திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050415_Issue

அரசியலும் சமூகமும்

Pope John Paul II

புஷ்பா கிறிஸ்ரி மரணம்: இது இந்த உலகில் பிறந்த ஜீவராசிகள் ஒவ்வொருவர்க்கும் பொதுச் சொத்து. இது ஒரு பஸ் வண்டி. அவரவர்க்கென நாள் வைத்து இறைவன் அழைக்கும் போது, நாம் நிச்சயம் இந்த வண்டியில்…

பால்வினைத் தொழில்

சந்திரவதனா இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, இந்தியா, பாபிலோனியா, கிறீஸ் ஆகிய நாடுகளில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்று விட்டது. மெஸபடோமியாவில் கி.மு.2300 இல் விலைமாதுக்கள் சுறுசுறுப்பாக தொழிலில் ஈடுபட்டதாகவும் குறிப்புகள் உண்டு.…

ஹினா- மட்சுரி

ஜெயந்தி சங்கர் நம் நாட்டில் கொண்டாடப்படுவதைப்போலவே ஜப்பானிலும் 'கொலு ' கொண்டாடப்படுகிறது. ஆனால், மார்ச் 3 ஆம் தேதிதான் 'ஹினா-நோ-செக்கு ' அல்லது 'ஹினா-மட்சுரி ' எனப்படும் ஜப்பானிய 'கொலு ' கொண்டாடப் படுகிறது.…

தமிழில் பிறமொழி கலத்தலும் திரைப்படத் தலைப்பும்

தமிழவன் இன்று ஒரு பிரச்சனை வந்துள்ளது: தமிழ்த் திரைப்படத்திற்குத் தலைப்பு வைப்பதில் பிறமொழி கலக்கலாமா ? ஞானக்கூத்தன் போன்ற நுட்பமான கவிஞர்கள் கூட பிறமொழி தலைப்பு வைக்கலாம் என்கிறார்கள்.தன் கவிதைகளில் ஆங்கில மொழி கலக்காதவர்,தன்…

கலைந்துபோன ‘திராவிடஸ்தான் ‘ கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்! – 1

விஸ்வாமித்ரா திண்ணைப்பள்ளியில் 11 வயதில் நான்காம் வகுப்பைத் தட்டுத்தடுமாறித் தேறியதும் படிப்பை நிறுத்திவிட்டுத் தன் தந்தையாரின் மண்டியில் வேலை செய்யப் போய்விட்ட கன்னடத்துக்கார ஈ.வே.ராமசாமி நாயக்கர் தன்னைத் திராவிடர் தலைவராக உயர்த்திக் கொண்டது அவரது…

தமிழ் அறியாத தமிழர்கள்

புதியமாதவி ==== தமிழகத்தில் மூன்றாவது மொழிப்போர். தமிழ் நாட்டில் தயாரிக்கும் தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டவேண்டும் என்ற விழிப்புணர்வு.. இந்த நிகழ்வுகளுக்கு நடுவில் மும்பை மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும் 15 இலட்சம் தமிழர்களின் இளைய…

தலைவர்களும் புரட்சியாளர்களும் – சுபாஷ் சந்திர போஸ்

கே ஜே ரமேஷ் 'ஜெய் ஹிந்த் ' என்ற அந்த வீர முழக்கத்தை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மெய் சிலிர்த்துவிடும். அந்த முழக்கத்தை நாட்டிற்கு அளித்த மிகப்பெரும் புரட்சியாளரான சுபாஷ் சந்திர போஸ் பற்றி…

சிந்திக்க ஒரு நொடி – விட்டு விடுதலையாகி

வாஸந்தி சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நவீனப் பெண்ணுக்கு பெண்ணியவாதம் அர்த்தமற்றதாகிவிட்டதா ? ' பெண்ணின் உடலில் இருக்கும் x-க்ரோமோஸோம் மரபணுக்களே அவளது சக்தியின் ரகசியம். அதுவே அவளை ஆணைவிட திறமை மிக்கவளாக்குவது.--ஆஷ்லீ மான்டெகு 'ஆண்களைவிட…

சிந்திக்க ஒரு நொடி – சாஸனம் பொய்த்ததா, மானுடம் பொய்த்ததா ?

