May 31, 2007
நீ "தீ"வாழ்வின் பயணம் புன்னகையால் தொடங்குகிறது, இருண்மையின் இதழ்பிரிக்கப்பட்ட தடாகத்தில், எதிர்பார்புகளின்றி கடந்துசொல்ல முற்படுகிறோம், நம்முடைய பார்வையில் நாம் செய்வது சரி என்று. இப் பிரபஞ்சத்தை நாம்…
May 24, 2007
நீ "தீ" நேற்று (19.05.07) தமிழ் இலக்கிய (சிங்கப்பூர்) உலகிற்கு இரண்டு அறிமுகங்கள் அறிமுகமானார்கள். இவர்களது அறிமுகம் பல வருடங்களுக்கு முன்பே நிகழ்து விட்டாலும் நேற்று தங்களின்…
May 10, 2007
நீ “தீ” கடந்த மே 1ல் தனது 25வது ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடி உள்ளது பாரதி இளைஞர்அணி. புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள தாஞ்சூர் கிராமம் கடந்த…
April 26, 2007
நீ"தீ" ஜனனித்த தருணத்திலே எழுதியேனும் வைக்கப்பட்டதோ எங்களின் சுவாசிப்புகள்? மருந்துக்களின் நெடியினூடே இருதுருவங்களின் ஈர்ப்புகளால் இடமா வலமா எனும் யோசனையில் சமுத்திரத்தின் நிச்லனத்தினூடே மர்மமான முறையில் தொடர…
April 19, 2007
நீ “தீ” கடந்த 08.04.2007 அன்று தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் வளர் தமிழ் இயக்கம் இணைந்து நடத்திய விழா இனிதே நடைபெற்றது. விழாவின் சில சுவாரஸ்யமான தகவல்கள்…
April 5, 2007
நீ “தீ” சென்ற மாதம் சிங்கப்பூரில் அமோக்கியோ நூலக பிரிவிற்கு சென்றிருந்தேன். கவிதை புத்தக வரிசையை பார்த்துக் கொண்டிருந்தபோது என்னை ஒரு புத்தகம் கவர்ந்தது. காரணம் எழுத்தாளரின்…
February 8, 2007
நீ "'தீ" சிங்கப்பூரகத்தில் உள்ள தமிழ் அமைப்பான கடற்கரை சாலை கவிமாலை அமைப்பின் 80வது (மாதாந்திர) நிகழ்வு 27.01.2007 அன்று சிங்கப்பூரகத்தில் உள்ள ஜாலன்பஜார் சமூகமன்றத்தில் நடைபெற்றது…
February 8, 2007
நீ 'தீ"சிங்கப்பூரகத்தில் மிக விமரிசையாக தைப்பூசத்திருவிழர 31.01.07 ல் கொண்டாடப்பட்டது . பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். 31.01.07 அன்று மாலை 8.00…
January 26, 2007
நீ “தீ” எனக்காக காத்திருக்கிறாய் அந்தி சாயும் நேரத்தில் தொய்ந்த முகமாய் கதவோரம் காய்ந்து நின்று… நள்ளிரவு வரை து}ங்க விடுவதில்லை நண்டூற நரிஊற என்னவோ கதைத்து…