இப்னு ஹம்துன் நாகாவை எனக்கு நாலரை வருடங்களாகத் தெரியும். என் கழுத்தில் கத்தி வைக்கத் துணிகிற, அதற்கு நான் அனுமதிக்கிற ஒரே ஆள் அவர். ("ஹ, இதென்ன, பெரிய கம்பசூத்திரமா" என்று எண்ணி, யாரும்…
குரல்செல்வன்காரை நிறுத்தப் பல இடங்கள் காலியாக இருந்தன. ஒன்றே ஒன்றில் மட்டும் நிழல் விழுந்தது. அந்த இடத்தில் சூரன் காரை நிறுத்தினான். மார்ச் மாதத்திற்கு வெயில் சற்று அதிகம்தான். நிழல் தேவைப் பட்டது. மூன்றரைக்குத்…
நாகரத்தினம் கிருஷ்ணா .உங்களுக்கு பேய் பிசாசுகளைப் பற்றிய நம்பிக்கை இருக்கிறதா? நான் புதுச்சேரிக்கு அருகில் தமிழ்நாட்டு எல்லையைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் பிறந்தவன். எங்கள் பக்கத்தில் எமன் உரியகாலத்தில் எடுத்துபோகிற உயிர்களைத் தவிர்த்து, மற்ற…
தமிழில்/எஸ். ஷங்கரநாராயணன் ''வில்லியம் கூம்ஸ். ரெண்டு ஓ.'' மெலனி பாலிங்கர் அப்பாவிடம் தொலைது¡ரத்தில் இருந்து தொலைபேசியில் சொன்னாள். ''கூப்பிடும்போது, சீப்பு வருமே, கோம்ஸ், அதைப்போல. சொல்லுங்கப்பா...'' பாலிங்கர் திரும்பி அந்தப் பெயரைச் சொன்னார். ''முழுப்பேரும்…
வே.சபாநாயகம் அத்தியாயம் - 7 விளையாட்டுத் திடலைத் தாண்டியதும், ஏதோ இதுவரை போயிராத புதிய வழியில் போகிற மாதிரியான உணர்வு ஏற்பட்டது. ஏதோ மாற்றம் தெரிந்தது. அது என்ன? சற்றே நிதானித்து யோசித்தபின்தான் அந்தப்…
அ.முத்துலிங்கம் கல்கி எழுதிய ஐந்து பாகம் பொன்னியின் செல்வனில் குந்தவையும், வந்தியத்தேவனும் சந்திக்கும் இடம் மிகவும் சுவாரஸ்யமாக சித்தரிக்கப் பட்டிருக்கும். குந்தவை, வந்தியத்தேவனிடம் பேசும்போதெல்லாம் 'நீர் பழுவூர் ராணியின் ஒற்றன்' ' நீர் எங்கே…
சி. ஜெயபாரதன், கனடாஎன் செவிகள் கேளா, ஆண்டனி இச்சைகளை ஏற்றுக் கொள்வேன் எகிப்தரசி வேண்டுகோள் அவமானப் பட்ட ஆண்டனியை விரட்ட வேண்டும் அன்றி அவனைக் கொன்றிட வேண்டும் அப்படிச் செய்தால் மன்னிப் பளிப்பேன்! அதுவே…
கௌரிகிருபானந்தன் வெளியே நிலா வெளிச்சம் பாலாய் காய்ந்துகொண்டிருந்தது. வெனீஷியன் ப்ளைண்ட்ஸிலிருந்து சந்திரன் அரைகுறையாய் தென்பட்டுக் கொண்டிருந்தான். மொட்டை மாடிவரையில் படர்ந்திருந்த ஜாதி மல்லிகை ஜன்னல் விழியாக நறுமணத்தை குப்பென்று வீசிக்கொண்டிருந்தது. தொலைவில் எங்கிருந்தோ பதினோரு…
வ.ந.கிரிதரன்அந்தக் கடலுணவுக்குப் பெயர்பெற்ற உணவகம் நியூஜேர்சி மாநிலத்தின் 'நிவார்க்' என்னும் நகரில் பிரதான கடைத்தெருக்கண்மையில் அமைந்திருந்தது. இளங்கோ அவ்விடத்தை அடைந்தபொழுது அப்பொழுது காலை நேரம் பத்தைத் தாண்டி விட்டிருந்தது. முன்னரே முகவன் பீற்றர் ஏற்பாடு…