வாஸந்தி மக்கள் பிரதிநிதிகள் என்ற கெளரவத்தைப் பெற்றவர்களால் மக்கள் மன்றத்துக்கு இழுக்கு 'It is the best of times;It is the worst of times ' --Tale of Two Cities,…

அறிவிப்புகள்

பரிமளத்திற்குப் பதில்மடல்

விஸ்வாமித்ரா அண்ணாவுக்கும், ஈவேராவுக்கும் பரிந்து, அப்படியே ஈவேராவின் அவமரியாதைத் திருமணத்துக்கும் சப்பைக்கட்டு கட்டி நண்பர் பரிமளம் எழுதியுள்ள மடலைக் கண்டு சிரிப்புதான் வருகிறது. முதலில் இந்தத் திருமணத்தை அண்ணாவே எதிர்த்தது ஊரறிந்த உண்மை. அது…

தமிழவன் கட்டுரை பற்றி…

பி.கே. சிவகுமார் சென்ற வார திண்ணையில் 'புதியஅலை தமிழ்ப்பற்றும் சிறு பத்திரிகைகளும் ' என்ற தலைப்பில் தமிழவன் எழுதிய கட்டுரையை வாசித்தேன். அக்கட்டுரையின் நிறைவில் - 'இதனாலேயே இப்புது அலை தமிழ்ப் பற்று, தமிழகத்தின்…

இனவாத ஈவெரா ?

பரிமளம் பொதுவாகத் திராவிடர்க் கழகங்களையும் குறிப்பாக ஈ.வெ.ராமசாமியையும் தாக்குவதற்கு அரவிந்தன் நீலகண்டன் தூக்கும் தடிகளில் ‘திராவிடர்- ஆரிய இனப்பாகுபாடு ஆங்கிலேயர்களின் கட்டுக்கதை’ என்பதும் ஒன்று. அதாவது இந்தியாவில் இனங்கள் இல்லை. மதங்கள் மட்டுமே உண்டு…

அன்புள்ள ஆசிரியருக்கு

அருளடியான் அன்புள்ள ஆசிரியருக்கு, அரவிந்தன் நீலகண்டன், 'ஈ.வெ.ரா. பித்தம் தெளிய சோ என்ற மருந்தொன்று இருக்குது ' என்று எழுதியுள்ளார். மறைந்த கவிஞர் குடியரசு, துக்ளக் ஆசிரியர் சோவை 'துளி விஷம் ' என்று…

அறிவியலும் தொழில்நுட்பமும்

வடகிழக்கில் ஒரு புதிய குரங்கினம் -100 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு-

ஆதி இயற்கை ஒரு முடிவற்ற புத்தகம். அதன் பக்கங்களைப் புரட்டப்புரட்ட வியப்பூட்டும் புதிய புதிய தகவல்கள் நம்மைத் திக்குமுக்காட வைக்கின்றன. இயற்கையின் இரகசியங்கள் புதையல் போல தோண்டத்தோண்ட வந்து கொண்டே இருக்கின்றன. கல்லாதது உலகளவு…

மனிதகுலம்: உலகின் மிகக்கொடிய சுரண்டல் கும்பல்-குற்றஞ்சாட்டுகின்றனர் விஞ்ஞானிகள்

அசுரன் இப்பூவுலகிலுள்ள உயிரினங்களின் உயிர் வாழ்வுக்குத் தேவையான இயற்கை வளங்களில் மூன்றில் இரண்டு பங்கை சுரண்டியதன் மூலம் மனிதகுலமானது இப்பூவுலகின் மிக மோசமான சுரண்டல் கும்பலாக உருவெடுத்துள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். யாரோ ஒரு பொறுப்பற்ற…

பூகோள காந்த துருவங்கள் இடமாற்றம், துருவ முனையில் விண்ணிற ஒளித் தோரணங்கள் [Geomagnet Poles Reversal, Arctic Auroras] (8)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா கடற்தளத்தில் தட்டுகள் காந்தக் களத்தினை மாற்றும்! வடமுனை, தென்முனைத் துருவங்கள் பூகோளத்தில் இடமாறி மாறித் திரும்பும்! தடம்மாறும் முனைகள் மின்காந்த அஞ்சல் கோலங்களை அலங்கோலம் செய்யும்!…

