திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090129_Issue

அரசியலும் சமூகமும்

இறுதிப் பேருரை

நரேந்திரன்எனக்கு ஒரு பொறியியல் (என்ஜினியரிங்) பிரச்சினை இருக்கிறது. எனது பொதுவான உடல் ஆரோக்கியநிலை மிக நன்றாக இருந்தாலும், என்னுடைய ஈரலில் பத்துக் கட்டிகள் இருக்கின்றன. ஆம். எனக்கு Pancreatic Cancer எனப்படும் ஈரல்குலைக் கட்டி…

மகாத்மா காந்தியின் மரணம் [1869-1948]

சி. ஜெயபாரதன், கனடாஅறப்போர் புரிய மனிதர் உனக்கு ஆதரவு தரவில்லை யெனின் தனியே நடந்துசெல் ! நீ தனியே நடந்துசெல் ! இரவீந்திரநாத் தாகூர் பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது.…

வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்

பி.கே. சிவகுமார்நன்றிது தேர்ந்திடல் வேண்டும்! - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன் ஒரு முடிவுறாத நாவலின் பகுதிகள் - அசோகமித்திரன் காஸாவில் தாக்குதல்: வரலாற்றுப் பின்னணி -…

அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி இரண்டு)

ப குருநாதன்இவருடைய தனித்தன்மையிலும் ஒரு தனிச் சிறப்பென்னவென்றால், தமிழ் உரைநடைப் பாங்கில், மொழிநடையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்பதாகும். தமிழ் மொழியில் உரைநடைப் பாங்கை, வெகு எளிதாக, மிகச் சரியாக திரு.வி.க-விற்கு முன்,…

குறளின் குரல் : காந்தி

சு. பசுபதி, கனடா மகாத்மா காந்தியைப் பற்றிப் பல தமிழ்க் கவிஞர்கள் பலவிதமாகப் பாடியிருக்கிறார்கள். எடுத்துக் காட்டாக, பாரதி பாடிய 'வாழ்க நீ எம்மான்' என்று தொடங்கும் 'மகாத்மா காந்தி பஞ்சகம்' மிகப் பிரசித்தம்.…

ஊழ்கத்தின் வழி தெளிவுறுத்தமும் தொலைவிலுணர்தலும்!

தமிழாக்கம் : தமிழநம்பி பேராசிரியர் எல். சி. எவாசி "பாணத்துறை சொற்போரும் புத்த குமுகாயமும்" என்ற தலைப்பில் எழுதியிருந்த கட்டுரையின் தவறான வழிகாட்டும் கூற்றுக்கள் சிலவற்றை மறுக்காமல் விடக்கூடாது என உறுதியாகக் கருதினேன். ஓக…

ஆர்.வி என்ற நிர்வாகி

பாஸ்கர்ஆர்.வெங்கட்ராமன் (ஆர்.வி) ஒரு உண்மையான காங்கிரஸ் கட்சிக்காரராகவும், நேர்மையான அரசியல் வாதியாகவும்,மிகச் சிறந்த நிர்வாகியாகவும்,தேசியவாதியாகவும் திகழ்ந்தார்.1942ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார்.தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.…

நினைவுகளின் தடத்தில். – (24)

வெங்கட் சாமிநாதன் தெருவில் பனியனோ, துண்டோ ஒருவன் போட்டுக் கொண்டு நடப்பதைப் பார்த்து விட்டால் அவன் பயணம் கும்பகோணத்திற்குத் தான் என்று நினைத்துக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருப்பவர்கள அவனை இதையும் அதையும் வாங்கி வா என்று…

கோயில் என்னும் அற்புதம்

வெங்கட் சாமிநாதன் அற்புதக் கோயில்கள் என்று சொல்கிறார் கே ஆர். ஸ்ரீனிவாசரகவன். தவறில்லை. அவர் கண்ட கோயில்களின் அற்புதங்களைச் சொல்கிறார் அவர். ஆனால் கோயிலே ஒரு அற்புதமாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. கோயில்கள் எங்கும்…

