்கள்

பி. ஏ. கிருஷ்ணன் (இந்தக் கட்டுரை காலச் சுவடு பிப்ரவரி 2006 இதழில் வெளிவந்தது. திண்ணை வாசகர்களும் இதைப் படிக்க வேண்டும்.) I 2005 டிசம்பர் கடைசியில் நான் கெளஹாத்தியில் இருந்தேன். நான் முன்பு…

அறிவிப்புகள்

கடிதம்

ரமேஷ்கிருஷ்ணன் அன்புடையீர் வணக்கம். ஒரு மூத்த எழுத்தாளர் என்கிற வகையில் தம் எழுத்துலக அனுபவங்களையும் பத்திரிகையாளர் என்கிற வகையில் சமூக அனுபவங்களையும் இக்காலத் தலைமுறையினருக்குப் பயன்படும் வகையில் கொடுக்கக்கூடும் என்கிற எண்ணத்தில் அல்லது நம்பிக்கையில்…

திண்ணை என்ன செய்யும் என்று யாரிடமும் தெரிவிக்க வில்லை

திண்ணை குழு கடந்த திண்ணை இதழில் வெளிவந்த மு சுந்தரமூர்த்தியின் கடிதத்தின் ஒரு வரி பற்றி ஒரு விளக்கம் அளிப்பது திண்ணையின் கடமை ஆகிறது. 'இனிமேல் உங்கள் (மலர்மன்னன்) மேல் அடி விழாதவாறு திண்ணை…

சூழலியல் கவிஞர், மற்றும் பெண் சாதனையாளர் விருது பெற்ற வைகை செல்வி

அறிவிப்பு வாழ்த்துகிறோம் சூழலியல் கவிஞர், மற்றும் பெண் சாதனையாளர் விருது பெற்ற வைகை செல்விக்கு திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரி பிப்ரவரி 24 ,25 ஆகிய தேதிகளில் நடத்திய ' அறிவியல் தமிழும்…

சுந்தரமூர்த்திகளுக்கு….

பி.கே. சிவகுமார் திண்ணையின் சென்ற இதழில் மு. சுந்தரமூர்த்தியின் கடிதத்தைக் கண்டேன். மலர் மன்னனுக்கு முக்கியக் குத்துகளையும் சைடு குத்துகளை திண்ணை ஆசிரியர் ராஜாராமுக்கும், எனக்கும் வாரி வழங்கியிருந்தார். எதற்குச் சிவகுமாரைக் குத்துகிறாய் என்று…

சுயபுராணமே வரலாறாக…,தொட்டாச்சிணுங்கிகள் எழுத்தாளர்களாக…

கருப்பரசன் ---- திண்ணை தளத்தில் மலர்மன்னன் எழுதிவரும் தன் வரலாறும் - அதன் நம்பகத்தன்மை குறித்து ஒரு கேள்வி எழுப்பப்பட்ட மாத்திரத்தில் அவர் துறவறம் பூணுவதும் - உடனே சில என்.ஆர்.அய்.கள் அவரது வரலாற்று…

செம்பை உள்ளே எடுத்து வைக்கும் முன், சில விசயங்கள்:

கற்பக விநாயகம் 'சமுதாயம் என்பது இறைவனின் நான்கு வகைத்தோற்றங்கள் ' என்று குருஜி கோல்வல்கர், வருணாசிரம தருமத்தை நியாயப்படுத்தி இருப்பதையும், 'ஒருவரது குலமோ, பிறப்போ அல்ல.இயல்பே வர்ணத்தின் அடிப்படை ' என்று அவர் சொல்லி…

நடேசனின் ‘வாழும் சுவடுகள் ‘ மின்நூல் வடிவில்

அறிவிப்பு நடேசனின் 'வாழும் சுவடுகள் ' சர்வதேச வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தற்பொழுது e Book ஆக மின்னிணையத்தில் வந்துள்ளது. http://nadesan.uthayam.net

பரபரப்பு விற்பனையில் ஒரு புத்தகம்!

