திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20071108_Issue

அரசியலும் சமூகமும்

20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு

ரவிஇலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி நடத்தும் முதலாவது தலித் மாநாட்டு முகம்... கறுப்புப் பின்னணியில் அதன் எழுத்திருப்பு... அருகில் பெரியார் அம்பேத்கார், டானியல், எம்.சி.சுப்பிரமணியம், எஸ்.ரி.என்.நாகரட்ணம் என வரைவோவியம்... முன்னால் ஒரு ஒலிவாங்கி. இருக்கைகள்…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 6 மூங்கில் காடுகளில் நடந்த மூர்க்கம்

வாஸந்தி உயரமான மலைப் பாதையில் சென்ற ஜீப்பிலிருந்து கீழே ஒரு மரங்களடர்ந்த சரிவைக் காட்டி, அங்குதான் இருக்கிறார் அந்த லேடி என்றார் டிரைவர் பஹதூர். கம்பளிச்சட்டையைக் கூலிக்குத் தைத்துக் கொடுக்கும் அந்தப் பெண்மணியைப் பற்றி…

படித்ததும் புரிந்ததும்..(9) பாகிஸ்தான் நெருக்கடியும் : இந்தியாவின் செருப்புக்கடியும்;

விஜயன் நவம்பர் 3 - பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி முஷரப் நெருக்கடி நிலை அறிவிப்பு. பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிப் பறிப்பு, வீட்டுகாவல் எதிர்கட்சித்…

தீபாவளி பற்றி ஒரு கடிதம்

மைத்ரேயன் தீபாவளியின் குதூகலம் சுமார் 16 வயதில் போய் விடத்தான் செய்தது என்று நினைக்கிறேன். மறுபடி வரவே இல்லை, அதுதான் வருத்தம். ஆனால் சென்ற வருடம் அக்கம் பக்கத்தினர் எல்லாம் வந்து அவரவர் பங்குக்கு…

தமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு!

அக்னிபுத்திரன் தாய்மொழி ஒரு இனத்தின் பண்பாட்டு வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்கும் ஒரு கருவி. தாய்மொழியில் சிந்தித்துச் செயல்படுவதுதான் குழந்தைகளுக்கு இயற்கையாகவே சிறப்பாக அமையும் என்பது மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்து. தாய்மொழியில் கல்வி கற்பித்து…

“பயன்பாடு”

உஷாதீபன் ஒவ்வொரு முறையும் எழுத அமரும்போது இந்தப் படைப்பினால் நாம் ஏதேனும் நல்ல செய்தியை, நற்சிந்தனையைப் படிப்பவர்களுக்கு ஏற்படுத்த முடியுமா என்பதாகவே நான் சிந்திக்கிறேன். மனதில் தோன்றியிருக்கும் கரு அதற்கு உகந்ததுதானா அல்லது அதை…

குறிப்பேட்டுப் பதிவுகள் சில……

வ.ந.கிரிதரன் அண்மையில் நான் எண்பதுகளின் ஆரம்பித்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக் கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று அகப்பட்டது. 'மார்க்ஸியமும், இலங்கைத் தமிழர் பிரச்சினையும் பற்றியதொரு சிறு ஆய்வு' என்னும் தலைப்பில் 15 பக்கங்களிலொரு…

அமெரிக்காவும் விழுமியங்களும்

பாஸ்டன் பாலாஜி தமிழகத்தில் திமுக தவிர்த்த அரசியல் கட்சிகள் அனைத்தும் '2011 -ல் அரியணைக் கட்டில் எனக்குதான்' என்று துண்டு போடுவது போல், அமெரிக்காவில் எந்தத் தலைவர் வாயைத் திறந்தாலும்்ம் நீபர் (Reinhold Niebuhr)…

அறிவிப்புகள்

அன்புள்ள திரு சிவகுமார்

கார்கில் ஜெய்lயாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு அன்புள்ள திரு சிவகுமார், Ref: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80711017&format=html உஙகள் கேள்விக்கு பதில் மற்றும் நடந்தது இதுவே : மதிப்பிற்குரிய வாசந்தி அவர்கள், சற்றே பிழறி…