பின்னை காலனிய எழுத்தும்,மொழிபெயர்ப்பும்

எச்.முஜீப் ரஹ்மான் இலக்கிய பிரதிகளை ஆய்வு செய்யும் போது காலனியாதிக்கத்தில் அல்லது ஒடுக்கப்பட்டவர்களது குரல் மெளனமாக,மைய விளிம்பை கொண்டுள்ளதாக,ஒடுக்கப்பட்டகுரலாக மாத்திரமே இருக்கிறது.பின்னை காலனிய எழுத்தில் முக்கிய இடம் வகித்திருப்பது மொழிக்குள் மொழி என்பதாகும்.பொருளுக்கும்,செயலுக்குமான வித்தியாசத்தை…

அறிவிப்புகள்

தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி நூல் வெளியீடு

சி. ஜெயபாரதன், கனடாதிண்ணை அகிலவலை வார இதழில் முன்பு தொடர்ந்து பதிப்பான எனது தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலிப் பாக்களின் நூலைச் சென்னை தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது என்னும் மகிழ்ச்சியான செய்தியைத் திண்ணை வாசகருக்கு அறிவிக்க…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !பிரபஞ்சத்தின் கருமைப் பிண்டம் சுட்ட பிண்டமா ? அல்லது சுடாத பிண்டமா ?

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடாகாலக் கலைஞன் தூரிகைக்கு ஓவியக் குழம்பாய் வரைவதற்குப் பிரபஞ்சத்தில் காணாமல் மிதப்பது கரும்பிண்டம் ! கரும்பிண்டத்தில் உள்ளவை சுட்ட பழமா ? அல்லது சுடாத பழமா…

இலக்கிய கட்டுரைகள்

கவிஞர் வைதீஸ்வரனுக்கு விளக்கு பரிசு!

லதா ராமகிருஷ்ணன்2007ம் ஆண்டைய விளக்கு விருதுக்கு கவிஞர் வைதீஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தைக் கேள்விப்பட்டவர் களில் பெரும்பாலோர் இத்தகைய அங்கீகாரம் அவருக்குப் பல காலம் முன்பாகவே அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை மறவாமல் குறிப்பிட்டார்கள்.…

‘எதிர்காலம் என்ற ஒன்று’ -அச்சம் அல்லது நம்பிக்கையின் பிரதிபலிப்புகள்

வே.சபாநாயகம் ஜூல்ஸ்வெர்ன் என்பவர் 1873ல் எழுதிய 'பூமியின் மையத்துக்கு ஒரு பயணம்' என்கிற அறிவியல் கற்பனைப் புதினம்தான் இன்றைய அறிவியல் புனைகதைகளுக்கெல்லாம் முன்னோடி. 'க்ரிப்டாலஜி' என்னும் துறையை யாரும் அப்போது கனவுகூடக் கண்டிருக்கவில்லை. ஆனால்…

ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம்- ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’

சுகந்தி பன்னீர்செல்வம் அக்டோபர் 19, 2008 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டம் (www.ilakkyavattam.com) நடத்திய கூட்டம், நாடி வந்த இலக்கிய அன்பர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. திரு.வி.க, வ.வு.சி, தேவநேயப் பாவாணர்,…

கதைகள்

நீர்வளையத்தின் நீள் பயணம் -2

த.அரவிந்தன்'நடுக்குளத்தில் வட்டமிட்டு தூரம்தூரமாய் ஏழெட்டு பேர் நீந்தியபடியே நிற்போம். சா... பூ...த்ரி போட்டு தோற்றவன் வட்டத்தின் நடுவில் நிற்பான். விளையாட்டுத் தொடங்குவதற்கு முன்பு 'கோட்டான்... கோட்டான்... ஏன் கோட்டான்' என்பது போல ஒரு பாட்டு…