புதுவை சரவணன் தொலைக்காட்சியும், இண்டர்நெட்டும் மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கங்களாகிவிட்ட பிறகு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. எங்கள் காலத்தில் கல்லூரி மாணவ,மாணவிகளின் கரங்களில் புத்தகங்கள் தவழ்ந்தன என்று 40தை கடந்தவர்கள்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சனிக்கோளின் துணைக்கோளில் நீர் ஊற்றுகள் எழுச்சி! செவ்வாய்க் கோளை வலம்வரும் விண்சுற்றி! [Water on Saturn ‘s Moon & Mars Orbiter Or

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'சனிக்கோளின் துணைக்கோள் என்செலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோஸ்டோன் பூங்கா கெய்ஸர் [Yellowstone Park Geysers] நீர் ஊற்றுகள் போல தளத்தைத்…

இலக்கிய கட்டுரைகள்

புதுமைப் பித்தனும், நடப்பியலும்

திலகபாமா எழுத்து நினைவு மனத்தின் தொடர்ச்சியாக நனவிலி மனத்திலிருந்து வெளிப்படுவது . நினைவு மனத்தின் தொடர்ச்சியாக மட்டும் எழுதப் படுகின்ற எழுத்துக்கள் வெற்றுப் பிரச்சாரங்களாகி கோசங்களாக மாறிப்போய் விடுகின்றது. வெறும் நனவிலி மனத்தின் தொடர்ச்சியாக…

உண்மையின் ஊர்வலம் .. (4)

புதியமாதவி, மும்பை ஒல்லியான உடல்.. எப்போதும் கண்ணடித்து சிரிக்கும் முகம். அவளைச் சுற்றி எப்போதும் ஒரு நண்பர்கள் கூட்டம். மதியம் உணவு நேரத்தின் போது அவளுடைய சாப்பாடு மேசையைச் சுற்றி எப்போதும் சிரிப்பும் கும்மாளமுமாய்.…

நான் கண்ட சிஷெல்ஸ் – 14. சிஷெல்ஸில் தமிழர்கள்

வே.சபாநாயகம் ஆதார பூர்வமாகப் பார்த்தால் சிஷெல்ஸுக்குத் தமிழர்கள் வந்து 200 ஆண்டு களுக்கு மேல் ஆகியுள்ளன. 1770ல் பதிவான முதல் குடியேற்றத்தின் போது ஐந்து தமிழர்கள் மாகே தீவுக்கு வந்தனர். அவர்கள் வழித்தோன்றல்களே தற்போதைய…

வானகமே. வையகமே சுற்றுப் புற சூழல் இதழ் பற்றி

முத்துபாரதி (பாரதி இலக்கிய சங்கத்தில் சி. க நினைவரங்கில் வாசிக்கப் பட்டது ) தமிழக கலை இலக்கிய கலாசார தளங்களில் நிலவும் பயங்கர கூச்சல்களுக்கிடையே மாறுபட்ட கருத்தாக புதிய கலாச்சார தளங்களை அமைக்கும் நோக்கில்…

சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -1

சி. ஜெயபாரதன், கனடா இது நம்ம பூமி! இது நம்ம வானம்! இது நம்ம தண்ணீர்! இம்மூவகைச் சூழ்வெளி வளத்தையும் செம்மையாய்க் காப்பது, நம்ம பணி! இவ்விதம் பறைசாற்றித் தமிழகத்தின் செவியெல்லாம் இராப் பகலாய்…

கருவண்டாகி பறந்துபோகும் சித்தன் – நவீனம் தாண்டிய கவிதை பற்றி

ஹெச்.ஜி.ரசூல் நவீன கவிதையின் இயங்குதளம் தனிமனித மனவெளி உலகம் சார்ந்து இயங்கியது. அறிவியலுக்கும் யதார்த்தத்திற்கும் முதன்மையளிக்கும் நனவு மனத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாடாகவும், உயர் ஆன்மீகப்பொறி கலந்த ஒன்றாகவும் கருதப்பட்டது. இத்தகையதான புனிதப்படுத்தப்பட்ட நனவுமனமீறல்…

சுனாமி வைத்தியம்!

