திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070524_Issue

அரசியலும் சமூகமும்

நிலமகளின் குருதி! (தொடர்ச்சி) – 2

நரேந்திரன் "We learn from history that we learn nothing from history" - George Bernard Shaw உலகச் சர்வாதிகாரிகளுடன் அமெரிக்க அரசாங்கத்திற்குப் பிரச்சினைகள் எதுவும் இருந்ததில்லை. அதாவது, அவர்களின் பேச்சைக்…

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி

வாஸந்தி 2001 மாநில அவைத் தேர்தல் முடிவு வந்த தருணம். யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக தலைவி ஜெயலலிதா பெரும்பான்மை வாக்குடன் வெற்றி பெற்றார். ' 96 -ல் பெரும்பான்மை வாக்குடன் வந்து ஆட்சி…

அறிவிப்புகள்

அர்த்தமுள்ள அறிமுகங்கள்

நீ "தீ" நேற்று (19.05.07) தமிழ் இலக்கிய (சிங்கப்பூர்) உலகிற்கு இரண்டு அறிமுகங்கள் அறிமுகமானார்கள். இவர்களது அறிமுகம் பல வருடங்களுக்கு முன்பே நிகழ்து விட்டாலும் நேற்று தங்களின் முதல் பதிப்பை வெளியிட்டு தங்களின் வருகையை…

பேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு

அறிவிப்புபுலம்பெயர் வாழ் வல்லுவெட்டித்துறை மக்களின் ஆதரவில் காலம் சஞ்சிகையின் பேராசிரியன் பேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு விழாவும் கருத்தரங்கும் தலைமை பேராசிரியர் செல்வா கனபநாயகம் சிறப்பு பேச்சாளர் வீ. அரசு (தமிழ்…

அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை கவிதைத் திருவிழா

அறிவிப்புஅமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை பெருமையுடன் நடத்தும் கவிதைத் திருவிழா  நாள்; : 15.06.2007 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி இடம் : இந்திய தூதரக விழா அரங்கு  விழாவை சிறப்பிப்போர்…

சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 2-ஆம் தேசிய கருத்தரங்க அறிவிப்பு

அறிவிப்புஇன்று(24.05.07) இதழாளர் சி.பா.ஆதித்தனார் 26ஆம் நினைவு நாளின்போது அனைத்திந்திய இதழியல் கழகம் வெளியிட்ட கருத்தரங்க அறிவிப்பு மக்கள் தொலைக்காட்சியின் பாராட்டினைப் பெற்ற தமிழ்த்திணை இணைய இதழின் சார்பு அமைப்பான சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின்…

மும் மொழி மின் வலை இதழ்

அறிவிப்பு நண்பர்களே! இது ஒரு மும் மொழி மின் வலை இதழ். உண்மையைத ;தேடி�. இப்பொழுது தமிழில் மட்டும் வெளிவருகின்றது. விரைவில் உங்கள் ஆதரவுடன் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மொழிகளிலும் வெளிவரும். நன்றி வணக்கம்…

மீனாட்சிபுரம் முஸ்லிம்கள் பற்றி திரு.வெங்கட்சுவாமிநாதன் சமூகத்திற்கு…

பிறைநதிபுரத்தான் 'உங்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்படும்- சம அந்தஸ்துள்ள இந்துக்களாக நீங்கள் மதிக்கப்படுவீர்கள்' என்று அடல் பிஹாரி வாஜ்பாய் - மக்வானா- சுப்பிரமனிய சுவாமி - போன்ற இந்து தேசிய தலைவர்கள் தேவ (சமஸ்கிருத &…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பாரத தேசத்துக்குப் படைப்பலம் அளித்த விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம் -7

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஇந்தியாவுக்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்வீர். இந்தியாவை மேம்படுத்த வேண்டியவற்றைச் சிந்தனை செய்வீர், அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள மேம்பாடுகளை நாமும் பெற…

இலக்கிய கட்டுரைகள்

புலம் பெயரும் மக்களைப்பற்றின சில படங்கள்

சுப்ரபாரதிமணியன் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் தேசிய இனப் போராட்டங்களும் உள்நாட்டுக்கலவரங்களும் மக்களை வெவ்வெறு நாடுகளுக்கு இடம் பெயரச் செய்து கொண்டிருக்கிறது. அகதிகளாக வெளிநாடுகளில் அவர்கள் தஞ்சமடைகிறார்கள். உலகமயமாக்கல் நிகழ்த்தி வரும் மாயங்களால்…

