திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

எஸ்.கே

Total Contribution: 6 Articles

எஸ்.கே

திரு.பிகே.சிவகுமார் கருத்தைப் படிக்கும்போது

எஸ்.கேஅன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, திண்ணை இதழில் திரு.பிகே.சிவகுமார் மலர்மன்னன் அவர்களைத் தாக்கி எழுதியுள்ள கடிதத்தைக் கண்டேன். அம்மடலின் கீழ்க்கண்ட கருத்தைப் படிக்கும்போது அவர் யாரைத் தாக்க…

கடிதத்தின் பொருள்: நாகூர் ரூமியின் கவிதை

எஸ்.கே ---- அன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, 'அலைகளை மன்னிக்கலாம் ' என்ற தலைப்பில் நாகூர் ரூமி அவர்கள் எழுதியுள்ள கவிதையை முதலில் படித்தபோது எனக்கு அவர்…

சங்கீதமும் வித்வான்களும்

எஸ்.கே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நான் நிறைய சங்கீதக்காரர்களுடன் ( 'சுப்புடு ' அவர்களுடன் கூட) நேரம் கிடைக்கும்போதெல்லாம் சுற்றியிருக்கிறேன். கர்னாடக சங்கீதம் பாடக்கூடிய குரலைப் பெறவில்லையானாலும்…

கடிதம் டிசம்பர் 16,2004

எஸ்.கே அன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். திரு.சலாஹுதீன் அவர்கள் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதைப் பற்றிய தன் கடிதத்தில், திண்ணையில் நான் எழுதிய…

தேம்பித் திரிவர்

எஸ்.கே ஆம், சோம்பர் என்பவர்! ஒரு பழைய கதை. நான்கு சோம்பேறிகள் ஒரு சத்திரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு திடாரென்று நெருப்புப் பிடித்து விடுகிறது. தீ…

மக்கள் மெய் தீண்டல்

எஸ்.கே ____ தொ(ல்)லைக்காட்சி போன்ற ஊடகங்கள் போதாதென்று இப்போது இன்டெர்னெட் வெப் சைட்ஸ், சாட்டிங், ஈமெயில், செல் போன், எஸ்-எம்-எஸ் என்கிற ஹைடெக் ஊடுருவிகளும் குழந்தைகளின் மனங்களைக்…