என்.எஸ்.நடேசன் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களில், மிருகவைத்தியர்களிடம் வருடம் ஒருமுறை பாிசோதித்து தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் ஒருவகை. உடல் நலம் கெட்டபோது மட்டும்வந்து மிருகவைத்தியாிடம் சிகிச்சை பெறுபவர்கள் இன்னெருவகையினர். இந்த இரண்டாவது…

ஈழத்தின் மறுமலர்ச்சிக் காலகட்டமும், அ.ந.க.வும்: சில குறிப்புகள்!

வ.ந.கிரிதரன் அண்மையில் நூலகம்.நெற் (Noolaham.net) இணையத் தளத்தில் 'திசை புதிது ' இதழ்-1 (2003)இல் வெளிவந்திருந்த 'மூத்த எழுத்தாளர் வரதர் ' என்னும் கட்டுரையொன்றினைப் பிரசுரித்திருந்தார்கள். அந்தக் கட்டுரையில் ஈழத்தின் மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிய…

படைப்பிலக்கியத்துக்கு அச்சாரம்

இந்திரா பார்த்தசாரதி 'தெருவெல்லாம் தமிழ் முழக்கம் ' செய்யச் சொன்னான் பாரதி. இன்று கடல் தாண்டி, விண்வெளி தாண்டி, மின் தமிழ், இணயத்திலும், வலைப் பூவிலும் ஒளிர்கின்றது. அமெரிக்காவை யார் கண்டுபிடித்தார்கள் என்ற சர்ச்சை…

சேந்தனாரின் கடவுளர் இருவர், காதலியர் இருவர்

முனைவர் மு. பழனியப்பன். திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்ற இரு பகுதிகளையும் உள்ளடக்கியது ஒன்பதாம் திருமுறை. அகத்துறை சார்ந்த திருக்கோவையாரின் சாயல் இத்திருமுறையில் உண்டு. ஏறக்குறைய பத்துப் பதிகங்கள் அகத்துறை சார்ந்தன என்பது மேற்கருத்திற்கு அரண்…

கதைகள்

அப்பாவின் மனைவி

ஜெயந்தி சங்கர் என்னுடன் படித்த நந்தினிக்கு நிச்சயதார்த்தம். அவளின் அண்ணன் ப்ரசன்னா எனக்கு நெருங்கிய நண்பன். சத்திரத்திற்குள் நுழைந்தேன். இன்னமும் அதிககூட்டம் சேர்ந்திருக்கவில்லை. மண்டபத்தினுள் ப்ரசன்னாவைத் தேடினேன். நாதஸ்வர இசையும், ஆங்காகே பேச்சொலியும் சேர்ந்து…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 12

ஜோதிர்லதா கிரிஜா தன்னை மறந்த நிலையில் தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்த பங்கஜத்துக்கு அந்தக் காலை மந்த வெயில் நேரத்தில் வேர்த்துக்கொண்டிருந்தது. தன் கையில் கொள்ளிக்கட்டை இருந்ததும், அதிலிருந்து தீப்பொறிகள் பறந்துகொண்டிருந்ததும் அவள் உணர்வில் உறைக்கவே…

யதார்த்தம்

இளந்திரையன் இவ்வளவு பணத்தையும் கொண்டு போவது பற்றி என்னைப் போலவே அவருக்கும் பிரச்சனை இருந்தது. ஒரு ஆட்டோவைப் பிடித்துப் போகும் படிக்கு எனக்கு ஆலோசனை வழங்கினார். ஆட்டோவைப் பிடிப்பது என்றாலும் அதற்காகும் பணத்திற்கும் இந்தப்…