நகுலனின் நினைவில்

வெங்கட் சாமிநாதன் நகுலன் மறைந்துவிட்டார் என்று எனக்குத் தகவல் வந்தது செல் தொலைபேசியில் குறுஞ்செய்தியாக. அனுப்பிய உபகாரி யார் என்று தெரியாது. பின் ஒரு கவிஞர், திலகபாமாவிடமிருந்து செய்தி வந்தது. மறு நாள் ஹிந்து…

கதைகள்

நாற்காலிக்குப் பின்னால்

இப்னு ஹம்துன் நாகாவை எனக்கு நாலரை வருடங்களாகத் தெரியும். என் கழுத்தில் கத்தி வைக்கத் துணிகிற, அதற்கு நான் அனுமதிக்கிற ஒரே ஆள் அவர். ("ஹ, இதென்ன, பெரிய கம்பசூத்திரமா" என்று எண்ணி, யாரும்…

ஊதா நிறச் சட்டையில்…

குரல்செல்வன்காரை நிறுத்தப் பல இடங்கள் காலியாக இருந்தன. ஒன்றே ஒன்றில் மட்டும் நிழல் விழுந்தது. அந்த இடத்தில் சூரன் காரை நிறுத்தினான். மார்ச் மாதத்திற்கு வெயில் சற்று அதிகம்தான். நிழல் தேவைப் பட்டது. மூன்றரைக்குத்…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 11

நாகரத்தினம் கிருஷ்ணா .உங்களுக்கு பேய் பிசாசுகளைப் பற்றிய நம்பிக்கை இருக்கிறதா? நான் புதுச்சேரிக்கு அருகில் தமிழ்நாட்டு எல்லையைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் பிறந்தவன். எங்கள் பக்கத்தில் எமன் உரியகாலத்தில் எடுத்துபோகிற உயிர்களைத் தவிர்த்து, மற்ற…

விவாகங்கள் விகாரங்கள் விவாதங்கள்

தமிழில்/எஸ். ஷங்கரநாராயணன் ''வில்லியம் கூம்ஸ். ரெண்டு ஓ.'' மெலனி பாலிங்கர் அப்பாவிடம் தொலைது¡ரத்தில் இருந்து தொலைபேசியில் சொன்னாள். ''கூப்பிடும்போது, சீப்பு வருமே, கோம்ஸ், அதைப்போல. சொல்லுங்கப்பா...'' பாலிங்கர் திரும்பி அந்தப் பெயரைச் சொன்னார். ''முழுப்பேரும்…

கால நதிக்கரையில் .. – 7

வே.சபாநாயகம் அத்தியாயம் - 7 விளையாட்டுத் திடலைத் தாண்டியதும், ஏதோ இதுவரை போயிராத புதிய வழியில் போகிற மாதிரியான உணர்வு ஏற்பட்டது. ஏதோ மாற்றம் தெரிந்தது. அது என்ன? சற்றே நிதானித்து யோசித்தபின்தான் அந்தப்…

சுளுக்கெடுப்பவர்

அ.முத்துலிங்கம் கல்கி எழுதிய ஐந்து பாகம் பொன்னியின் செல்வனில் குந்தவையும், வந்தியத்தேவனும் சந்திக்கும் இடம் மிகவும் சுவாரஸ்யமாக சித்தரிக்கப் பட்டிருக்கும். குந்தவை, வந்தியத்தேவனிடம் பேசும்போதெல்லாம் 'நீர் பழுவூர் ராணியின் ஒற்றன்' ' நீர் எங்கே…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்: 8 காட்சி: 2 பாகம்: 2)

சி. ஜெயபாரதன், கனடாஎன் செவிகள் கேளா, ஆண்டனி இச்சைகளை ஏற்றுக் கொள்வேன் எகிப்தரசி வேண்டுகோள் அவமானப் பட்ட ஆண்டனியை விரட்ட வேண்டும் அன்றி அவனைக் கொன்றிட வேண்டும் அப்படிச் செய்தால் மன்னிப் பளிப்பேன்! அதுவே…

ஆறும் ஒன்பதும்

கௌரிகிருபானந்தன் வெளியே நிலா வெளிச்சம் பாலாய் காய்ந்துகொண்டிருந்தது. வெனீஷியன் ப்ளைண்ட்ஸிலிருந்து சந்திரன் அரைகுறையாய் தென்பட்டுக் கொண்டிருந்தான். மொட்டை மாடிவரையில் படர்ந்திருந்த ஜாதி மல்லிகை ஜன்னல் விழியாக நறுமணத்தை குப்பென்று வீசிக்கொண்டிருந்தது. தொலைவில் எங்கிருந்தோ பதினோரு…

தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதினொன்று: இளங்கோ இலங்கா ஆன காதை!