நீர்வளையத்தின் நீள் பயணம்-1

த.அரவிந்தன் வெந்நீராய்க் கலங்கின மாடஷின் கண்கள். முறையாகக் கலங்கியது குளம் என்று சொல்வதுதான் சரி. சதுரக் கரைகளுக்குள் அதன் இருப்பிற்காக அலையும் குளம், உடலுக்குள் பாய்ந்து அமிழ்ந்து அலைகிறது என்பது அவருக்குள் வெட்டிக்கொண்டது. முன்பெல்லாம்…

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -3 பாகம் -2

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Lincoln Memorial Washington D.C. கோமான்களே ! நான்தான் இந்த அமெரிக்கா தேசத்துக்குப் பொருத்தமான உன்னத மனிதன் என்று கூற உடன்பட மாட்டேன் ! ஆனால்…

விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தைந்து

இரா.முருகன் அதிகாலையிலேயே முழிப்பு தட்டிவிட்டது. எழுந்து உட்கார்ந்தபோது இருக்கப்பட்ட இடமும் ஸ்திதியும் புலப்படவில்லை. ஜெயிலில் இருக்கிறதாகப் பட்டது. இதோ பிகில் சத்தம் கொடுப்பான் பாராக்காரன். எழுந்து மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியே புதர்…

வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி

தமிழ்மகன் சொல்லப்போனால் நான்கு நாட்களும் அவர்களுக்கு ஒரு சிங்கமும் கிடைக்கவில்லை. "அசாமில் சிங்கம் இருப்பதாக யார் சொன்னார்கள்' என்றான் ஆல்பர்ட். "ஆப்ரிக்காவைவிட்டால் குஜராத்தின் கிர் காடுகளில் சில எஞ்சியிருக்கின்றன. அசாமில் இருந்தவற்றை எப்போதோ வேட்டையாடி…

பின்னற்தூக்கு

எம்.ரிஷான் ஷெரீப் ஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடியவேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து கத்தியதற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது. அம்மா அதுவும் அபசகுனத்தின்…

மோந்தோ- 1

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா [லெ கிளேசியோ கடந்த ஆண்டின் இறுதியில் இலக்கியத்திற்கான நோபெல் பரிசைப்பெற்றவர். தேசாந்திரி, மானுடத் தேடலில் ஆர்வங்கொண்டவர். அதன் தாக்கம் படைப்புகளிலும் உண்டு. அவரது சிறுகதைகளுள். 'மோந்தோ' முக்கியமானதொரு சிறுகதை.…

உள்ளும் புறமும் – குறுங்கதை

கே.எஸ்.சுதாகர் 'மெடி கிளினிக்'கில் நிறைய நோயாளிகள் காத்திருந்தார்கள். உள்ளே டாக்டர் இராசரத்தினம் ஒவ்வொருவராகப் பார்த்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார். தமிழ் மக்களில் ஏராளமானவருக்கு அவர்தான் '•பமிலி டொக்ரர், ஜி.பி (G.P)'. மோகனும் நளினியும் ஒரு…

மோந்தோ- 2

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணாஒரு நாள், இவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வெகு அண்மையில் சத்தமேதுமின்றி கறுப்புநிற சரக்குக் கப்பலொன்று போனது. - அந்த கப்பலுக்கு என்ன பேரு? - மோந்தோ கேட்டான். தூண்டில் மனிதர்…

கலைகள்

SlumDog Millionaire a must see film

கோவிந்த் ம்ஹீம்.... மனது கேட்கவில்லை. இது பற்றி எழுது என்றது... மேற்கத்தியர்களின் வருகை பல மாற்றங்களை பல நூறு வருடங்களாக ஏற்படுத்திவருகிறது. இதோ, நமது தேசத்து, ரஹ்மான், ஆஸ்கார் கனவை நனவாக்கும் தருணத்தில், அவனை…

கவிதைகள்

கலில் கிப்ரான் கவிதைகள்: என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே !-கவிதை -1