ராகு கேது ரங்கசாமி (தொ ட ர் க தை -1)

எஸ். ஷங்கரநாராயணன் /1/ மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பக்கமாய் இருக்கிறது சபேசனுடைய ஜாகை. சித்திரக்குளம் அருகே மகாதேவ சாஸ்திரி தெரு. இப்போது அவர் சாஸ்திரி அல்ல- ஜாதிப்பேராம். எடுத்து விட்டார்கள். வால் இழந்தார் நரி.…

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-12) (Based on Oscar Wilde ‘s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடா 'இச்சையுடன் தேடும் அளவற்ற இன்பமும், நெறிதவறி விளையும் எல்லையிலாத் துன்பத்தைப் போலவே மனிதனின் வலிமையைச் சிதைக்கிறது! ' கிரேக்க மேதை பிளாடோ [கி.மு.427-347] 'எனது அதிபதி எனக்குள்ளிருந்து என்னை நடத்தி…

சொல் இனிது சொல்வது இனிது

எச். முஜீப் ரஹ்மான் நான் விழித்தெழுந்து உடைமாற்றிக் கொண்டு கிளம்பும் வேளையில் உம்மாவும் வாப்பாவும் வந்து “உப்பாவைப் பற்றி இப்படியொரு காரியம் நீ செய்வாய் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்றும், உப்பாவைப் பற்றி பேசப்…

கவிதைகள்

குட்டிப் பூனையாக அலைகிறது பொம்மை

ஹெச்.ஜி.ரசூல் என் நெஞ்சின் மீது படுத்துறங்கும் சின்னமகள் பர்வீனுக்கு கனவில் ஒரு பூதம் வந்தது பூதத்தின் உருவம் வடிவம் பற்றி சொல்ல முடியவில்லை எதையும் அலறிப் பயந்து நடுங்கி வீறிட்டழுதாள் விடுபடா துக்கத்தில் சிலேட்டில்…

பெரியபுராணம் – 80 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா. சத்தியமோகன். 2207. அந்நகரத்தில் கொல்லிமழவன் என்பவன் தான் பெற்ற அரிய அமுதம் போன்ற மென் சொல் கன்னியின் இளமான் போன்ற அழகியின் இளங்கொழுந்தின் ஒளி போன்ற மேனியிலே முயலகன் எனும் பெரும் நோய்…

யாழன் ஆதி கவிதைகள்

யாழன் ஆதி இதைத்தான் சொல வேண்டுமா நீ நிறைத்த குடத்தின் கனவுகளையும் சேர்த்து எந்த வழிதலிலும் நீயற்ற மர்மம் தொடர்கிறது ஒரு வழக்கமான இசைத்தெரித்தலாய் இருந்தால்கூட நீ காய்ச்சிய பாலின் ஆடைகளிலிருந்தே ஆரம்பம் ஆகிறது…

மகத்தானதும் அற்பமானதும் – ( மூலம் :க்ஷுவாங்ட்சு )

தமிழாக்கம் :புதுவை ஞானம். பேரறிவு என்பது பரந்துபட்டதாகவும் அனைத்தும் தழுவியதாகவும் சிற்றறிவு என்பது குறுகலாகவும் தகவல்கள் தேடுவதாகவும் இருக்கின்றன. பேருரை என்பது வேகமும் விவேகமும் பொருந்தியதாகவும் சிற்றுரை என்பது முடிவற்றதாகவும் விதண்டாவாதமாகவும் இருக்கின்றன. உறங்கும்…

உலகம் என்பது வண்ணம்

ம.நவீன் உறங்கி விழித்த தருணம் கண்ணெதிரே வெறுமை எனது வீட்டுச்சுவர் அதில் தொங்கிய மோனாலிசா புன்னகை என் கட்டில் இவற்றோடு என்னையும் காணவில்லை இறங்கி நடந்து முட்டுப்பட்டபோது புரிந்தது பிரபஞ்சம் நிறம் இழந்திருப்பது ஜடத்திலிருந்து…

