முகம்மது றியாஜத் நீ நடந்து செல்வதால் புதியதொரு தெரு உருவாகுமென்றால், நீ நடந்து செல்லும் இருண்ட பாதை உன்னால்தான் ஒளி பெறுமென்றால இருட்டுள்ள இடமெல்லாம் உன் பாதச் சுவடுகள் முத்தமிடட்டும். உன் தோலின் பாதத்துக்குத்தான்…
மோகனா. தி நான் உன்னைப் மடியில் தாங்குவதில்லை மனதில் தாங்குகிறேன். உன் சிரிப்பில், என் கவலைகள் புதைக்கிறேன். என் சந்தோஷம், துக்கம் யாவும் உந்தன் கைக்காட்டும் திசையில். அம்மா என்னும் உன் ஒரு வார்த்தையில்…
வைகைச் செல்வி என் தாயே! நீ மாதவம் செய்திருக்கத் தேவையில்லை. அங்கே மாமரத்தின் கீழே என் வயதுப் பையன்கள் நட்சத்திரங்களுடன் பேசுகையில் இங்கே நானோ, சிம்னி வெளிச்சத்தில் அரிசியிலே கல் பொறுக்குகிறேன் உலை காய்ந்து…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா நெடுங்காலம் எடுக்கிறது, என் பயணம்! நீண்ட தூரம் போகிறது, என் பாதை! விண்கோள்கள், விண்மீன்களில் என் தடம் பதித்து முதல் ஒளிவீச்சில் தேரிலிருந்து கீழிறங்கிப் பயணம் தொடர்ந்தேன், நாடுகளின்…
பா.சத்திய மோகன் 4. மும்மையால் உலகாண்ட சருக்கம் 21. மூர்த்தி நாயனார் புராணம் 968. உலகில் நிலைத்த தொன்மை புகழ் பூண்டது பாண்டி நாடு நிலைத்த செல்வமுள்ள குடிகள் நிறைந்திருந்த சிறப்பால் உயர்ந்து ஓங்கியது…
பனசை நடராஜன் வைகறைத் துயிலெழுந்து - என்னை வரவேற்றான் தமிழன் அன்று! நள்ளிரவுக் கொண்டாட்டத்தில் 'ஹேப்பி நியூ இயர் ' கூச்சலில் தன்னையும், 'தமிழ்ப் புத்தாண்டு ' என்னையும் மறந்தான் இன்று! 'சித்திரை முதல்நாள்…
வ.ஐ.ச.ஜெயபாலன் - காலப் பாலை நடுவினிலே வினோதங்கள் வற்றி உயிர்ப் பம்பரம் ஓய்கையிலே வாழும் கனவாக என் முன்னே வளரும் சிறு நதியே. உன் தோழமையின் பெருக்கில் துயர்கள் கரையுதடி வாழத் துடிக்குதடி கண்ணம்மா…
ப்ரியன் ---- ஓர் முன்பனி இரவில், அருகில் துயிலும் இல்லாளும் அருமை மகனும் பாம்பு தீண்டி இறந்துப்பட்டதாக கனவு கண்டு உறக்கம் களைந்து பதறி எழுந்து அவர்கள் பத்திரம் உண்ர்ந்து ஆசுவாசப்படுத்தி மேசையில் அமர்ந்தது;…
சாரங்கா தயாநந்தன் திருநகரே உந்தன் திசை தொழுங்கால் மகிழுகின்ற என் உயிரின் இசை கேட்கிறதா ? எழுந்து வான் தொடும் கட்டிடங்களிடையே விழுந்து ஊருகின்ற புழுதிகாணாப் பெருந்தெருக்களிலே அழுந்தாது பாவுகின்ற சப்பாத்துக்களுள் வசிக்கின்ற என்பாதங்கள்…
பவளமணி பிரகாசம் முடியும் முடியாது என்று தெரியாது முடியும் என்று ஒரு துணிவோடு துவங்கிய பயணமிது நடக்கிறது முன் வைத்த காலை பின் வைக்காது புதைமணலில் அமிழ்ந்து போகாது சுவடு பதித்து வைக்க மறக்காது…