திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090115_Issue

அரசியலும் சமூகமும்

பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்

பி.கே.சிவகுமார் பி.ச. குப்புசாமி பற்றி: வேலூர் (வடாற்காடு) மாவட்டம் திருப்பத்தூரைச் சார்ந்தவர் பி.ச. குப்புசாமி. 35 ஆண்டுகளுக்கும் மேலாக குக்கிராமங்களில் ஆரம்பப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழிலக்கியத்தில் - குறிப்பாக பக்தி இலக்கியத்தில்…

ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – புத்தக அறிமுகம்

பி.கே.சிவகுமார்கோபால் ராஜாராம் பதிப்புரையிலிருந்து: “ஈழ இலக்கியம், கரிசல் இலக்கியம் என்று வாழ்புலம் சார்ந்த வரையறையின் மூலம் நம் பகுப்பு எதைக் குறித்தானது? வாழ்புலத்தின் புறஅடையாளங்கள் இலக்கியத்திற்கு யதார்த்தப் பின்னணியை அளிக்கலாம். வாழ்க்கை முறையையும், புலம்…

அ.மார்க்ஸின் சுவனத்தின் ஆதாரப்பிழைகள்

அரவிந்தன் நீலகண்டன்ஒரு சின்ன முன்கதைச்சுருக்கம் எழுத்தாளர் ஜெயமோகனின் எனது இந்தியா கட்டுரைக்கு அ.மார்க்ஸ் தீராநதி பத்திரிகையில் ஒரு எதிர்வினை ஆற்றியிருந்தார். அக்கட்டுரையில் அவர் பல தரவுகளை முன்வைத்து ஜெயமோகனை மறுதலித்திருந்தார். அ.மார்க்ஸின் அந்த தரவுகள்…

நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் – புத்தக அறிமுகம்

பி.கே.சிவகுமார்நாகரத்தினம் கிருஷ்ணா பற்றி: நாகரத்தினம் கிருஷ்ணா பிறந்தது புதுச்சேரிக்கு அருகில் விழுப்புரம் (தமிழ்நாடு) மாவட்டத்தைச் சேர்ந்த கொழுவாரி என்ற சிறு கிராமம். கல்வி, வருவாய்த்துறையில் பணி, திருமணமென இந்திய வாழ்க்கையின் பெரும்பகுதி புதுச்சேரிக்குச் சொந்தமானது.…

உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்

பி.கே சிவகுமார் உமா மகேஸ்வரி பற்றி: 1971ல் பிறந்த உமா மகேஸ்வரி 1985லிருந்து எழுதி வருகிறார். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர். எம்.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்றவர். நட்சத்திரங்களின்…

ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 2

கே. வி. ராமகிருஷ்ண ராவ்பெரியார் ஜின்னாவை 1944ல் பம்பாயில் சந்தித்தாரா?: ஜின்னாவின் வாழ்க்கையை எழுதிய ஏ.கே.ரிபாயி என்பவர் 1944ம் ஆண்டு மத்தியில், பெரியார் ஜின்னாவை பம்பாயில் அவரது இல்லத்தில் சந்தித்ததாகக் குறிப்பிடுகின்றார் . பெரியாரின்…

ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 3

கே. வி. ராமகிருஷ்ண ராவ்ஏன் “மஹர்ஸ்தான்” / “பௌத்தஸ்தான்” அடைய முடியவில்லை? முன்னமே குறிப்பிட்டபடி, பூனா ஒப்பந்தம், தாழ்த்தப் பட்டவர்களுக்கு தனி நாடு என்ற சித்தாந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது, அது அம்பேட்கரின் அரசியல்…

ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 1

கே. வி. ராமகிருஷ்ண ராவ் சமகால நிகழ்ச்சிகளாகயிருப்பினும், மக்கள் பலவற்றை மறந்து விடுகின்றனர். பல இந்தியத் தலைவர்கள், வேறுபட்ட பின்னணியில் இருந்தாலும், அவர்கள் சந்தித்தது, செயல்பட்டது முதலியன வியப்பாக இருக்கலாம், ஆனால் அவை உண்மையில்…