பி.கே.சிவகுமார் கண்ணோட்டம்

ஜடாயுஅன்புள்ள ஆசிரியருக்கு, சென்ற திண்ணை இதழில் பி.கே.சிவகுமார் எழுதியிருக்கும் "வாஸந்தி அவர்கள் கட்டுரை பற்றி ஜெயராமன் எழுதியிருக்கும் கடிதம்" என்ற கடிதம் கண்டேன். அதில் சிவகுமார் பயன்படுத்தும் "எழுத்துலகில் அட்ரஸ் இல்லாத ஜெயராமன் போன்ற…

திரு பி.கே.சிவக்குமார் கடிதம் பற்றி

செல்விதிண்ணை ஆசிரியர் அவர்களுக்கு கடிதம் பகுதிக்கு. திரு பி.கே.சிவக்குமார் அவர்கள் மலர்மன்னன் பற்றி எழுதிய கடிதத்தில் வாஸந்தி போன்றோர்கள் எழுதாமல் போய்விடுவார்கள் என்பது பற்றி கவலையுடன் கூறும் அளவுக்கு ஏதும் நடந்துவிட்டதாக தெரியவில்லை. திண்ணை…

நாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு

கே ஆர் மணிநாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு புகலிடம் தேடி பிழைக்கவந்த தமிழர்களின் வாழ்க்கை முரணும், பண்பாட்டுச் சிக்கலும் அலாதியானது. அது தமிழுக்கு நல்ல வரவா, செலவா என்பதை காலம்தான் கணிக்கவேண்டும். திரை கடலோடியும் காலம்…

இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த நவம்பர் 1ம் நாளில் வரவேற்பு

பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)இந்திய அரசின் சார்பில் சவூதி அரேபியா வந்துள்ள இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த நவம்பர் 1ம் நாளில் சிறப்பான வரவேற்பு அளித்து மகிழ்ந்தது. ரியாதின் லீ-ராயல் உணவகத்தில் நிகழ்வுற்ற…

கடிதங்கள் குறித்த கடிதங்கள் குறித்த ஒரு கடிதம்

எண்கோணம்உளவுத்துறை என்பது குறித்து புகழ்செய்யப்பட்ட உருவகங்களில் இருந்து மாறுபட்டதாகவே உளவுத்துறையினரின் வேலைகள் இருக்கின்றன. உளவுத்துறையின் முக்கிய பொறுப்பு கிடைக்கும் பல தகவல்களை ஆராய்ந்து என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது, அதை செய்பவர் யாராக இருக்கக்கூடும்,…

திரு.பிகே.சிவகுமார் கருத்தைப் படிக்கும்போது

எஸ்.கேஅன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, திண்ணை இதழில் திரு.பிகே.சிவகுமார் மலர்மன்னன் அவர்களைத் தாக்கி எழுதியுள்ள கடிதத்தைக் கண்டேன். அம்மடலின் கீழ்க்கண்ட கருத்தைப் படிக்கும்போது அவர் யாரைத் தாக்க என்ணுகிறார் என்பது புரியவில்லை: "வளவள பளபள…

கடிதம்

மலர்மன்னன்அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, ஸ்ரீதேவி பற்றி வாஸந்தி எழுதிய கட்டுரையில் மும்பை அரசியல் குறித்தும் சிவ சேனை பற்றியும் இடையில் எழுதப் புகுந்தமையையொட்டி, சிவ சேனை குறித்த எனது சிந்தனைகளையும் ஒரு பத்திரிகைக்காரன் என்கிற…

பி.கே. சிவகுமாரின் கடிதம்…

தாஜ் மலர்மன்னன் குறித்து பி.கே.சிவகுமார் எழுதிய கடிதத்தின் அத்தனை வரிகளும் - காற்புள்ளி, அரைப்புள்ளிகளையும் சேர்த்து - எனக்கு சம்மதம். வியந்து வழிமொழிகிறேன். நம்பகத்தன்மையை இழந்துவிட்ட எல்லாத் துறைகளும் மாதிரி எழுத்துத் துறையும் தன்னளவிற்கு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சம் எத்தனை பெரியது ? (கட்டுரை: 2)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சம் சோப்புக் குமிழிபோல் விரிகிறது யார் ஊதி ? பரிதி மண்டலக் கோள்களை கவர்ச்சி விசை ஈர்க்கிறது யார் ஓதி ? சுருள் சுருளாய் ஆக்டபஸ்…