வ.ந.கிரிதரன்அந்தக் கடலுணவுக்குப் பெயர்பெற்ற உணவகம் நியூஜேர்சி மாநிலத்தின் 'நிவார்க்' என்னும் நகரில் பிரதான கடைத்தெருக்கண்மையில் அமைந்திருந்தது. இளங்கோ அவ்விடத்தை அடைந்தபொழுது அப்பொழுது காலை நேரம் பத்தைத் தாண்டி விட்டிருந்தது. முன்னரே முகவன் பீற்றர் ஏற்பாடு…

கலைகள்

இலை போட்டாச்சு! – 30 அடை

பாரதி மகேந்திரன்இலை போட்டாச்சு! அடை - நான்காம் வகை தேவைபடும் பொருள்கள்: கோதுமை ரவை - 500 கிராம் கொண்டைக்கடலை - 200 துவரம் பருப்பு - 200 பச்சைப்பயறு - 100 அரிசி…

கவிதைகள்

உம்மா

ஹெச்.ஜி.ரசூல் 1) ஒரே உதையில் தூரப் போய்விழுந்த பொம்மை சொன்னது இப்படி எல்லாம் நடந்திருக்காது எனக்கும் ஒரு உம்மா இருந்திருந்தால் 2) மூடிய கைகளைத் திறந்து குட்டி பொம்மையை பறத்திவிடுகிறேன் வனமெங்கும் பறந்து திரிந்து…

பெரியபுராணம்- 132

பா. சத்தியமோகன் 69. முழுநீறு பூசிய முனிவர் புராணம் 4161. அனைத்துக்கும் ஆதாரம் அவர் எப்பொருளாகவும் ஆகி நின்ற அங்கணர் மெய்ப்பொருளாகிய சிவபெருமானார் கங்கை நீர் அணிந்த சடை உடையவர் வெண்ணிறக் குழையை காதில்…

பயம்

ஆதிராஜ் இந்தியா எங்கும் இளைஞர் மயம் - அந்த இளமையில் அவர்க்கென்ன இன்பமயம்! படிப்பவர் நினைப்போ உணர்வு மயம் - வேலை பாங்கினில் தேடும் ஆசைமயம்! கல்வி முடிந்தபின் கவலை மயம் - வேலை…

காதல் நாற்பது (22) கொடுமை இழைக்கும் இவ்வுலகம் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஒருவரை ஒருவர் நெருங்கி நம்மிரு ஆத்மாக்கள் நெருக்கமாய் நேருக்கு நேராய், மௌனமாய் நெஞ்சுறுதி யுடன் நிமிர்ந்து நிற்கும் போது, எங்களுக்குக் கசப்புடன் என்ன கொடுமை எல்லாம் இழைக்குமோ இவ்வுலகம்…

ஒரு கணம்

வீ.அ.மணிமொழி இருள்... மீண்டும் இருள்... சுற்றிச் சூழ்ந்து கொண்டது தடித்த வேர்களும் முள் படர்ந்த விழுதுகளும் உடலை நெறித்து முறுக்குகின்றன வடுக்கள் பதிக்காமலே... மௌனங்கள் நிரம்பிய நிஜமில்லா அதன் மென்மை என் இரகசியங்களை பொறுக்கிக்…

நகைச்சுவை

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 19

சாய் (என்கிற) பேப்பர்பாய் டேக் 19 முழுக்கு ! 2-10-1975 அன்று பெருந்தலைவர் காமராஜர் திடீரென மரணமடைந்தார். நாடே கலங்கிப் போனது. அத்துடன் சிவாஜியின் பிரச்சாரத்தின் மைய அச்சும் முறிந்தது. இலக்கை இழந்து விக்கித்து…