சூரியன் வருவான்

அ.முத்துலிங்கம் ஒக்டோபர் மாதம் பிறந்தபோது சூரியன் வானத்திலிருந்து ஒரேயடியாக மறைந்துபோனான். மரங்கள் ஓர் இரவு முடிவதற்கிடையில் பொலபொலவென்று இலைகள் எல்லாவற்றையும் கொட்டி குளிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாரிகிவிட்டன. பறவைகள் தென்திசை நோக்கி பறந்தன. பூமாரி பொழிவதுபோல…

விதி விலக்கான சில ஆச்சரிய நிகழ்வுகள்

வெங்கட் சாமிநாதன் தமிழ் நாட்டில் சொல்லும் வார்த்தைகளுக்கு ஏற்ப அர்த்தத்தைக் காணமுடியாது போய் வருகிறது. வார்த்தைகளே அர்த்தமிழந்து போயுள்ளன. மொழி செத்துப் போனதற்குக் காரணம், மொழியின் குற்றமில்லை. மொழிக்கு அதன் அர்த்தத்தை நாம் கொடுப்பதில்லை.…

அறிவிப்புகள்

கவிதை நூல் “கருவறைப் பூக்கள்” 26-01-09 ல் வெளியீடு

மலர்விழி இளங்கோவன்வணக்கம் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களும், பொங்கல் வாழ்த்துக்களும். எனது முதல் கவிதை நூல் "கருவறைப் பூக்கள்" 26-01-09 ல் வெளியீடு காணவிருப்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நூல் அறிமுக விழாவிற்கு வருகை…

தமிழர் திருநாள் (தாயகக் கவிதைகள்) வெளியீட்டு நிகழ்வு

வசீகரன்.சிஅன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். என்னுடைய இரண்டாவது கவிதை நூல் "தமிழர் திருநாள்" சார்பாக உங்களை தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். என்னுடைய படைப்புகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கும் அன்புக்கும் இத்தருணத்தில்…

எஸ்ஸார்சி எழுதிவரும் “வேதவனம்”

எஸ். கிருஷ்ணமூர்த்திஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, அன்பர் எஸ்ஸார்சி தொடர்ந்து எழுதிவரும் "வேதவனம்" அற்புதமாக இருக்கிறது. குறுகத்தரித்த உபநிஷதம் என்று சொல்லலாம். தமிழ்ப் பதிவுகளுக்கு நடுவே குந்துமணி போலத் திகழும் "திண்ணை"க்கு வேதவனம் ஒரு மகுடம்.…

பயணக் கட்டுரைகள் ” திசைகளின் தரிசனம் “

திலகபாமாநண்பர்களே எனது பயணக் கட்டுரைகள் காவ்யா வெளியீடாக " திசைகளின் தரிசனம் " என்ற தலைப்பில் வெளி வந்து விட்டது அன்புடன் திலகபாமா

தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக்கு ‘மக்கள் விருது 2008’

கு.ந.தங்கராசுஇனியவர்களே, வணக்கம் ! நமது தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக்கு மக்கள் தொலைக்காட்சி சிறந்த பள்ளிக்கான 'மக்கள் விருது 2008' விருதினை 12.1.2008 அன்று வழங்கி சிறப்பித்துள்ளது. மக்கள் விருது 2008 நிகழ்ச்சி 14.1.2008…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பால்வீதி மையத்தில் பூதக் கருந்துளை (கட்டுரை 50 பாகம் -1)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடாகாலவெளிக் கருங்கடலில் கோலமிடும் ஒளிமந்தைத் தீவுகள் ! காலாக்ஸி மந்தையில் சுருள் சுருளாய் சுற்றுபவை கால்களா ? வால்களா ? கைகளா ? ஆதி அந்தம்…

இலக்கிய கட்டுரைகள்

ஈழத்து இலக்கியம் வாழ்வும் வலியும்

ஹெச்.ஜி.ரசூல் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் குமரி மாவட்டக் கிளைன் 11 - 01 - 2009 ஞாயிறு நாகர்கோவில் அசிசி அரங்கில் ஈழத்து இலக்கியம் வாழ்வும் வலியும் சிறப்பு ஆய்வரங்கை நடத்தியது. தலித் சிந்தனையாளர்…