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஒற்றை இதயத்தால் நான் இப்போது உரைப்பவை எல்லாம் நாளை ஆயிரம் இதயங்கள் சொல்லும் ! கலில் கிப்ரான் (1883-1931) "கலில் கிப்ரான் ஆற்றல் அவரது ஆன்மீக வாழ்க்கையின் உன்னதக்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -21 << பெருவியன் கழுகு ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபெருவியன் கழுகு நான் ! பறப்பேன் விரைந்து செல்லும் உன் மீது ! திடீரெனத் தாக்குவேன் உன்னை இறக்கையால் சுழற்சி விசைப் புயலாய்க் கூரிய பாதத்தின் நகங்களால் !…

என்னை தேடாதே

வே பிச்சுமணி தோள்மேல் வேதாளமாய் உன் நினைவுகள் விரட்டுவதற்கான பதில் தெரியாத விக்கிரமாதித்தியன் போல் கொடுஞ் சிறையில் தூங்காதிருக்க தொடர்ந்து முகத்தில் பீச்சி அடிக்கும் நீர்போன்ற நினைவுகளால் தூங்காத கைதியாய் ஒரு கோப்பில் நுழைந்த…

சிறகடித்து…

செல்வராஜ் ஜெகதீசன் காரின் முன்புறம் அமர்ந்தபடி காலையில் கண்ட வெண்புறா திறந்த கதவுச் சத்தத்தில் தாவிப்போய் தன் இருப்பிடமாய் கொண்டது இன்னொரு காரின் இரு சக்கரங்களுக்கு இடைப்பட்ட இடமொன்றை. அலுவலக வேலைகள் அத்தனைக்கும் இடையில்…

வெள்ளைக் கனவின் திரை

ஹெச்.ஜி.ரசூல் வெள்ளைக் கனவின் திரை நிழல் ஓவியங்களைத் தீட்டிப் பார்க்கலாம். அதிகாலைச் சூரியன் சிந்தும் ஒளிநிறங்களின் முகம் பார்த்து எதிர்திசையில் ஒளிந்து உட்கார்ந்திருக்கும் மழைவில் இரவு பகலற்ற பொழுதொன்றின் உயிர்ப் பறவை கடல் அகன்று…

மயிலிறகுக் கனவுகள்

ராமலக்ஷ்மி, பெங்களூர் படிக்கப் போவதாய் சொல்லி புத்தகங்கள் கையில் ஏந்தி படிப்படிப்பாய் தாவி ஏறி மொட்டைமாடிக் குட்டிச் சுவரில் சாய்வாய் உள்ளடங்கி- புத்தகத்தை கைகள் விரிக்கையில் விழிகள் விரிந்ததென்னவோ விண்ணினை நோக்கி. கண் எட்டிய…

குழந்தை வரைந்த என் கோட்டுச் சித்திரம்

ந.நாகராஜன் குழந்தை வரைந்த என் கோட்டுச் சித்திரத்தில் கண்களைக் காணவில்லை. காதுகள் கொம்புகளாயின தொங்கிய நாக்கில் வழிந்த சொட்டுகள் எச்சிலா...ரத்தமா...எனத் தெரியவில்லை. பற்களில் ஏதோ ஒட்டியிருந்தது. முடிகள் முள்ளம்பன்றியின் முட்கள் போலிருந்தன. கன்னங்களில் தழும்புகள்…

வேத வனம் விருட்சம்-21

எஸ்ஸார்சி கவிதை யான் பிரம்மன் யானே சுத்தன் யானே சித்தன் யானே புத்தன் சத் சித் ஆனந்தம் யான் பேரின்பன் ஒளிவடிவோன் பேரமைதிக்காரன் யான் ஆசைகள் தாண்டிய அறிவுக்காரன் விடுதலை வசமான நிறைவுடையோன் தனி…

இம்சைகள்

ஆதவாஅதிகாலைப் பொழுதில் கனவைத் துரத்திவிட்ட நொடியிலிருந்து எனக்கான இம்சைகள் ஆரம்பிக்கின்றன அது எழுதுபொருளும் காகிதமுமாய் பல்துலக்கும் முன் துருத்திக் கொண்டு நிற்கின்றன என் சலிப்பு தழுவிய இம்சைகள் மோகனப்புன்னகை ஒன்றை இதழோரம் புதைத்து விழியோரம்…