இலக்கிய கட்டுரைகள்

பாட்டு வாத்தியார் – ஜெ. ராம்கியின் பாகவதர்

பாலமுருகன், பெங்களூரு தமிழ் சினிமாவில் உயரத்துக்குப் போன நடிகர்களில் தியாகராஜ பாகவதர் முக்கியமானவர். பாகவதருக்கு கிடைத்த பிரபல்யத்தை பற்றி மக்கள் இன்றும் சிலாகித்துப் பேசுகிறார்கள். தமிழ் சினிமாவில் பாகவதரின் பொற்காலம் முடிந்து கிட்டதட்ட ஐம்பது…

லா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 1 – அம்பாளின் தொப்புள்கொடி

எஸ். ஷங்கரநாராயணன் எனக்குப் பின்னால் இரு ஆச்சர்யமான அடையாளங்கள் எப்படியோ ஒட்டிக்கொண்டன. ஒன்று கணையாழி எழுத்தாளன் என்பது. நான் கணையாழியில் குறைவாகவே எழுதியிருக்கிறேன். எழுத வந்த சூட்டோடு பெருஞ்சுற்றிதழ்களில் பவனி வந்து கொண்டிருந்த போதுகளில்,…

நினைவுகளின் தடத்தில்

வெங்கட் சாமிநாதன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, அண்ணா கண்ணன் நான் என் சுயசரிதத்தை எழுதவேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளார். அவர் அமுதசுரபியில் பொறுப்பு வகித்த காலத்திலிருந்து என்று சொல்லவேண்டும். என் வாழ்க்கை ஏதும்…

த.கோவேந்தனின் ‘வானம்பாடி’ இதழ் அறிமுகம்

முனைவர் மு.இளங்கோவன் இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியின் பாட்டுத்துறை (கவிதை) மிகச்சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பாரதியார், பாவேந்தரின் வருகைக்குப் பிறகு தமிழ்ப் பாட்டுத்துறையில் வடிவம், உள்ளடக்கம், வெளியீட்டு நுட்பங்களில் பாவலர்கள் தம் கவனம் செலுத்தித் தமிழ்ப்…

லா.ச.ரா

க்ருஷாங்கினிமிகுந்த வேலைப்பாடுடைய கண்ணாடிக் கிண்ணத்தில் எளிதில் தளும்பிச் சிதறும் திரவத்தை ஏந்தியபடி சிறு பாதையில் நடக்கும் மகிழ்சியும், பயமும், ததும்பும் அனுபவத்துடன் பரவசத்தோடு மாமாவை வீட்டிற்கு அழைத்து வந்தேன். எளிமையாய் பழகி, வீட்டில் ஒருவராகி…

இலஞ்சி சொக்கலிங்கனார் கண்ட ‘சமய கிண்டர்கார்டன்(அ) ஆலயங்களின் உட்பொருள் விளக்கம்’

தேவமைந்தன் இந்துமதம் குறித்து அடிப்படையிலிருந்து கற்பிக்கும் இந்துமத பாலபாடம் 1937ஆம் ஆண்டு மே மாதம் அச்சுக்கு வந்தது. திருக்கயிலாய பரம்பரைத் திருத்தருமபுரவாதீனம் 24-ஆவது மகா சந்நிதானத்தின் ஆதரவில் அவ்வாதீன மகாவித்துவானாகவும் 'தொண்டன்' இதழ் ஆசிரியராகவும்…

சிந்தாநதி சகாப்தம்

அசோகமித்திரன் செவ்வாய்க்கிழமை 30ம்தேதி மறைந்த லா.ச.ராமாமிர்தம் 1916-ல் பிறந்தார். அன்று கீழ்மத்திய வகுப்பினருக்குக் கிடைத்த எளிய படிப்பை வைத்துக்கொண்டே அவர் ஆங்கிலத்தில் எழுத முயன்றார். அன்று அவருடைய பெரிய ஆதர்சம் இளம் அமெரிக்க எழுத்தாளர்…

உதயகுமரன் கதை

வெளி ரங்கராஜன் சிலப்பதிகாரத்தில் கோவலன் கொலையுண்ட பிறகு மாதவியின் துயரை மையப்படுத்தி கன்னட நாடகாசிரியர் ஹெச்.எஸ்.சிவப்பிரகாஷ் எழுதிய 'மாதவி' நாடகத் தயாரிப்பில் நான் ஈடுபட்டிருந்தபோது அதன் எதிரொலிகள் பின்னர் எழுதப்பட்ட மணிமேகலை காப்பியத்தில் எவ்வாறு…

சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்

எஸ் எஸ் ஸ்டேன்லி THE LAST SYMPHONY SELECTION OF POEMS OF SUBRABHARATHIMANIAN IN ENGLISH TRANSLATED BY R BALAKRISHNAN சுப்ரபாரதிமணியனின் தேர்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலான " THE…

பெண்ணியத்தின் மூன்றாம இதிகாசத்தின் அமானுஷ்ய பக்கங்கள்

விஜயேந்திரா திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள் ( அநாதி சொரூபக் கவிதை) நூல் வெளியீடு 19.8.07 பாரதி இலக்கிய சங்கம், சிவகாசி இந்நிகழ்விற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றி எனக்குள் அரூபமாகியிருக்கிறது அதனை…

கதைகள்

இறந்தவன் குறிப்புகள் – 1

தாஜ்மதிப்பிற்குரிய இறந்தவன் அவர்களுக்கு, நெருக்கடியான உங்களது பணிகளுக்கிடையில் என் கடிதப் பக்கங்களை தீர வாசித்து பதில் தந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. எதையும் தெளிவுடன் எழுத வேண்டும் என்ற உந்தலில், அது கடிதம் என்றாலும் நான் நிறையவே…

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"விட்டுவிடு உன் காதலியை" என்று விலைமதிப் பாகப் பாரிஸை வேந்தரே வந்தெனக்கு அளித்தாலும் வேண்டேன் அப்பெரு நகரை ! மீண்டும் எடுத்துக் கொள்வீர் ஹென்ரி வேந்தே என்பேன் ! எனது…

நான்தான் சட்டுவம் பேசுகிறேன்

அப்துல் கையூம்நான்தான் சட்டுவம் பேசுகிறேன். சட்டுவம் எப்படிப்பா பேசும்? என்றெல்லாம் குறுக்கு கேள்வி கேட்கக் கூடாது. சுட்டி டிவியிலே ஆடு, மாடு, கோழி, குதிரையெல்லாம் டயலாக் எடுத்து விடலாம். ஈசாப் நீதிக் கதையிலே முயல்,…

கிளி ஜோசியம்!

லக்கிலுக் பூசாரி தாத்தாவின் வீடு பனையோலைகளால் வேயப்பட்டது. அந்த வீடு கொடுத்த சில்லிப்பை எந்த ஏசியாலும் கொடுக்கவே முடியாது. வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் மண்தரையை சாணத்தால் மொழுகுவார் பூசாரி பாட்டி. அவர்கள் வீட்டுக்கு சென்றாலே சாணமணம்…

மாத்தா ஹரி -அத்தியாயம் – 35

நாகரத்தினம் கிருஷ்ணா பெண்: கண்களை இமைக்க மறந்து, வாய் பிளந்து, கைதட்டலை நிறுத்த மறந்தவர்களாய் என்னைச் சுற்றிலும் ராணுவ அதிகாரிகள், அரசாங்கத்தின் மூத்த நிர்வாகிகள், கலை உலகத்தோடு தொடர்புகொண்டவர்கள், பத்திரிகையாளர்களென நெருக்கியடித்துக்கொண்டு ஆண்கள் கூட்டம்.…

வேரற்றுப் போகிறவர்கள்

சோ.சுப்புராஜ் அலுவலக வாசலில் காத்திருந்த மாடசாமிக்கு அலுப்பாகவும் ஆயாசமாகவு மிருந்தது. எத்தனை எத்தனை காத்திருப்புகள்! பாதி ஆயுள் காத்திருப்புகளிலேயே கழிந்து விடும் போலிருக்கிறது. இந்த தொழிற்சாலை வாசலில் காத்திருந்த நிமிஷங்களைக் கணக்கெடுத்தாலே...... கண்மூடி யோசனை…

பண்பாட்டிற்கு எதிரானது

குரல் செல்வன் (1) “நேற்று ப்ரின்ஸ்டனைச் சுற்றிப் பார்த்து விட்டோம். நம் வரிசையில் அடுத்தது யேல்” என்றான் சாமி. ஜூன் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை. ஒன்பது மணிக்கு முன்பே காலை உணவை முடித்துக் கொண்டு…