கொற்றவை படைத்த ஜெயமோகன்

எஸ்ஸார்சி கொற்றவை சிலப்பதிகாரக்கதை. அதனையே ஜெயமோகன் கொற்றவை என்கிற காப்பியமாக்கி த்தந்திருக்கிறார். அவர் குறிப்பிடுவதுபோல் ஒர் புதுக்காப்பியம். என்றே இதனைச்சொல்லலாம். மொழிநடையில் பாய்ச்சும் புதிய வீச்சு. வியத்தகு உச்சம் இங்கே படைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ப்பெற்ற செல்வங்களுள்…

அழகியலும் எதிர் அழகியலும்

எச்.முஜீப் ரஹ்மான் இருபதாம் நூற்றாண்டின் முடிவில் அழகியல் கோட்பாடாக கிரீன்பெர்க் மாடனிசம் பொதுவாக நிலைகொண்டிருந்தது.நவீனத்துவம் தன்னளவில் கலைமதிப்பீடுகளை நிரம்ப பெற்றிருந்தது.இந்த சூழல் கலைக்கும்,அழகியலும் நிரம்ப நெருக்கடியாக அமைந்தது. பிரஞ்ச் விமர்சகரும்,தத்துவவாதியுமான தீரே டி துவே…

நினைவு மலர்களின் தொகுப்பு வரிசையில்…நின்று நிலைக்கும் நினைவுத் தொகுப்பு

கவிஞர் வதிரி கண. எதிர்வீரசிங்கம் இன்று நினைவு வெளியீடுகள் மிகக் காத்திரமான ஆவணங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. தேகாந்தம் அடைந்த ஒருவரின் நினைவுகளை காலத்தால் நி;ன்று நிலைக்க வைக்கும் முயற்சிகளாக இவை அமைகின்றன. வெறுமனே தேகவியோகப்…

கதைகள்

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865)காட்சி -2 பாகம் -7

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"என் மீது விழுந்த தாக்குதலுக்குப் பதில் தராது படிக்க மட்டும் நேர்ந்தால் இந்தக் கடையை மூடிவிட்டு வேறு பணிக்குப் போய்விடலாம். என்னால் கூடுமான வரை உன்னதப் பணியைச் செய்ய நான்…

விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்திமூன்று

இரா.முருகன் நான் வரதராஜ ரெட்டி. மகாலிங்கய்யன் போன நிமிஷத்தோடு கைலாச ப்ராப்தி அடைந்தான். அவன் கௌரவமாக ஜீவித்துக் கிடக்க இந்தப் பூலோகத்தில் இனி எந்த மார்க்கமும் இல்லை. ஸ்திரியை மானபங்கப் படுத்திக் கொன்றதாகக் குற்றம்…

சூரிய ராகம்

கமலாதேவி அரவிந்தன். சிங்கப்பூர் சிங்கப்பூரிலிருந்து வந்திறங்கி மூன்றே நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் மூன்று யுகங்கள் வாழ்ந்து முடித்தாற்போல், அலுப்பும் சலிப்பும் சுதாவை ஆட்கொண்டது.சிங்கப்பூரிலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தவளுக்கு, இந்த மூன்று நாட்கள், கேரள வாழ்க்கையே…

கலைகள்

கஜினி Vs கஜினி

விபா திரூப்பதிக்கு இருக்கும் நேர்த்திக்கடனோ இல்லை மூட நம்பிக்கையோ தெரியவில்லை – கதையின் லாஜிக் ஓட்டைகளோடு அப்படியே மீண்டும் ஹிந்தியில் transliterate செய்திருக்கிறார். படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது என்கிறார்கள் –ஹிந்தி…

கவிதைகள்

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -19 << அருகில் நீ இல்லாமை !>>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன்னை நான் பிரிந்திருந்தது வெகு அபூர்வம் ! மன உலைச்ச லோடு, அல்லது நடுக்க மோடு அல்லது நான் உண்டாக்கிய காயத் தோடு அல்லது காதல் மோகத்…