இலக்கிய கட்டுரைகள்

மீண்டும் வரும் நாட்கள் :மு.புஷ்பராஜன் கவிதைகள்

யமுனா ராஜேந்திரன் 1. கவிதையின் பாலான எனது வேட்கையின்; பின்னிருந்த காரணம் அதன் அந்தரங்க மொழி தவிர வேறில்லை. நாரணோ ஜெயராமன், ஆத்மாநாம், புவியரசு ( மிகக் குறிப்பாக அவருடைய இதுதான் எனும் பெயரிலான…

அதிர்ச்சியும் ஆற்றாமையும் (சுகுமாரனின் மொழிபெயர்ப்புக் கவிதைகள்)

பாவண்ணன் எழுபதுகளின் பிற்பகுதியில் தமிழ்க்கவிதை உலகில் அழுத்தமாக் தடம்பதித்த ஒரு பெயர் சுகுமாரன். வசீகரமான சொற்சேர்க்கைகளாலும் புதுமையான படிமங்களாலும் உருவான இவரது கவிதைகள் ஆழமான வாசிப்பைக் கோரும் தன்மையுடன் பிரசுரமாயின. இவருடைய சொந்தக் கவிதைகள்…

பார்த்திப ஆண்டு உதயம்

ஆல்பர்ட் எல்லோருக்கும் பார்த்திப புத்தாண்டு வாழ்த்துகள். தாரண ஆண்டு முடிவடைந்து பார்த்திப ஆண்டு பிறந்துள்ளது சித்ரபானு துவங்குவதற்கு அடுத்த நாள் அறிவன். அந்த வாரத்தில் ஞாயிறுக்கு முதல் நாள் காரியன்று விடுமுறை நாளாகும். சுறவம்,…

கார்ல் பாப்பரின் வெங்காயம்-6

சோதிப் பிரகாசம் கடவுள் நிலை 'பரம் பொருள் நிலை ' என்பது இப் பாலை ஆனது என்றால், 'கடவுள் நிலை 'யோ அப் பாலை ஆனது என்பதற்கு ஈண்டு விளக்கம் எதுவும் தேவை இல்லை.…

தொடர்ந்து ஒலிக்கும் குரல் – (வெங்கட் சாமிநாதனின் உரையாடல்கள் )

பாவண்ணன் இத்தொகுப்பில் எட்டு உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் ஆறு உரையாடல்கள் வெ.சா. மற்றவர்களுடன் நிகழ்த்தியவை. இரண்டு உரையாடல்கள் வெ.சா.வுடன் மற்றவர்கள் நிகழ்த்தியவை. பரதநாட்டியம், தெருக்கூத்து, இலக்கியம், திரைப்படம் என வெவ்வேறு தளங்களையொட்டி இந்த உரையாடல்கள்…

என்ட வீடும் அப்புன்டேயும் கறுப்பு

வானரன் கண்ணாடி பூக்கள் நடிகர்கள்: பார்த்திபன்,காவேரி ,அஸீன் நெறியாள்கை: சாஜகான் மலையாளத்தில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த என்ட வீடும் அப்புன்டேயும் என்ற படம் தமிழில் கண்ணாடி பூக்களாக மலர்ந்துள்ளது. இதில் (தமிழிலிலும்மலையாளத்திலும்) சிறுவனாக…

கதைகள்

மழலைச்சொல் கேளாதவர் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)

என். சொக்கன் அறைக்குள் ஒரு பெரிய புயலடித்து ஓய்ந்தாற்போலிருந்தது. பிரசவித்த களைப்பில் மதுமிதாவும், பிறந்த களைப்பில் அவளது குழந்தையும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்கள். சற்றுத் தள்ளி ஒரு சாய்வு நாற்காலியில் தளர்ந்து படுத்திருந்தான் அஷ்வின். இன்னும்…

கண்கள்

என் கணேசன் அபிராம பட்டர் அந்த நள்ளிரவில் தூங்காமல் ஒரு மனிதனுக்காகக் காத்திருந்தார். அவர் இதற்கு முன் அவனைப் பார்த்ததில்லை. அவன் யார், எங்கிருந்து வருகிறான், எப்படி இருப்பான் என்று அவருக்குத் தெரியாது. ஆனால்…

ஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது!