வன்மழை

நெப்போலியன் ரகசியம் ஒன்று என் காதில் சொன்னாய்.... என் காதுகள் நீளமானது ! அதிசயம் ஒன்றை பார்க்கச் சொன்னாய்.... என் கண்கள் நீலமானது ! வசியமந்திரம் ஒருதடவை உச்சரிக்க சொன்னாய்.... என் வாய் வானமானது…

மனிதனாய் தவிர்த்து

இயை அப்துல்லாஹ் ஒரு கங்கு போல தொண்டைக்குழிக்குள் திரளுகிறது வாழ்க்கை. விறைத்துதிரும் பட்டாம்பூச்சி சிறகில் தொம்மென்று விழுகிறது பனித்துளி. கண்ணுக்குள் ஊசி முனையாய் குத்துகிறது மரணம். அதுவாகவே மேல் தடவிப்போகிற குளிர் தென்றலை ரசிக்க…

எல்லம் வாத்துக்களே

பிச்சினிக்காடு இளங்கோ வாத்துக்கூட்டங்களில் சில அன்னங்களைப் பார்த்தேன் என்றது தவறு வாத்துக்கள் வாத்துக்களே எல்லாம் வாத்துக்களே என்றிருந்துவிட்டால் எந்த அவஸ்தையும் இல்லை வாத்துக்கள் அன்னங்களாக முகம்காட்டும் வேளையிலும் அன்னங்கள்போலத் தோன்றியத் தருணத்திலும்தான் கணக்குத் தவறாகிப்போனது…

டான் கபூர் கவிதைகள்

டான்கபூர் நெருப்பினில் வடித்து இடிந்த கட்டிடங்களுக்குள் மூச்சற்று நகருகின்ற உணர்வுகள் என் சேவலாய்த்; தலை உசுப்பின. மெல்லிய தென்றலுக்கு ஒரு காற்றாடியை விட்டு மகிழ ஒரு குழந்தைக்காக நிலவு குளித்துச் சென்றது. இன்னமும் காதுக்குள்…

கீதாஞ்சலி (64) வீணாகும் தீபங்கள்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா 'எங்கே போகிறாய் பணிப்பெண்ணே! அங்கிக்குள் உனது தீபத்தை மறைத்துக் கொண்டு ? இருண்டுபோய் உள்ளது என்னில்லம், தீபத்தைக் கொடுப்பாயா வீட்டில் விளக்கேற்ற ? தனிமையாய் உள்ளது என் வீடு!…

நகைச்சுவை

சூட்டுக் கோட்டு சூடு கோடு

சந்திரசேகர் பல விஷயங்கள்ல இன்னும் வெள்ளக்காரன் நம்ம மனச விட்டுப்போகல! தமிழ்நாட்ல பேசற தமிழ்ல பாதி ஆங்கிலக் கலக்கல். சைக்கிள் ஓட்றான், பஸ்ஸப் பிடி, பன்சர் ஆயிருச்சி, சிக்னல் ; போட்டான், லைட் எறியுது…

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் (2)

கிருஷ்ணா வெங்கட்ராமா ஒரு மாதமாக மீளாத் துயிலில் இருந்தேன் . . . செவ்வாயில் சோனியா ஏர்வேஸ் இறங்குவதற்கு முன் ஒரு மாதக் களைப்பை நீக்க, விமானத்தில் ஒரு விதமான மருந்து தெளிக்கப்பட்டது. அது…

கண்ணாடியில் தெரியும் பிம்பத்துடன் ஒரு விவாதம்

கே. ராமப்ரசாத். ஒரு முறை 100% கல்யாணமான நடுத்தர குடும்பத்தினர் போல வாழ்வது எப்படி என ஒரு மின்னஞ்சல் வந்தது. அதன்படி 1. காலையில் லேட்டாக எழுவது. 2. குளிக்காமல் வீட்டிலேயே ஒரு உலா.…