தாஜ்மதிப்பிற்குரிய இறந்தவன் அவர்களுக்கு, நெருக்கடியான உங்களது பணிகளுக்கிடையில் என் கடிதப் பக்கங்களை தீர வாசித்து பதில் தந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. எதையும் தெளிவுடன் எழுத வேண்டும் என்ற உந்தலில், அது கடிதம் என்றாலும் நான் நிறையவே…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"விட்டுவிடு உன் காதலியை" என்று விலைமதிப் பாகப் பாரிஸை வேந்தரே வந்தெனக்கு அளித்தாலும் வேண்டேன் அப்பெரு நகரை ! மீண்டும் எடுத்துக் கொள்வீர் ஹென்ரி வேந்தே என்பேன் ! எனது…
அப்துல் கையூம்நான்தான் சட்டுவம் பேசுகிறேன். சட்டுவம் எப்படிப்பா பேசும்? என்றெல்லாம் குறுக்கு கேள்வி கேட்கக் கூடாது. சுட்டி டிவியிலே ஆடு, மாடு, கோழி, குதிரையெல்லாம் டயலாக் எடுத்து விடலாம். ஈசாப் நீதிக் கதையிலே முயல்,…
லக்கிலுக் பூசாரி தாத்தாவின் வீடு பனையோலைகளால் வேயப்பட்டது. அந்த வீடு கொடுத்த சில்லிப்பை எந்த ஏசியாலும் கொடுக்கவே முடியாது. வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் மண்தரையை சாணத்தால் மொழுகுவார் பூசாரி பாட்டி. அவர்கள் வீட்டுக்கு சென்றாலே சாணமணம்…
நாகரத்தினம் கிருஷ்ணா பெண்: கண்களை இமைக்க மறந்து, வாய் பிளந்து, கைதட்டலை நிறுத்த மறந்தவர்களாய் என்னைச் சுற்றிலும் ராணுவ அதிகாரிகள், அரசாங்கத்தின் மூத்த நிர்வாகிகள், கலை உலகத்தோடு தொடர்புகொண்டவர்கள், பத்திரிகையாளர்களென நெருக்கியடித்துக்கொண்டு ஆண்கள் கூட்டம்.…
சோ.சுப்புராஜ் அலுவலக வாசலில் காத்திருந்த மாடசாமிக்கு அலுப்பாகவும் ஆயாசமாகவு மிருந்தது. எத்தனை எத்தனை காத்திருப்புகள்! பாதி ஆயுள் காத்திருப்புகளிலேயே கழிந்து விடும் போலிருக்கிறது. இந்த தொழிற்சாலை வாசலில் காத்திருந்த நிமிஷங்களைக் கணக்கெடுத்தாலே...... கண்மூடி யோசனை…
குரல் செல்வன் (1) “நேற்று ப்ரின்ஸ்டனைச் சுற்றிப் பார்த்து விட்டோம். நம் வரிசையில் அடுத்தது யேல்” என்றான் சாமி. ஜூன் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை. ஒன்பது மணிக்கு முன்பே காலை உணவை முடித்துக் கொண்டு…
ஜெயந்தி சங்கர் அன்று வழக்கமான சுறுசுறுப்பில் இல்லாதிருந்த சுநாதரின் நெற்றியில் சிந்தனைக் கோடுகள். அவனின் கைகள் அனிச்சையாக ஒன்றைத் தொடந்து இன்னொன்றாக விறகு வெட்டுவதிலும், வெட்டியவற்றை சமையலறை மூலையில் வைப்பதும், வீட்டைக்கூட்டி மெழுகுவதுமாக இருந்தான்.…
எம். ரிஷான் ஷெரீப் நரகலையெடுத்து தனது சட்டைப் பைக்குள் தானே போட்டுக் கொண்டதாய் அருவருப்பாய் உணர்ந்தார் அவர். பணம் தான். சாதாரண இருபது ரூபாய் நோட்டு. இத்தனைக்கும் ஊரில் பெரிய மனிதர் என்று பெயர்…
சக்தி சக்திதாசன் பேந்தப் பேந்த விழித்தவாறே அருணன் அந்த விமானத்தினின்றும் இறங்கினான். இருண்ட எதிர்காலம், சுபீட்சமற்ற வாழ்க்கை, நாளை என்ன நடக்கும் என்று அறியாத நிலை இதுதான் அவனது தாய்மண்ணின் இன்றைய நிலை. பணம்,…