என் எஸ் நடேசன் ' 'ெஐனற், உனது தாயார் இந்த ஓய்வு இல்லத்திற்கு இடம் பெயர்ந்து வந்தபோது உனது மனநிலை எப்படி இருந்தது ' ' ? ' 'எனது மனத்தில் ஓர் ஆறுதல்…

இருந்ததனால்….

சாரங்கா தயாநந்தன் மெல்லச் சிரித்தேன். அவன் சிரித்தது போல் இருந்ததனால். சில வாரங்கள் தொடர் காத்திருப்பு அவனுக்கு ,எனது வருகைக்காக. என்சிரிப்பு அல்லது மென்னகை ஒரு அன்பை ஏற்படுத்தும் முன்னேற்பாடாய் இருந்திருக்கலாம். அவனது முகம்…

பாம்புகள்

அம்ாிதா ஏயெம் நம்பிக்கையின் ஒளிக்கற்றைகள் வானிலிருந்து மேகத்தில் பட்டு தெறித்து விழும், நடுநிசியின் குளிர்ந்த காற்று வீசுகின்ற இருண்ட பாலைவனத்தின் ஒரு இடத்தில் சசியின் வீடு இருப்பதாக எனக்குப் பட்டது. அமைதியான பெளர்ணமியின் குளிர்ந்த…

சேதி வந்தது

வாஸந்தி பூஜாரி விட்டல் ராவின் வீடு தெருக்கோடியில் இருந்தது. ஐந்து மணிக்கு அவரைப் பிடிக்கணும் என்று கனகம்மா தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள்.இப்பொழுது மணி நான்கு தான். விட்டல்ராவ் சரியாக நாலரை மணிக்குக் கோவிலுக்குக் கிளம்பிவிடுவார். கிளம்பும்…

சீதாயணம் ஓரங்க நாடகத்தின் பின்னுரை

சி. ஜெயபாரதன், கனடா பின்னுரை: பன்முகமுடைய, பல இனங்கள் கொண்ட, பல மதங்கள் உடைய, பல மொழிகள் பேசும், பல மாநிலங்கள் ஒட்டிய பாரத நாட்டில் விடுதலைக்குப் பிறகு மதச் சண்டைகளும், இனச் சண்டைகளும்,…

பிம்ப உயிர்கள் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)

அருண் வைத்யநாதன் 'இந்த ஒரு விஷயம் மட்டும் நான் நெனைக்குறபடி வொர்க் அவுட் ஆச்சுன்னா...திரையில் நகரும் பிம்பங்களுக்கு உயிர் கொடுக்க முடியும்! ', விக்ரம் மனசுக்குள் பேசிக்கொண்டான். நாக்கில் பரவிய அந்த சூடான காபி,…

கவிதைகள்

முன்னேறு

முகம்மது றியாஜத் நீ நடந்து செல்வதால் புதியதொரு தெரு உருவாகுமென்றால், நீ நடந்து செல்லும் இருண்ட பாதை உன்னால்தான் ஒளி பெறுமென்றால இருட்டுள்ள இடமெல்லாம் உன் பாதச் சுவடுகள் முத்தமிடட்டும். உன் தோலின் பாதத்துக்குத்தான்…

மகள்…

மோகனா. தி நான் உன்னைப் மடியில் தாங்குவதில்லை மனதில் தாங்குகிறேன். உன் சிரிப்பில், என் கவலைகள் புதைக்கிறேன். என் சந்தோஷம், துக்கம் யாவும் உந்தன் கைக்காட்டும் திசையில். அம்மா என்னும் உன் ஒரு வார்த்தையில்…

உயிரினினும் இந்தப் பெண்மை இனிதோ ?