தாகூரின் கீதங்கள் – 64 வந்தனம் உனக்கு அதிபனே !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎந்தன் பாதையைத் தொடரும் நண்பரே ! வந்தனம் செய்வேன் உமக்கு ஏற்றுக் கொள்வீர் வழிப்போக்கன் புரியும் வணக்கத்தை ! காயத்தைப் பகிர்ந்து கொள் அதிபனே நீ ! நாட்…

பொம்மை நேசம்

எம்.ரிஷான் ஷெரீப் எனைச் சிலகாலம் உன் மனதிற்குத் தத்தெடுத்திருந்தாய் விழிகளை உருட்டி விழித்துக் கன்னங்களை உப்பவைத்து ஓசையெழுப்பி மகிழ்வூட்டிக் கொண்டேயிருந்தாய் தத்தெடுக்கப்பட்டதன் களிப்பு என்றென்றும் நிலைத்திருக்க பிரார்த்திருக்கத் தெரியாதவனாகி உன் மனதில் நானிருந்தேன் சில…

கொடுமையிது! அறக்கொலையே

தமிழநம்பி இகழ்சேர்க்கும் எனஅஞ்சீர்! அறமுங் கொல்வீர்! இந்தியத்தை ஆளுகின்ற அரசே! இங்கே புகலருங்கே டினத்திற்கே புரிந்தும் கண்ணைப் பொத்திக்கொண் டறியார்போல் நடித்துக் கொண்டு அகலலிலா தந்திரத்தில் ஆளு கின்ற அருட்செல்வர் தலைமையுள அரசே! நீங்கள்…

கவிதைகள்

வே பிச்சுமணிஒட்டஞ்சில் சொல்லும் பரணி ஆற்றில் பள்ளிகூடம் போகாமல் சட்டையும் அரைகால்சட்டையும் அவிழ்த்து பாறை மீது வைத்து பறக்காதிருக்க கூழங்கல்லும் வைத்து அம்மணமாய் ஈட்டியாய் நீரில் பாய்ந்து குதியாட்டம் போட்டு பல்டி அடிக்க போய்…

பிறப்பு…

செல்வராஜ் ஜெகதீசன் அந்த மகப்பேறு மருத்துவமனையில் மாதாந்திரப் பரிசோதனைக்காக மனைவியோடு போய்வருகையில் பார்த்த முகங்களில் ஒன்று இன்று எதிர்ப்பட்டது லிப்டில் கணவன் சகிதமாய் கைகளில் ஏந்திய சிசுவோடு. சுகப்பிரசவம் நேற்று என்று யாரிடிடமோ சொல்லிக்கொண்டிருந்தவனின்…

வேத வனம் விருட்சம் 19

எஸ்ஸார்சி உடல் அன்று உள்ளம் அன்று பிராணன் அன்று புத்தியும் அன்று இவை நீங்கிப்பின் உள்ள ஒன்று அது ஜீவன் பிரம்மம் இடை விழு திரை விலகிட கைப்படுவது அது மன வெளி உள்ளக்குகை…

ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே

ரஜித் ஓர் உண்மைக் கதை குண்டான்சட்டிக்காக கூரைப்பட்டு விற்ற கதை மூக்குடி முனியம்மாவுக்கு மூச்சாக முப்பது காணி மொத்தக் காணிக்கும் முலைப் பாலூட்டியது முத்தனேரி பொங்கல் பானைகளில் வெல்லம் முனியம்மா அவள் விரல்படாமல் விதைகள்…

பெருந்துயரின் பேரலை

ஹெச்.ஜி.ரசூல் அன்புமயமாக நீ எழுதிக் கொண்டிருந்த கவிதையை பாதியிலேயே நிறுத்திவிட்டு பறந்து போய்விட்டாய் ஒரு பட்டாம்பூச்சியைப் போல. வார்த்தை பேச்சு எழுத்து எதிலும் அடக்கிச் சொல்லமுடியாத பெருந்துயரம் பேரலையாய் எழுந்து இதயத்தை முட்டித் தள்ளுகிறது.…