பி.கே.சிவகுமார் பி.ச. குப்புசாமி பற்றி: வேலூர் (வடாற்காடு) மாவட்டம் திருப்பத்தூரைச் சார்ந்தவர் பி.ச. குப்புசாமி. 35 ஆண்டுகளுக்கும் மேலாக குக்கிராமங்களில் ஆரம்பப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழிலக்கியத்தில் - குறிப்பாக பக்தி இலக்கியத்தில்…
பி.கே.சிவகுமார்கோபால் ராஜாராம் பதிப்புரையிலிருந்து: “ஈழ இலக்கியம், கரிசல் இலக்கியம் என்று வாழ்புலம் சார்ந்த வரையறையின் மூலம் நம் பகுப்பு எதைக் குறித்தானது? வாழ்புலத்தின் புறஅடையாளங்கள் இலக்கியத்திற்கு யதார்த்தப் பின்னணியை அளிக்கலாம். வாழ்க்கை முறையையும், புலம்…
அரவிந்தன் நீலகண்டன்ஒரு சின்ன முன்கதைச்சுருக்கம் எழுத்தாளர் ஜெயமோகனின் எனது இந்தியா கட்டுரைக்கு அ.மார்க்ஸ் தீராநதி பத்திரிகையில் ஒரு எதிர்வினை ஆற்றியிருந்தார். அக்கட்டுரையில் அவர் பல தரவுகளை முன்வைத்து ஜெயமோகனை மறுதலித்திருந்தார். அ.மார்க்ஸின் அந்த தரவுகள்…
பி.கே.சிவகுமார்நாகரத்தினம் கிருஷ்ணா பற்றி: நாகரத்தினம் கிருஷ்ணா பிறந்தது புதுச்சேரிக்கு அருகில் விழுப்புரம் (தமிழ்நாடு) மாவட்டத்தைச் சேர்ந்த கொழுவாரி என்ற சிறு கிராமம். கல்வி, வருவாய்த்துறையில் பணி, திருமணமென இந்திய வாழ்க்கையின் பெரும்பகுதி புதுச்சேரிக்குச் சொந்தமானது.…
பி.கே சிவகுமார் உமா மகேஸ்வரி பற்றி: 1971ல் பிறந்த உமா மகேஸ்வரி 1985லிருந்து எழுதி வருகிறார். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர். எம்.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்றவர். நட்சத்திரங்களின்…
கே. வி. ராமகிருஷ்ண ராவ்பெரியார் ஜின்னாவை 1944ல் பம்பாயில் சந்தித்தாரா?: ஜின்னாவின் வாழ்க்கையை எழுதிய ஏ.கே.ரிபாயி என்பவர் 1944ம் ஆண்டு மத்தியில், பெரியார் ஜின்னாவை பம்பாயில் அவரது இல்லத்தில் சந்தித்ததாகக் குறிப்பிடுகின்றார் . பெரியாரின்…
கே. வி. ராமகிருஷ்ண ராவ்ஏன் “மஹர்ஸ்தான்” / “பௌத்தஸ்தான்” அடைய முடியவில்லை? முன்னமே குறிப்பிட்டபடி, பூனா ஒப்பந்தம், தாழ்த்தப் பட்டவர்களுக்கு தனி நாடு என்ற சித்தாந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது, அது அம்பேட்கரின் அரசியல்…
கே. வி. ராமகிருஷ்ண ராவ் சமகால நிகழ்ச்சிகளாகயிருப்பினும், மக்கள் பலவற்றை மறந்து விடுகின்றனர். பல இந்தியத் தலைவர்கள், வேறுபட்ட பின்னணியில் இருந்தாலும், அவர்கள் சந்தித்தது, செயல்பட்டது முதலியன வியப்பாக இருக்கலாம், ஆனால் அவை உண்மையில்…
அ.முத்துலிங்கம் ஒக்டோபர் மாதம் பிறந்தபோது சூரியன் வானத்திலிருந்து ஒரேயடியாக மறைந்துபோனான். மரங்கள் ஓர் இரவு முடிவதற்கிடையில் பொலபொலவென்று இலைகள் எல்லாவற்றையும் கொட்டி குளிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாரிகிவிட்டன. பறவைகள் தென்திசை நோக்கி பறந்தன. பூமாரி பொழிவதுபோல…
வெங்கட் சாமிநாதன் தமிழ் நாட்டில் சொல்லும் வார்த்தைகளுக்கு ஏற்ப அர்த்தத்தைக் காணமுடியாது போய் வருகிறது. வார்த்தைகளே அர்த்தமிழந்து போயுள்ளன. மொழி செத்துப் போனதற்குக் காரணம், மொழியின் குற்றமில்லை. மொழிக்கு அதன் அர்த்தத்தை நாம் கொடுப்பதில்லை.…