திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

இந்திரா பார்த்தசாரதி.

Total Contribution: 17 Articles

இந்திரா பார்த்தசாரதி.

படைப்பிலக்கியத்துக்கு அச்சாரம்

இந்திரா பார்த்தசாரதி 'தெருவெல்லாம் தமிழ் முழக்கம் ' செய்யச் சொன்னான் பாரதி. இன்று கடல் தாண்டி, விண்வெளி தாண்டி, மின் தமிழ், இணயத்திலும், வலைப் பூவிலும் ஒளிர்கின்றது.…

குளமும் ஊருணியும்

இந்திரா பார்த்தசாரதி மலர்மன்னனும் நானும் நண்பர்கள் என்பதை நாங்கள் இருவரும் உணர்ந்தால் போதும். மற்றவர்கள் இதை உணரவேண்டும் என்பதற்கு நிரூபணம் தேவையென்று எனக்குப் படவில்லை. 1978ல் அவர்…

விருதுகளும், விவாதங்களும்,கருத்துச் சுதந்திரமும்

இந்திரா பார்த்தசாரதி தொலைக்காட்சி வந்த புதிதில் திரைப் படங்களுக்கு இனி எதிர்காலம் இல்லையென்று ஆரூடம் சொன்னவர்களின் வாக்குப் பொய்த்துவிட்டது. அதுபோல், இணையத்தில் நூல்கள் வரத்தொடங்கியவுடன், அச்சு யந்திரங்களை…

கடிதம்

இந்திரா பார்த்தசாரதி 'சரித்திரம் ஒரு குப்பைத் தொட்டி ' என்றார் ஹென்றிி ஃபோர்ட். அது உண்மயாகிக் கொண்டு வருகிறது போல் தோன்றுகிறது. இந்தக் குப்பைத் தொட்டியில் சத்தியத்தைத்…

கற்பு என்றால் என்ன ?

இந்திரா பார்த்தசாரதி அற்ப விஷயங்களையும் அரசியலாக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் வாயில் அகப்பட்டு, சமீபத்தில், மிகவும் அவதியுற்றச் சொல், ' கற்பு '. 'கற்பு ' என்றால் என்ன…

குறளும் பரிமேலழகர் உரையும்

இந்திரா பார்த்தசாரதி நேற்று ஒருவருடன் பேசிகொண்டிருந்தபோது, ஸ்டாஃபன் ஹாகிங் எழுதிய, 'A Brief History of Time ' பற்றிப் பேச்சு வந்தது. எனக்குக் குறள் நினைவுக்கு…

பிரதாபசந்திர விலாசம் -2

இந்திரா பார்த்தசாரதி (போனவாரம் வந்த கட்டுரைத், தொடக்கத்தில் நான் செய்திருந்த ஒரு தட்டச்சுப் பிழை. '1871 ' என்பது '1877 ' என்றிருக்க வேண்டும். பிரதாபசந்திர விலாசம்…

தமிழின் முதல் இசை நாடகம்

இந்திரா பார்த்தசாரதி 1871ல் ப.வ. இராமசாமி ராஜு அவர்களால் எழுதப்பட்ட 'பிரதாபசந்திர விலாசம் ' என்ற நாடகம், பெரும்பான்மையான தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்களின் கவனத்தைப் பெறவில்லை என்று தோன்றுகிறது.…

‘ வியாக்கியான இலக்கியம் ‘- சில விளக்கங்கள்

இந்திரா பார்த்தசாரதி 'வியாக்கியான இலக்கியம் ' பற்றிய என் கட்டுரை குறித்து ஒரு விவாதம் எழுந்துள்ளது. 'கார்த்திக்ராமாஸ் ' என்ற வலைப் பதிவில் காணப்படும் குறிப்பினின்றும் என்…

வியாக்கியான இலக்கியம்

இந்திரா பார்த்தசாரதி ஆழ்வார் பாடல்களுக்கு உரை எழுதிய வியாக்கியானகாரர்களைப் பற்றித் தமிழிலக்கிய வரலாற்று நூல்களில் மிகவும் அருகியே குறிப்புக்கள் காணப்படுகின்றன. காரணம், இவர்கள் ஆக்கங்கள் அனைத்தும் சமயத்தோடு…