சுநாதர்

ஜெயந்தி சங்கர் அன்று வழக்கமான சுறுசுறுப்பில் இல்லாதிருந்த சுநாதரின் நெற்றியில் சிந்தனைக் கோடுகள். அவனின் கைகள் அனிச்சையாக ஒன்றைத் தொடந்து இன்னொன்றாக விறகு வெட்டுவதிலும், வெட்டியவற்றை சமையலறை மூலையில் வைப்பதும், வீட்டைக்கூட்டி மெழுகுவதுமாக இருந்தான்.…

இருபது ரூபாய் நோட்டு

எம். ரிஷான் ஷெரீப் நரகலையெடுத்து தனது சட்டைப் பைக்குள் தானே போட்டுக் கொண்டதாய் அருவருப்பாய் உணர்ந்தார் அவர். பணம் தான். சாதாரண இருபது ரூபாய் நோட்டு. இத்தனைக்கும் ஊரில் பெரிய மனிதர் என்று பெயர்…

யார் அகதிகள்?

சக்தி சக்திதாசன் பேந்தப் பேந்த விழித்தவாறே அருணன் அந்த விமானத்தினின்றும் இறங்கினான். இருண்ட எதிர்காலம், சுபீட்சமற்ற வாழ்க்கை, நாளை என்ன நடக்கும் என்று அறியாத நிலை இதுதான் அவனது தாய்மண்ணின் இன்றைய நிலை. பணம்,…

கலைகள்

இலை போட்டாச்சு 37 – ரவா லாடு

பாரதி மகேந்திரன்ரவா லாடு தேவை மும்பை ரவை - அரை கிலோ சர்க்கரைப் பொடி - அரை கிலோ ஏலக்காய்த் தூள் - ஒன்றரை தே.க. பச்சைக்கற்பூரத் தூள் - ஒரு சிட்டிகை நெய்…

கவிதைகள்

இழுக்காதே எனக்குரியவனை !

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஜோலீன் ! ஜோலீன் ! ஜோலீன் ! ஜோலீன் ! கெஞ்சிக் கேட்கிறேன் உன்னை ! தயை புரிந்து இழுக்காதே எனக்குரி யவனை ! ஜோலீன் ! ஜோலீன் !…

நாவடிமை (கண்ணிகள்)

சு.சா.அரவிந்தன் 1 நாவடிமை சொல்லடிமை யன்றி உணவுச் சுவையடிமை ஆதலே ஆகும்; 2 அறுசுவை உண்டி தவிர்த்து ஒருசுவையில் துய்த்தல் சுவைக்கடி மை 3 பசிக்காய் புசிப்பதை விட்டு சுவைக்காய் புசித்தல் பழகிய தால்…

தாகூரின் கீதங்கள் -2 கண்ணுக்குப் பின்னே அமர்ந்துள்ளாய் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநேராக என்னிதய அரங்கி லிருந்து சூரிய ஒளிநோக்கி ஓர் பார்வை யாளனாய் உட்கார்ந் துள்ளாய் நீ என் கண்ணுக்குப் பின்னே ! உன்னுடைய அந்தப் பார்வையே பகல் இரவுகளின்…

இல்லாமல் போனவர்கள்

கே.பாலமுருகன் அவர்கள் இல்லாமல் போனவர்கள்! எப்பொழுது என்ற பதிவுகள் இல்லாமலே இல்லாமல் போய்விட்டார்கள்! தோட்டத்தில் வாழ்ந்த போது பக்கத்து வீட்டில் இருந்த வேணி. . கம்பத்தில் வாழ்ந்த போது வயலுக்கு அப்பால் இருந்த மகேன்…

தீபாவளித் திருநாளில்

சக்தி சக்திதாசன் தீபங்களின் ஒளிவீசும் திருநாளிது தீயவைகளை ஓழித்திடும் நன்னாளிது உள்ளங்கள் செழித்திடும் பொன்னாளிது உணர்வுகள் சிலிர்த்திடும் இந்நாளது விழாக்களின் வகையோடு செல்லும்போது வினாக்களை வீசி நாம் எமையுணர்வோம் வறுமையில் வாடிடும் பல இல்லங்கள்…

கல்லறைக் கவிதை

வைகைச் செல்வி அம்மா உனக்கொரு பாட்டெழுத எம்மாத்திரம் நான் நீயறிவாய். நெஞ்சப் பேழையில் உன் நினைவே தஞ்சம் புகுந்தது பூப்போல. கண்ணே மணியே நல்முத்துப் பொன்னே என்றெனைக் கூப்பிட்ட பெற்ற தாயினைக் காணாமல் கற்ற…