வைகைச் செல்வி என் தாயே! நீ மாதவம் செய்திருக்கத் தேவையில்லை. அங்கே மாமரத்தின் கீழே என் வயதுப் பையன்கள் நட்சத்திரங்களுடன் பேசுகையில் இங்கே நானோ, சிம்னி வெளிச்சத்தில் அரிசியிலே கல் பொறுக்குகிறேன் உலை காய்ந்து…

கீதாஞ்சலி (18) உன்னைத் தேடும் போது … ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா நெடுங்காலம் எடுக்கிறது, என் பயணம்! நீண்ட தூரம் போகிறது, என் பாதை! விண்கோள்கள், விண்மீன்களில் என் தடம் பதித்து முதல் ஒளிவீச்சில் தேரிலிருந்து கீழிறங்கிப் பயணம் தொடர்ந்தேன், நாடுகளின்…

பெரியபுராணம் – 36

பா.சத்திய மோகன் 4. மும்மையால் உலகாண்ட சருக்கம் 21. மூர்த்தி நாயனார் புராணம் 968. உலகில் நிலைத்த தொன்மை புகழ் பூண்டது பாண்டி நாடு நிலைத்த செல்வமுள்ள குடிகள் நிறைந்திருந்த சிறப்பால் உயர்ந்து ஓங்கியது…

நினைவிருக்கிறதா ?

பனசை நடராஜன் வைகறைத் துயிலெழுந்து - என்னை வரவேற்றான் தமிழன் அன்று! நள்ளிரவுக் கொண்டாட்டத்தில் 'ஹேப்பி நியூ இயர் ' கூச்சலில் தன்னையும், 'தமிழ்ப் புத்தாண்டு ' என்னையும் மறந்தான் இன்று! 'சித்திரை முதல்நாள்…

உயிர்த்தேன்

வ.ஐ.ச.ஜெயபாலன் - காலப் பாலை நடுவினிலே வினோதங்கள் வற்றி உயிர்ப் பம்பரம் ஓய்கையிலே வாழும் கனவாக என் முன்னே வளரும் சிறு நதியே. உன் தோழமையின் பெருக்கில் துயர்கள் கரையுதடி வாழத் துடிக்குதடி கண்ணம்மா…

இதற்காக இருக்கலாம்!

ப்ரியன் ---- ஓர் முன்பனி இரவில், அருகில் துயிலும் இல்லாளும் அருமை மகனும் பாம்பு தீண்டி இறந்துப்பட்டதாக கனவு கண்டு உறக்கம் களைந்து பதறி எழுந்து அவர்கள் பத்திரம் உண்ர்ந்து ஆசுவாசப்படுத்தி மேசையில் அமர்ந்தது;…

ஆட்காட்டிப் புற்கூண்டில் வசிக்கும் இதயம்

சாரங்கா தயாநந்தன் திருநகரே உந்தன் திசை தொழுங்கால் மகிழுகின்ற என் உயிரின் இசை கேட்கிறதா ? எழுந்து வான் தொடும் கட்டிடங்களிடையே விழுந்து ஊருகின்ற புழுதிகாணாப் பெருந்தெருக்களிலே அழுந்தாது பாவுகின்ற சப்பாத்துக்களுள் வசிக்கின்ற என்பாதங்கள்…

பயணம்

பவளமணி பிரகாசம் முடியும் முடியாது என்று தெரியாது முடியும் என்று ஒரு துணிவோடு துவங்கிய பயணமிது நடக்கிறது முன் வைத்த காலை பின் வைக்காது புதைமணலில் அமிழ்ந்து போகாது சுவடு பதித்து வைக்க மறக்காது…

நகைச்சுவை

அவளால்…!

பனசை நடராஜன் அணையா விளக்காகி விழித்தேக் கிடக்கிறது என் கைத்தொலைபேசி.. அவளால்.. இரைச்சலாகத் தோன்றிய அதன் அழைப்பொலி இன்னிசையானது இப்போது.. அவளால்.. பேசத் தொடங்கினால் போன்பில்லும்.., பேசாவிட்டால் இதயத்துடிப்பும் எகிறுகிறது.. அவளால்.. படுக்கையறை நடக்கும்…