December 25, 2009
த.அரவிந்தன்புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் குழிவண்டுகளின் அரண்மனை (கவிதை நூல்) த.அரவிந்தன் பக்கம்: 80 ரூ.40 சுகுமாரன் முன்னுரை: அரவிந்தனின் கவிதைகள் தனி வழியில் உருவாகியிருப்பவை. தனித்துவமான இயல்புகள்…
December 25, 2009
த.அரவிந்தன்'பூம்புகாரில் ஏற்பட்டிருப்பது சேற்று எரிமலை. நமக்குத்தான் இது புதிது. பல்வேறு நாடுகளில் இதுபோல் அடிக்கடி தோன்றியிருக்கிறது. 1911-ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான டிரினிடாட் அருகே உள்ள…
January 30, 2009
த.அரவிந்தன்'நடுக்குளத்தில் வட்டமிட்டு தூரம்தூரமாய் ஏழெட்டு பேர் நீந்தியபடியே நிற்போம். சா... பூ...த்ரி போட்டு தோற்றவன் வட்டத்தின் நடுவில் நிற்பான். விளையாட்டுத் தொடங்குவதற்கு முன்பு 'கோட்டான்... கோட்டான்... ஏன்…
January 30, 2009
த.அரவிந்தன் வெந்நீராய்க் கலங்கின மாடஷின் கண்கள். முறையாகக் கலங்கியது குளம் என்று சொல்வதுதான் சரி. சதுரக் கரைகளுக்குள் அதன் இருப்பிற்காக அலையும் குளம், உடலுக்குள் பாய்ந்து அமிழ்ந்து…
April 3, 2008
த. அரவிந்தன் அவமானம் ஏற்படுத்திவிட்டதற்காக மன்னியுங்கள் தோழர்களே... வேறுவித முடிவுகள் எடுக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டேன். இறுதி முடிவாய்தான் எடுத்தேன். தயவுசெய்து அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் என்று…
February 7, 2008
த. அரவிந்தன் பொன்வாசநல்லூர். ஒரே தெருவிலான சிறுகிராமம். கற்போடு அலையும் காற்று. கப்பிக்கற்கள் வழியாக நடந்தால் முதலில் குளம் வரவேற்கும். குளத்தில் சிறிய படித்துறை. ஒருபக்கச் சுவர்…
January 10, 2008
த.அரவிந்தன் உள்வாங்கிக் கொள்ள தாமதமானது. நிமிட நேரத்திற்கு முன்தான் நடந்திருக்கவேண்டும். எப்படி நடந்தது என்று தெரியவில்லை. இரத்தம் தெறித்திருக்கிறது. மாட்டியப் புத்தகப் பையோடு பாதிச்சாலையில் கிடக்கிறான். பள்ளிக்கூடம்…